பஸ் விபத்தில் பாடசாலை மாணவர்கள் 16பேருக்கு காயம்
கொழும்பு 07, டொரிங்டன் சதுக்கத்தின் அருகில் இன்று காலை பஸ் மற்றும் ஜீப் வண்டி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன் போது பஸ் வண்டியில் பயணித்த…
24×7 Around the Globe
கொழும்பு 07, டொரிங்டன் சதுக்கத்தின் அருகில் இன்று காலை பஸ் மற்றும் ஜீப் வண்டி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன் போது பஸ் வண்டியில் பயணித்த…
இன்று முஸ்லிம் சமூகத்திற்கு வந்துள்ள ஆபத்தைப்பற்றிக் கவலைப்படவில்லை. தேர்தலுக்குப் பின்னான பாராளுமன்றத்திலே 2௦ம் திருத்தத்தை முன்வைக்கும் போது பெரும்பான்மை தொகுதிவாரியாக வருகின்ற முறைக்கு ஆசைப்படுகின்ற போது எம்…
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அனுர பிரியதர்சன யாப்பா ஆகியோர் பதவி நீக்கப்பட…
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க நாளை விசேட உரையொன்றை ஆற்றவுள்ளதாகவும் தற்போதைய அரசியல் சூழ்நிலைமை குறித்து அவர் உரையாற்ற உள்ளதாகத் தகவல் வட்டாரங்களால் தெரிவிக்கப்படுகிறது. இங்கு மேலும்,…
உங்களுக்கு எம்மால் வழங்கப்பட்டு வரும் உதவிகளைக் கூட தடுக்கின்ற பணிகளில் இந்த வன்னி மாவட்ட அரிசயல்வாதிகள் ஈடுபடுகின்றனர் இவர்களும்,மக்களுக்கு பணியாற்றுவதில்லை பணிசெய்கின்றவர்களையும் விடுவதில்லை என வன்னி மாவட்ட…
கண்டி, கலேவல பிரதேசத்தைச் சேர்ந்த அபு சுராயா சயிலானி என்ற 37 வயதான நபரே ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தில் இணைந்து சிரிய அரசுக்கு எதிராக போராடிய சந்தர்ப்பத்திலேயே அமெரிக்க…
தனக்கு ஏற்பட்ட அவமானம் தொடர்பில் 2000 மில்லியன் நட்டஈடு கோரி தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸ்ஸமிலுக்கு எதிராக தாக்கல் செய்த அவமான வழக்கை…
மாவட்ட மட்டத்தில் ஹிஸ்புல்லாஹ் மற்றும் அமீர் அலியினது அரசியலானது சூனியமாக்கப்பட்ட நிலைமைக்கு தள்ளப்பட்டுவிட்டதாக அண்மையில் ஏறாவூரில் கலந்து கொண்ட கலந்துரையாடல் ஒன்றில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர்…
நாம் வசிக்கும் பூமியை ஒத்த மற்றுமொரு கிரகத்தை, கெப்லர் தொலைநோக்கி மூலம் கண்டுபிடித்துள்ளதாக நாசா நிறுவனம் அறிவித்துள்ளது. இதுவரை காலமும் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்ட கிரகங்களில் இதுவே, பூமியை…
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் அனுராதபுரம் மாவட்டத்தில் போட்டியிடுகின்ற வேட்பாளர் ஒருவரின் பெயர் மற்றும் இலக்கத்துடன் ஒரு தொகை தேர்தல் சுவரொட்டிகளை போலியான இராணுவ இலக்கத்தை கொண்ட கெப்ரக…
கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது எந்தவொரு அரசியல்வாதிக்கும் நிதியுதவி செய்யவில்லை என்று சீனாவின் ஹாபர் என்ஜினியரிங் கொம்பனி லிமிடெட் தெரிவித்துள்ளது. தமது நிறுவனம் அரசியல்வாதிகளுக்கு நிதி உதவி அளித்ததாக…
இஸ்லாமிய அரசை வலியுறுத்தி உலகத்தையே அச்சுறுத்தி வரும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பானது இஸ்லாத்துடன் தொடர்புடைய அமைப்பு அல்லவென்றும் அவ்வமைப்பினுடைய பிரகடனங்கள் மற்றும் செயற்பாடுகள், இஸ்லாம் மார்க்கத்திற்கு முரணானது என்றும்…
வெற்றிலைக்கு மட்டுமன்றி பொருத்தமானவர்களுக்கு வாக்களியுங்கள் என முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ கோரியுள்ளார். மஹிந்த ராஜபக்ஷ வீட்டில் இருந்து கொண்டே வழக்குத் தீர்ப்புக்களை எழுதியதாக குற்றம் சுமத்தப்பட்டது.…
மாகாண சபைகள் மற்றும் பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் இன்று தனது பதவியினை இராஜினாமாச் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது குறித்து அவர் தமது…
பதுளை நகரில் சற்று முன்னர் முஸ்லிம் நபர் ஒருவர் நடு வீதியில் வைத்து கழுத்து வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார் . முஹம்மது ரொசான் என்ற சிற்றுண்டி தயாரித்து…