உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மைத்திரி புகைப்பட விளம்பரத்திற்கு கொதித்தெழுந்த ரோஹித்த ராஜபக்ஷ

தேசிய பத்திரிகைகள் பலவற்றில் பிரசுரிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சர்ச்சைக்குரிய விளம்பரம் குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய மகன் ரோஹித்த ராஜபக்ஷ கடுமையான…

உள்நாட்டு செய்திகள்

பள்ளிவாயல் முன்பாக வடரக தேரரின் உணர்ச்சிபூர்வ சொற்பொழிவு

எனக்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை எந்தவொரு முஸ்லிம் கடையோ எந்தவொரு பள்ளிவாசலோ தீக்கரியாகக் கூடாது. இன்று கொழும்பு சம்மாங்கோட்டை சிவப்பு பள்ளி முன்பாக வடரக விஜித தேரரின்…

உள்நாட்டு செய்திகள்

ஐ.தே.கட்சிக்கு தேர்தல் வன்முறை சம்பவங்களில் அதிகளவு பாதிப்பு – பெபரல் அமைப்பு

இதுவரையில் ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராகவே அதிக முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாக பெபரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டிஆராச்சி தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

கொள்ளுப்பிட்டி ரயில் நிலைய அருகாமையில் ஆணின் சடலம் மீட்பு (video)

கொழும்பு, கொள்ளுப்பிட்டி கடற்பரப்பில் ஆண் ஒருவரின் சடலமொன்று இன்று மீட்கப்பட்டுள்ளது. கொள்ளுப்பிட்டி ரயில் நிலையத்திற்கு அருகாமையில் இந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த சடலம் கொழும்பு…

உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

இலங்கை அணி துடுப்பாட்டத்தில் ரசிகர்களுக்கு ஏமாற்றம்

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி தடுமாற்றத்தை எதிர்கொண்டுள்ளது. இந்திய அணியின்…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மீண்டும் பகிரங்க விவாதத்திற்கு சம்பிக்கவிடமிருந்து மஹிந்தவுக்கு அழைப்பு

மீள்கட்டுமான அபிவிருத்தி முகவர் நிறுவனத்தின் (ராடா) ஊடாக தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புக்கு பணம் கொடுக்கப்பட்டதா இல்லையா என்பது தொடர்பில் தன்னுடன் பகிரங்க விவாதத்துக்கு வருமாறு முன்னாள் ஜனாதிபதியும்…

உள்நாட்டு செய்திகள்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வருக்கு மரண அச்சுறுத்தல்

மஹிந்த ராஜபக்ஷவுடன் சேர்த்து வெட்டிக் கொலை செய்வதாக எனக்கு தொலைபேசி மூலம் மரண அச்சுறுத்தல் விடுப்பதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பொலிஸில்…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

வெற்றிலைக்கு வாக்களிப்பதை விட மிருகத்திற்கு வாக்களியுங்கள் – சந்திரிக்கா

இம்முறை நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் வெற்றிலைக்கு வாக்களிப்பதில் எவ்வித பயனும் இல்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார். வெற்றிலைக்கு வாக்களிப்பது ஒரு மிருகத்திற்கு சமம்…

உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்

கூகுள் தலைமை அதிகாரியாக தமிழர் சுந்தர்பிச்சை நியமனம்

பிரசித்தி பெற்ற தேடல் இணையதளம் ‘கூகுள்’. இந்த இணையதள நிறுவனத்தின் தாய் நிறுவனமாக ‘ஆல்பபெட்’ என்ற நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த ஆல்பபெட்டின் ஒரு அங்கமாக ‘கூகுள்’ இருக்கும்.…

உள்நாட்டு செய்திகள்

மூன்று முக்கிய அமைச்சர்களின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

 ஐக்கிய தேசிய முன்னணியின் மூன்று முக்கிய அமைச்சர்களின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்னாள் மஹிந்த அரசின் முக்கியஸ்தர்களாக இருந்து பின்னர் அதே மஹிந்த அரசில் இருந்து வெளியேறி மகிந்தவுக்கு…

உள்நாட்டு செய்திகள்

இடம்பெயர் மக்களுக்கு ஹுனைசினால் தலைதூக்கும் பிரச்சினைகள் – அமைச்சர் ரிஷாட் குற்றச்சாட்டு

வடக்கிலிருந்து இடம் பெயர்ந்த நிலையில் கற்பிட்டி 90 ஏக்கர் சலாமாபாத் நலன்புரி முகாமில் வசித்துவரும் மக்கள் மன்னார் புதுக்குடியிறுப்பை சேர்ந்தவர்கள். இரு தினங்களுக்கு முன்னர் இந்த கிராமத்துக்கு…

உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

முதலில் களமிறங்கியது இலங்கை அணி

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தற்போது காலியில் ஆரம்பமாகியுள்ளது. போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கை அணித் தலைவர் ஏஞ்சலோ…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மஹிந்த எதிர்நோக்கியுள்ள சவால்களும் பிரதமரின் வெற்றியும் – சர்வதேச ஊடகங்கள்

எதிர்வரும் நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி குருநாகல் மாவட்ட வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷவின் தற்போதைய நிலை தொடர்பில் சர்வதேச இணையதளங்கள் பல கவனம்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

நாமல்,விமல்,சஷி தேர்தலுக்கு முன் விசாரிக்கத் தடையுத்தரவு

ஆகஸ்ட் 17ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் வரை, அரசியல்வாதிகளிடம் பொலிஸ் விசாரணைகள் எதுவும் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ,…

உள்நாட்டு செய்திகள்

ஐ.தே.கட்சியின் வெற்றிக்கு பிரபாகரனின் சடலத்தையும் தோண்டலாம் – மஹிந்தானந்த

அரசியல் இலாப உள்நோக்கங்களுக்காக தற்போதைய அரசாங்கம் பிரபாகரனின் உடலையும் தோண்டுவதற்கான வாய்ப்புகள் அதிகளவு காணப்படுவதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.…