உலகிலேயே சிறந்த பெண் பொலிஸ் அதிகாரி இலங்கை திருநாட்டில்
சர்வதேச பெண் பொலிஸ் அமைப்பினால் வழங்கப்படும் International Recognition and Scholarship எனும் விருது இம்முறை கிடைத்திருப்பது இலங்கை பிரதி பொலிஸ் அதிகாரி விமதி பெரியபேரு என்பவருக்காகும்.…
24×7 Around the Globe
சர்வதேச பெண் பொலிஸ் அமைப்பினால் வழங்கப்படும் International Recognition and Scholarship எனும் விருது இம்முறை கிடைத்திருப்பது இலங்கை பிரதி பொலிஸ் அதிகாரி விமதி பெரியபேரு என்பவருக்காகும்.…
ஸ்ரீலங்கா சுநத்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவினை கூட்டுவதற்கு இடைக்கால தடையுத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 7ம் திகதி வரையில் மத்திய செயற்குழுவினை கூட்டுவதற்கு இவ்வாறு தடை…
கணணி உலகின் புதிய வரவான மைக்ரோசாப்டின் விண்டோஸ்-10 (Microsoft Windows – 1௦) பதிப்பு இன்று புதன் (29) வெளியாகிறது. பல்வேறு அதிவேக, நவீன அம்சங்களை கொண்ட…
கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீன் அவர்கள் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நண்பராகவும் அவரது வெற்றிக்காக கடுமையாக உழைத்தவர் என்றும் எந்த அமைச்சை அவருக்கு…
கொழும்பு புறக்கோட்டை பெஸ்டியன் மாவத்தை அநுராதபுரம் பஸ் தரிப்பு இடத்தில் பயணப் பை ஒன்றினுள் இருந்து சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும் குறித்த பஸ்…
கொழும்பு புறக்கோட்டை பகுதியில் வியாபார நிலையமொன்றில் திடீரென தீப்பரவியுள்ளது. நேற்றிரவு ஃபேன்ஸி பொருட்கள் (Fancy goods) விற்பனை செய்யும் கடைத்தொகுதி ஒன்றில் பரவிய தீயினால் 06 விற்பனை…
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் வெளியிட்டுள்ள 2015 பொதுத் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இனவாத திட்டங்கள் இருப்பதாக அதிகமாக பெரும்பான்மை கட்சிகள் அறிவித்துள்ளன. அதாவது; கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தை ஐதேக…
தம்மை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இருந்து நீக்கியமை தொடர்பில் கவலை கொள்ளவில்லை என்று அமைச்சர் அர்ஜூன ரணதுங்க கம்பஹாவில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இதனை…
‘எதிர்காலத்திற்கு உத்தரவாதம்’ எனும் தொனிப்பொருளில் அமைந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுத் தேர்தலுக்கான தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியானது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில்…
நாடளாவிய ரீதியில் இணையத்தள வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கும் பொருட்டு, இலங்கை அரசாங்கத்துடன் இணைய ஜாம்பவான கூகுள், ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டுள்ளது. எதிர்வரும் 5 மாதங்களுக்குள் இந்த ஒப்பந்தம் செயற்படுத்தப்படும்…
அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன, நாடாளுமன்ற உறுப்பினர்களான அர்ஜூன ரனதுங்க, எம்.கே.டி.எஸ்.குணவர்தண, எஸ்.பி. நாவின்ன மற்றும் மேல் மாகாணசபை உறுப்பினர் ஹிருணிகா ஆகியோர், ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின்…
நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி மற்றும் பல சிவில் அமைப்புக்களுக்கு இடையில் இன்று புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. இலங்கை மன்றக்கல்லூரியில் இன்று (28) இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது.…
நிச்சயிக்கப்பட்ட ஒரு பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் அம்பாறை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் மாபெரும் மக்கள் பேரணி சனிக்கிழமை (26) அன்று இடம்பெற்றபோது.. அம்பாறை மாவட்டத்தில் 2…
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு அருகில் உள்ள விமானப்படைத் தளத்தில் வெடிக்காத நிலையில் குண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இக்குண்டு, கடந்த 2009ஆம் ஆண்டு தமிழீழ விடுதலை…
அட்டாளைச்சேனையில் இடம்பெற்ற அ.இ.ம.கா வின் கூட்டத்தின் போது அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மீது சாராமாரியாக மேற்கொள்ளப்பட்ட கல்லெறித் தாக்குதல் அம்பாறை மாவட்ட மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியையும்…