Category: உள்நாட்டு செய்திகள்
இறுதி வாக்களிப்பு வீதம்
மிக அமைதியான முறையில் இடம்பெற்று முடிந்த தேர்தல் வாக்களிப்பு வீதம் 4 மணி வரையில் பின்வருமாறு அமைந்திருந்தது. யாழ்ப்பாணம் – 60% வன்னி – மன்னார் –…
எனக்கு மருந்து கட்டுவதற்கே கொழும்பில் ஊடகவியலாளர் மாநாட்டை நடத்தியிருந்தனர்- அமைச்சர் ரிசாத்
சொத்துக்களை சேர்த்து வைத்திருந்தால் எனக்கு எதிராக சட்டபூர்வமாக நடவடிக்கை எடுப்பதற்கு முயற்சி செய்யுமாறு குற்றம் சாட்டியவர்களுக்கு பகிரங்க வேண்டுகோளை விடுத்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின்…
அமீரலியின் ஆதரவாளர் சுட்டுக்கொலை! முகா வின் வங்குரோத்து உச்சக்கட்டம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிடும் அ.இ.ம.கா வின் தவிசாளர் பிரதியமைச்சர் அமீர் அலியின் நெருங்கிய ஆதரவாளர் அமீன் என அழைக்கப்படும் 32 வயதுடைய…
வாக்குபெட்டிகள் அனைத்தும் வாக்களிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன
பொதுத் தேர்தலை முன்னிட்டு இன்று நுவரெலியா மாவட்டத்தில் வாக்குபெட்டிகள் அனைத்தும் வாக்களிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் நுவரெலியா மாவட்டத்தில் அனைத்து ஏற்பாடுகளும் முழுமை பெற்றுள்ளதாகவும் நுவரெலியா மாவட்ட…
எனக்கும் அமைச்சர் றிஷாட் பதியுதீனுக்கும் எந்த வித முரண்பாடுகளும் கிடையாது W.M.எஹியான் Bபாய்
போலி பிரச்சாரங்களை மேற்கொண்டு வரும் எதிர் கட்சிகள் இறுதி கட்டங்களில் குழப்பங்களையும் பொய் பிரச்சாரங்களில் ஈடுபடுவதால் வாக்குகளை சிதைவடைய செய்யும் முயற்சியாகும் இதை பொது மக்கள் ஆகிய…
வெளிநாட்டு நாணயத்தாள்களுடன் இருவர் கைது
இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு நாணயத்தாள்களை கொண்டு செல்ல முயற்சித்த இருவரை கட்டுநாயக்க விமானநிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து 7.8…
வேட்பாளர் ஒருவரின் வீட்டுப் பகுதியில் இருந்து கைக்குண்டு மீட்பு
இம்முறை பொதுத் தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரின் வீட்டின் முன் இருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. அனுராதபுரம் – குருநாகல் பிரதான வீதியின் கல்கமுவ…
மீண்டும் ஒரு மண்சரிவு: மலையக மக்களை இயற்கையும் வஞ்சிக்கிறது
கொஸ்லந்தை மீரியபெத்த தோட்டத் தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு இன்னமும் சரிசெய்யப்படாத நிலையில், மீண்டும் ஒரு மண்சரிவு அனர்த்தம் மஸ்கெலியா – லக்ஸபான ஹெமில்டன் தோட்ட மக்களை இடம்பெயர…
மஸ்கெலியாவில் இருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு
மஸ்கெலியா, மவுஸ்ஸாகலை நீர்த்தேக்கத்தில் குளிக்கச் சென்ற இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். ராணித் தோட்டத்தைச் சேர்ந்த 17 மற்றும் 19 வயதுடைய இருவரே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக…
துப்பாக்கி பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு கொலை
கல்குடா ஐக்கிய தேசிய முன்னனி ஆதரவாளர் ஓட்டமாவடி 03 சேர்ந்த தச்சு தொழிலாளியான சகோதரர் ஜமால்தீன் அமீன் வயது 35 அவர்கள் இன்று காலை 11.45 மணியளவில்…
வன்னி மாவட்டத்தில் ஜக்கிய தேசிய முன்னணியின் இறுதி பிரசார பிரதான கூட்டங்கள்
வன்னி மாவட்டத்தில் ஜக்கிய தேசிய முன்னணியின் யானைச் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து வவுனியா, மன்னார் மாவட்டங்களில் இன்று இறுதி பிரசார பிரதான கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.…
புத்தளம் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அமைச்சர் றிசாத் பதியுதீன்
புத்தளத்து மக்களை அடக்கு முறை அரசியலுக்குள் வைத்து செயற்படும் கலாசாரத்துக்கு முடிவுகட்டி ஜனநாயகமாகவும்,சுதந்திரமாகவும் செயற்படும் பாதைக்குள் பிரவேசிக்க அனைவரும் ஜக்கிய தேசிய கட்சியில் புத்தளம் மாவட்டத்தில் போட்டியிடும்…
கடிதம் அனுப்பினாலும் மக்கள் ஏற்கனவே தீர்மானித்து விட்டனர்!
எந்தவகையில் கடிதம் கிடைத்தாலும் கட்சிக்காரர்கள் தங்களது தீர்மானத்தை எடுத்து முடிந்துவிட்டதாக முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட வேட்பாளருமாகிய மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியை கூட்டமைப்பாக…