தேசத்தின் மனசாட்சி இன்று சிறிகொத்தவின் மனசாட்சியா – விமல்
மக்கள் விடுதலை முன்னணி நேற்று ஏற்பாடு செய்த விசேட மாநாடு மற்றும் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீட்டினை அரச தொலைக்காட்சி ஒன்றில் நேரடி ஔிபரப்புச் செய்ய 8 லட்சம்…
24×7 Around the Globe
மக்கள் விடுதலை முன்னணி நேற்று ஏற்பாடு செய்த விசேட மாநாடு மற்றும் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீட்டினை அரச தொலைக்காட்சி ஒன்றில் நேரடி ஔிபரப்புச் செய்ய 8 லட்சம்…
‘‘இந்திய அணியில் திறமையான வீரர்கள் நிறைய இருப்பதால், இலங்கை மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று சாதிக்கும்,’’ என, முன்னாள் வீரர் லட்சுமண் தெரிவித்தார். அடுத்த மாதம் இலங்கை…
நிதி அமைச்சரின் கோரிக்கைக்கு அமைய கோல்டன் கீ நிதி நிறுவனத்தில் வைப்பிலிட்டு ஏமாந்தவர்களுக்கான பணத்தை மீளச் செலுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்பிரகாரம், வைப்பீட்டாளர்களுக்கான பணத்தை மீளச்செலுத்தும் முதல்…
எமது செய்தித்தளமான பாஸ்ட் நியூஸ் ஆனது 2015 பொதுத் தேர்தலினை இலக்காகக் கொண்டு நடத்தப்படும் செவ்வியில் இம்முறை ஐக்கிய தேசிய முன்னணியில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளரான…
சவூதி மன்னரால் இலங்கை ஏழைகளுக்காக வழங்கப்பட்ட இலவச வீசாவில் உம்ரா சென்றதே ரிஸ்வி ஜவகர்சாவின் பெயர் வேட்பு மனுவிலிருந்து நீக்கப்பட்டதற்கான உண்மைக் காரணம் என நம்பகரமான வட்டாரங்களிலிருந்து…
லிபரல் கட்சியின் தேசிய சபை உறுப்பினர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவ விஜேசிங்க, ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் தேசியப்பட்டியலில் இருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கை ஒன்று…
சுரக் என்பது துருக்கி நாட்டின் தென்கிழக்கு எல்லைப் பகுதியில் உள்ள நகரம். இது சிரியா நாட்டின் எல்லை பகுதியில் அமைந்துள்ள குர்தீஸ் மக்கள் அதிகம் வசிக்கும் நகரமாகும்.…
மத்திய வங்கி பிணை முறியுடன் தொடர்புடைய கோப் உபகுழு அறிக்கையை வெளியிட பிறப்பிக்கப்பட்டிருந்த இடைக்கால தடை உத்தரவு நீக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.…
பொருட்களின் விலைகள் குறைவு என்று கூறும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பகல் கனவு காண்கின்றாரா என முன்னாள் அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி கேள்வியெழுப்பியுள்ளார். ரணில் விக்ரமசிங்க பொருட்களின்…
நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வியாழன்(27) கொழும்பு விஹாரமஹாதேவி பூங்காவில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் வெளியிடப்படவுள்ளது. நாட்டில் நல்லாட்சியை தொடர்ந்தும் முன்னெடுக்கும்…
பாராளுமன்றப் பொதுத் தேர்தல் சட்டங்களை மீறிச் செயற்பட்டதாகக் கூறப்படும் 21 வேட்பாளர்களுக்கு எதிராக வழக்குத் தொடர பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருவதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. இந்த…
இலங்கை அணிக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள்…
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பைப் போன்று அதிகாரத்திற்கும் அந்தஸ்திற்கும் அடித்துக்கொள்ளும் நபர்கள் ஐக்கிய தேசியக் கட்சியில் இல்லை என அமைச்சர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். நாட்டை கட்டியெழுப்பும்…
எதிர்வரும் 10 வருடத்திற்குள் நாட்டின் அதிகாரத்தை பொதுஜன பெரமுன கைப்பற்றும் என அக்கட்சியின் களுத்துறை மாவட்ட வேட்பாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து…
இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் நடைபெற்றுவரும் கிரிக்கெட் போட்டிகளை நிதானமாக அணுக வேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை கோரிக்கை விடுத்துள்ளது. இது…