உள்நாட்டு செய்திகள்

ராஜித தேர்தல் சட்டங்களை மீறியுள்ளார் – மத்திய தேர்தல் வன்முறைகள் கண்காணிப்பு அமைப்பு

பேராதனை சிறிமாவோ பண்டாரநாயக்க சிறுவர் வைத்தியசாலைக்கு சொந்தமான நோயாளர் காவுகை வண்டி ஒன்று, அமைச்சர் ராஜித சேனாரத்னவினால் தேர்தல் நோக்கத்துக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இவ்வாறு பயன்படுத்தப்பட்டதாக, மத்திய…

உள்நாட்டு செய்திகள்

“தந்தையைப் போன்று மரணிக்க விருப்பமா” ஹிருணிகாவை எச்சரித்த மஹிந்த

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இனி இணைந்து கொள்ளப் போவதில்லை என மேல் மாகாண சபை உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டு…

உள்நாட்டு செய்திகள்

பந்துலவிடம் நஷ்டயீடு கோருகிறது லிட்ரோ

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தனவிடம் நஷ்டயீடு கோரி லிட்ரோ கேஸ் நிறுவனம் சட்டபூர்வமான கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது. லிட்ரோ கேஸ் நிறுவனத்தை தனியார் மயப்படுத்தப் போவதாக…

உள்நாட்டு செய்திகள்

பாதுகாப்பு செயலாளராக ஹேமசிறி?

எதிர்வரும் பொதுத் தேர்தலையொட்டி பதவியேற்கும் புதிய தேசிய அரசாங்கத்தில், பாதுகாப்பு செயலாளர் பதவியில் மாற்றம் ஏற்படவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன்பிரகாரம், புதிய பாதுகாப்பு செயலாளராக, மக்கள்…

உள்நாட்டு செய்திகள்

பணம் இல்லாமல் தேசிய அடையாள அட்டை பெறலாம்.

புதிய தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான கட்டணத்தை அதிகரிக்கும் தீர்மானத்தை ஆட்பதிவு திணைக்களம் நிறுத்தி வைத்துள்ளதென திணைக்கள அலுவலளர்கள் தெரிவித்தனர். முதலில், புதிய தேசிய அடையாள அட்டை…

உள்நாட்டு செய்திகள்

யாழ் நோக்கிப் பயணித்த பஸ் நிட்டம்புவையில் மற்றுமொரு பஸ்ஸுடன் மோதியதில் 21 பேர் காயம்

நிட்டம்புவ ரதாவடுன்ன பகுதியில் இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதியதில் 21 பேர் காயமடைந்துள்ளனர். இன்று முற்பகல் 7.15 அளவில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த 17 பேர்…

உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

ஜனாதிபதி மைத்ரிபால மற்றும் பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் T-20யினை பார்வையிடும் போது….

இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் சைத் ஷகீல் ஹுசைன் ஆகியோர் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்ற T-20 இறுதிப் போட்டியினை…

உள்நாட்டு செய்திகள்

ஆயுதங்களுடன் மாளிகாவத்தையில் டிபென்டர் வாகனம் கைது

மாளிகாவத்தை இன்ரம் சந்திக்கருகில் சந்தேகத்திற்கு இடமான டிபென்டர் வாகனத்துடன் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பிற்குள் வரும் வாகனங்கள் இன்று அதிகாலை மாளிகாவத்தை பொலிஸாரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.…

உள்நாட்டு செய்திகள்

ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக ரவி ஜயவர்த்தன

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக ரவி ஜயவர்த்தன நியமிக்கப்படவுள்ளார். இதற்கான நியமனக் கடிதம் இன்று மாலை ஜனாதிபதியால் வழங்கி வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

சஜின் வாஸின் மனு ஆகஸ்ட் 1௦ வரை ஒத்துழைப்பு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சஜின் வாஸ் குணவர்தன சார்பில் கொழும்பு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு, ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தன்னை…

உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

வான்கடே மைதானத்துக்குள் நுழைய ஷாருக்கிற்கு விதித்த தடை நீங்கியது

பாலிவுட் பிரபல நடிகரும், கொல்கத்தா அணியின் உரிமையாளருமான ஷாருக்கானுக்கு மும்பை வான்கடே மைதானத்துக்குள் நுழைய விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. கடந்த 2012ம் ஆண்டு ஐ.பி.எல். போட்டி தொடரின்…

உள்நாட்டு செய்திகள்

திருகோணமலை – புல்மோட்டையில் நடைபெற்ற ஐக்கிய தேசிய முன்னணியின் பிரச்சார கூட்டம்

ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் பிரச்சார கூட்டம் நேற்று ஞாயிறு (2) திருகோணமலை புல்மோட்டை இலுப்பையடிச்சந்தியில் நடைபெற்றது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்திருந்த…

உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

இலங்கை டெஸ்ட் தொடர் சவால்மிக்கது – வீராட் கோலி

வீராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. வருகிற 12ம் திகதி முதல் டெஸ்ட் தொடங்குகிறது. இதற்காக இந்திய…

உள்நாட்டு செய்திகள்

பாதாள கோஷ்டிக்கெதிராக குரல் எழுப்பிய சிவில் அமைப்பு மௌனக் கொள்கையில் – கோட்டாபய

கடந்த ஆட்சி காலத்தில் பாதாள உலகக் குழுவிற்கு எதிராக குரல் எழுப்பிய சிவில் அமைப்புக்கள் தற்போது மௌனத்தைக் கடைபிடித்து வருவதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ…

உள்நாட்டு செய்திகள்

அரச ஊழியர்களுக்கு சம்பளமற்ற ஐந்து ஆண்டுகால விடுமுறை வழங்கப்படும் – பிரதமர்

அரச ஊழியர்களுக்கு ஐந்து ஆண்டு கால சம்பளமற்ற விடுமுறை வழங்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அரச ஊழியர்களுக்கு அண்மையில் வழங்கப்பட்ட பத்தாயிரம் ரூபா கொடுப்பனவு…