உள்நாட்டு செய்திகள்

அரச அதிகாரிகளுக்கு தேர்தல் குறித்து தெளிவூட்டும் நடவடிக்கை முன்னெடுப்பு

எதிர்வரும் பொதுத் தேர்தலில் அரச அதிகாரிகளின் பொறுப்புகள் குறித்து தெளிவூட்டும் நடவடிக்கையை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னெடுத்துள்ளது. அதற்கமைய வடமேல் மாகாணத்திலுள்ள அரச அதிகாரிகளை தெளிவூட்டும்…

உள்நாட்டு செய்திகள்

ஐ.தே.க வெற்றிபெறும் வாய்ப்பு அதிகம் : புலனாய்வு பிரிவின் புதிய அறிக்கை

புலனாய்வு பிரிவினரின் புதிய அறிக்கையின் படி, ஐக்கிய தேசியக் கட்சி 118 ஆசனங்களைப் பெற்று வெற்றிபெறும் வாய்ப்பு அதிகமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி…

உள்நாட்டு செய்திகள்

ஜனவரி 8ம் திகதியின் வெற்றி தொடரும் வீணாகாது – ஜனாதிபதி

வியாபாரத் துறையில் உள்ளவர்கள் தங்கள் வியாபார நடவடிக்கைகளை சுதந்திரமாக செய்வதற்கெனவுள்ள உரிமையை இயன்றளவு உறுதிப்படுத்துவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாட்டின் உயர்நிலை வியாபாரிகள் தொடக்கம் வீதியில்…

உள்நாட்டு செய்திகள்

நல்லாட்சியில் குடிநீருக்கு வரி – மஹிந்த

தற்போதைய நல்லாட்சி அரசாங்கம் குடி நீரிற்கும் வரி அறவிடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக முன்னாள் ஜனாதிபதியும் குருணாகல் மாவட்ட வேட்பாளருமான மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். இன்னும், அது…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

வஸீம் தாஜுடீனின் சடலத்தினை 10ம் திகதி தோண்ட நீதிமன்ற உத்தரவு

பிரபல றக்பி வீரர் வஸீம் தாஜுதீனின் சடலத்தை தோண்டி எடுப்பதற்கு அனுமதி வழங்குவதா, இல்லையா என இன்று வியாழக்கிழமை(6) இறுதி தீர்ப்பை அறிவிப்பதாக புதுக்கடை 3ம் இலக்க…

உள்நாட்டு செய்திகள்

புளுமென்டல் – துப்பாக்கிச்சூட்டில் பலியான பெண்ணின் குடும்பத்துக்கு வீடு

கொட்டாஞ்சேனை, புளுமென்டல் பகுதியில் தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் ஆதரவாளர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பலியான பெண்ணின் குடும்பத்துக்கு 6 மில்லியன் ரூபாய்…

உள்நாட்டு செய்திகள்

வில்பத்து குறித்து அமைச்சர் ரிஷாதிடமிருந்து ஊடகங்களுக்கு தக்க பதில்; தனக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது – ரிஷாத் (வீடியோ)

வில்பத்து தொடர்பாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி தலைவரும், வணிக மற்றும் வர்த்தகத்துறை அமைச்சரினால் நேற்று(5) கொழும்பில் நடாத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன்…

உள்நாட்டு செய்திகள்

தேசிய அரசாங்கத்திற்கு மைத்திரி தரப்பு ஆதரவு?

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலின் பின்னர் உறுதியாக தேசிய அரசாங்கம் உருவாக்குவதற்கான இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளன. இன்னும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மைத்திரி தரப்பினால், தேசிய அரசாங்கத்திற்காக…

உள்நாட்டு செய்திகள்

ராதா நிறுவன பணிப்பாளர் மனநல வைத்தியசாலையில்

ராதா நிறுவனத்தின் நிதி மற்றும் நிர்வாகப் பணிப்பாளராகக் கடமையாற்றிய டாக்டர் ஜயந்த சமரசிங்க, அங்கொடை மனநல வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார் என அவரது சட்டத்தரணி அனில்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

பயணப் பையிலிருந்த சடலம் குறித்து சந்தேகநபர் கைது

கொழும்பு, அனுராதபுர பஸ் தரிப்பிடத்திற்கு அண்மையில் பயணப் பையில் இருந்து பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் இன்று (5) கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், சடலமாக…

உள்நாட்டு செய்திகள்

கடல்வழியாக இலங்கைக்குள் ஊடுருவும் பாதாளகுழுக்களும் ஒத்துழைக்கும் அரசியல்வாதிகளும்

இன்டர்போலினாலினால் வெளியிடப்பட்டுள்ள சிவப்பு அறிக்கையில் கடல் வழியாக போதைப்பொருள் வியாபாரத்திற்கு தொடர்புடைய 3 பாதாள குழுக்கள் இலங்கை வந்துள்ளதாக புலனாய் பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இது குறித்து…

உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

உலகிலேயே சிறந்த பந்துவீச்சாளர் மாலிங்க – சச்சின்

கிரிக்கெட்டின் சகாப்தமான டெண்டுல்கர் ஐதராபாத்தில் நடந்த தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று உரையாற்றியபோது; இலங்கை அணியின் வேகப்பந்து வீரர் மலிங்காவுடன் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒன்றாக விளையாடி…

உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி மற்றும் துருக்கி தூதுவருக்கிடையிலான சந்திப்பு

நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் துருக்கி நாட்டின் தூதுவர் ஸ்கென்டர் கெமல் ஒகேயிக்கும் (Iskender Kemal Okyay) இடையிலான சந்திப்பொன்று நேற்று (04) ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

வத்தளையில் நபரொருவர் வெட்டிகொலை

வத்தளை பிரதேசத்தில் இன்று அதிகாலை ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். பிறிதொரு நபருடன் சென்று கொண்டிருந்த வேளையிலேயே குறித்த நபர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். நான்கு பேரால்…

உள்நாட்டு செய்திகள்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு

நாடாளுமன்றத்தின் முன்னாள் உறுப்பினர் அனைவருக்கும் தற்போது ஏற்பட்டுள்ள மரண அச்சுருத்தல் காரணமாக, அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொழும்பு, கொட்டாஞ்சேனை, ப்ளூமெண்டல் பகுதியில் இடம்பெற்ற…