UNPயின் கோட்டையாக மீண்டும் புல்மோட்டை
கடந்த 2015.08.09 அன்று இம்முறை ஐக்கிய தேசிய கட்சி சார்பாக திருமலை மாவட்டத்தில் இருந்து பாராளுமன்றத்தேர்தலில் போட்டி இடும் வெற்றி வேட்பாளரும்,கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான கெளரவ…
24×7 Around the Globe
கடந்த 2015.08.09 அன்று இம்முறை ஐக்கிய தேசிய கட்சி சார்பாக திருமலை மாவட்டத்தில் இருந்து பாராளுமன்றத்தேர்தலில் போட்டி இடும் வெற்றி வேட்பாளரும்,கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான கெளரவ…
மாத்தறை, வெலிகம பிரதேசத்தில் காவல்துறையிரை தாக்கிய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கூரிய வாள்களினால் மேற்கொண்ட தாக்குதலில் இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்கள் படுகாயமடைந்தனர். இந்த சம்வத்துடன் தொடர்புடைய…
வேகக் கட்டுப்பாட்டு எல்லைகள்” காட்சிப்படுத்தப்பட்டுள்ள வீதிகளில் அதிக வேகத்துடன் வாகனம் செலுத்தும் சாரதிகளுக்கு எதிராக இன்று (11) முதல் வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளது. வீதி அபிவிருத்தி அதிகார…
தேர்தல் நடவடிக்கைகளில் வங்குரோத்தடைந்துள்ள ஐக்கிய தேசிய கட்சி தோண்டியெடுக்க வேண்டிய சடலத்தை விடுத்து அவர்களுக்கு பொருத்தமற்ற வேறு சடலங்களை தோண்டுவதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஊடக பேச்சாளர்…
வன்னி மக்களைப் பொறுத்தவரை என்றுமில்லாத அளவுக்கு இந்தப் பாராளுமன்றத் தேர்தல் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. கடந்த கால உள்நாட்டுப் போரினால் சீரழிந்து சின்னாபின்னமாகியிருக்கும் நம் வாழ்வைச்…
முன்னாள் ஜனாதிபதிகளான ஆர்.பிரேமதாச மற்றும் சந்திரிக்கா குமாரதுங்க ஆகியோர் ஜனாபதியில் அமர்வதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் செயற்பட்டதாக தெரிவித்துள்ள அகில…
முன்னாள் பிரதமர் டி. எம் ஜயரட்னவின் சலவை கணக்கு ஆறு லட்சத்தையும் தாண்டியுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.…
பயங்கரவாதத்துடன் போராடக்கூடிய, சர்வதேசத்திற்கு அஞ்சாத் தலைவரை நியமிக்கவில்லை எனின் எதிர்வரும் சில வருடங்களினுள் தமிழீழ விடுதலை புலிகள் மீண்டும் தலை தூக்க வாய்ப்புகள் அதிகம் உண்டென பிரபல…
எதிர்வரும் ஆகஸ்ட் 17ஆம் திகதியின் பின்னர் அமைச்சர் சஜித் பிரேமதாஸ தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்வதற்கு மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையிலான முன்னணி ஆயத்தமாகவுள்ளதாக அமைச்சர் எஸ்.பீ.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். மக்கள்…
இலங்கை அணி சர்வதேச போட்டிகளில் விளையாடிய நாள் தொடக்கம் இதுவரையில் உள்ள பேட்ஸ்மேன்களில் மிகவும் சிறந்த பேட்ஸ்மேன் குமார் சங்ககாரதான் என்று மஹேல புகழாரம் சூட்டியுள்ளார். இலங்கை…
இந்நாட்டில் ஆட்சி மாற்றத்திற்கு முக்கிய பங்காளி றிஷாட் பதியுதீனே என்றால் ஒருபோதும் அது பிழையாகாது. இதனை ஜனாதிபதி மைத்திரி மற்றும் பிரதமர் ரணில் அவர்களே கூறியுள்ளார்கள் என…
பாரிய நிதி மோசடிகளை விசாரணை செய்யும் பொலிஸ் பிரிவினரால் எதிர்வரும் புதன்கிழமை (12) அன்று ஆஜராகும்படி, தனக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாக, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் முன்னாள்…
முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட தேர்தல் வேட்பாளருமான மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக, தெஹிவளை பள்ளிவாசலுக்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. 2012ஆம் ஆண்டு மர்மமான முறையில் மரணமான பிரபல்யமான…
றக்பி வீரர் வஸீம் தாஜூதீன் மரணம் தொடர்பில் முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி அனுர சேனாநாயக்க மற்றும் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகள் பலர் விசாரணை செய்யப்படவுள்ளனர்.…
ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவை கலைத்து விட்டு பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரை பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில்; விரைவில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு கலைக்கப்படும் என, பொலிஸ் ஊடகப்…