உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

வசீம் தாஜுடீனின் சடலம் விசாரணைக்காக 5ம் திகதி தோண்டப்படும்

பிரபல றகர் விளையாட்டு வீரரான வசீம் தாஜுதீனின் சடலம், நாளை மறுதினம் புதன்கிழமை(05) மையவாடியிளிருந்து தோண்டி எடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், குறித்த சடலம்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

புளுமென்டல் துப்பாக்கிச்சூட்டில் மேலும் ஒரு உயிர் பிரிந்தது

கொழும்பு – புளுமென்டல் பகுதியில் கடந்த வௌ்ளிக்கிழமை(31) இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். புளச்சிங்கள நிரோஷன் சம்பத்…

உள்நாட்டு செய்திகள்

தபால் மூல வாக்களிப்பு இன்று ஆரம்பம்

எதிர்வரும் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று இடம்பெறவுள்ளன. மேலும் இம்முறை பொதுத்தேர்தலில் தபால் மூல வாக்களிப்புக்கள் இரண்டு கட்ட நடவடிக்கைகளாக முன்னெடுக்கப்படவுள்ளன.…

உள்நாட்டு செய்திகள்

தேர்தல்கள் ஆணையாளரும், புலனாய்வுப் பிரிவினரும் தம்மை பின் தொடர்கின்றனர் – ரிஷாத்

தேர்தல்கள் ஆணையாளரும், புலனாய்வுப் பிரிவினரும் தம்மை பின் தொடர்ந்து வருவதாக கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் ரிஷாத் பதியூதீன் தெரிவித்துள்ளார். வவுனியா தேக்கவத்த பிரதேசத்தில் அமைந்துள்ள ஐக்கிய…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கைது

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான லக்ஷ்மன் வசந்த பெரேராவை மாத்தளை பொலிஸார் சற்று முன்னர் கைது செய்துள்ளனர். மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் மாத்தளையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில்,…

உள்நாட்டு செய்திகள்

அநுராதபுரத்தில் அரசியல் கட்சி ஆதரவாளர்களின் வாகனம் விபத்து

அநுராதபுரம் ரம்பேவ பகுதியில் அரசியல் கட்சி ஆதரவாளர்களின் வாகனம் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழ்ந்துள்ளதுடன் நால்வர் காயமடைந்துள்ளனர். அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவின் ஆதரவாளர்களே விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த…

உள்நாட்டு செய்திகள்

உத்தியோகபூர்வ வாக்கு அட்டை விநியோகத்திற்கான விசேட தினம் இன்று

பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்கு அட்டை விநியோகத்திற்கான விசேட தினமாக இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. எதிர்வரும் 10 ஆம் திகதி வரை உத்தியோகபூர்வ வாக்காளர்…

உள்நாட்டு செய்திகள்

முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் தௌபீக் சற்று முன்பு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்து கொண்டார்.

திருகோணமலை மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் தீடிர் தௌபீக் சற்று முன்பு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் கௌரவ றிஷாட் பதியுதீன்…

உள்நாட்டு செய்திகள்

வாக்குச் சீட்டுக்கள் அச்சிடும் பணிகள் நாளையுடன் நிறைவு

2015 பாராளுமன்ற தேர்தலின் பொருட்டு இதுவரை 15 மில்லியன் வாக்குச் சீட்டுகள் அச்சிடப்பட்டுள்ளதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது. வாக்குச் சீட்டு அச்சிடும் பணிகளை நாளைய தினத்திற்குள் நிறைவுசெய்ய…

உள்நாட்டு செய்திகள்

கொழும்பு உள்ளிட்ட சில பிரதேசங்களுக்கான நீர் விநியோகம் தடை

அம்பத்தலே நீர்சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள அவசர திருத்தவேலைகள் காரணமாக கொழும்பு உள்ளிட்ட சில பிரதேசங்களுக்கான நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. பிரதான…

உள்நாட்டு செய்திகள்

திருடர்கள் அற்ற அரசாங்கமொன்றை உருவாக்குவதே எமது தேவை – துமிந்த திஸாநாயக்க

அநுராதபுரத்திற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வேட்பாளர் துமிந்த திஸாநாயக்கவின் தேர்தல் பிரசார கூட்டத்திலும் கலந்து கொண்டார். அநுராதபுர மாவட்டத்திற்கான…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

துப்பாக்கி சூட்டில் ஒரு பெண் பலி [Images Inc..]

கொழும்பு கொட்டாஞ்சேனை புளுமென்டல் பகுதியில் தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த அமைச்சர் ரவி கருணாயக்கவின் ஆதரவாளர்கள் சிலர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்…

உள்நாட்டு செய்திகள்

தவ்ஹீத் ஜமாத் (SLTJ) க்கு எதிராக ஜமாதே இஸ்லாமி மீண்டும் அராஜகம்.

மாதம்பையில் ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சகோதரர்களை ஜும்மா தொழுகை நடத்த விடாமல் ஜமாதே இஸ்லாமி ஆதரவாளர்கள் இன்றும் அராஜகம். மாதம்பையில் ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்…

உள்நாட்டு செய்திகள்

பண மோசடி தொடர்பில் யாழ்.தொழில்நுட்பக் கல்லூரியின் பணிப்பாளருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பாணை

பண மோசடி தொடர்பில் யாழ்.தொழில் நுட்பக் கல்லூரியின் பணிப்பாளர் என்.யோகராஜாவுக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவினால் அழைப்பாணைக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டில் டிப்ளோமா…

உள்நாட்டு செய்திகள்

காட்டுத் தீ: 30 ஏக்கர் நிலம் நாசம்

தெனியாய பெவர்லி கீழ்ப்பிரிவில் நேற்று (வியாழக்கிழமை) இரவு ஏற்பட்ட பாரிய காட்டுத் தீயில் சுமார் 30 ஏக்கர் காட்டுப்பகுதி முற்றாக தீயால் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பைன்ஸ் மரங்களும்,…