சிறுபான்மை சமூகத்தின் உரிமையினை பாதுகாக்க கைகோர்க்கவும் – ரிஷாத்
இந்த மாவட்ட மக்களது வாழ்வுக்காக போராடக் கூடிய சிறந்த வீர தளபதிகளே இன்று தேவைப்படுவதாக தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,அமைச்சருமான ரிஷாத் பதியுதீன்…
24×7 Around the Globe
இந்த மாவட்ட மக்களது வாழ்வுக்காக போராடக் கூடிய சிறந்த வீர தளபதிகளே இன்று தேவைப்படுவதாக தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,அமைச்சருமான ரிஷாத் பதியுதீன்…
இம்முறை தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிடும் சுதந்திர கட்சி உறுப்பினர்களின் தேர்தல் நடவடிக்கைகளுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆதரவு வழங்கியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. அதற்கமைய…
நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது கட்சி தொண்டரை தாக்கியமை மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர…
கடந்த ஜனவரி 8ம் திகதியின் பின்னர் இலங்கை மனித உரிமைகள் விடயத்தில் முன்னேற்றம் கண்டுள்ளதாக பிரித்தானியா அறிவித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்றதை அடுத்து இந்த முன்னேற்றம்…
ஊவா மாகாண ஆசிரியர் உதவியாளர்களுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள 23,500 ரூபாய் மாதாந்த கொடுப்பனவு, வதந்தியெனவும் தேர்தலை நோக்காக கொண்டு இவ்வாறான ஒரு பொய்ப் பிரசார விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும்…
நாம் ரணில் விக்ரமசிங்கவிற்கு வாக்களிக்கவில்லை எனவும், மைத்திரிபால சிறிசேனவுக்கே வாக்களித்தோம் எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மந்த போசனமான பொருளாதாரத்தையே ரணில் அறிமுகம் செய்கின்றார்.…
இலங்கையில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலானது ஆசியாவுக்கும் உலகத்துக்கும் மிகவும் முக்கியமானதொன்றாகும் என்று அமெரிக்காவின் முன்னாள் தேசிய புலனாய்வு பிரிவின் பணிப்பாளரும் அமெரிக்காவின் முன்னாள் கடற்படை அட்மிரலுமான டென்னிஸ்…
கொழும்பு – அவிசாவளை பிரதான வீதியில் இன்று காலை இடம்பெற்ற பஸ் விபத்தில் 40ற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் மேலும் 6 பேரினது நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கொஸ்கம…
இலங்கையில் அனைத்து சமூகத்தினரும் இணைந்து வாழ புதிய அரசியல் அமைப்பு ஒன்று கட்டாயம் தேவை என வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இலங்கையில் நீடிக்கும் இனப்பிரச்சினைக்கான…
கண்டி, கலேவல பிரதேசத்தைச் சேர்ந்த அபு சுராயா சயிலானி என்ற 37 வயதான நபரே ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தில் இணைந்து சிரிய அரசுக்கு எதிராக போராடியதாக தெரியவந்துள்ளது. இவர்…
நல்லாட்சி அரசாங்கம் வழங்கும் சிறிய மீட்டாய்களுக்கு மக்கள் ஏமாற வேண்டியதில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். முடிவடைந்த காலத்தில் அரசாங்கம் கொத்தமல்லியின் விலையை மாத்திரமே…
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அவிஸ்ஸாவளை தொகுதி அமைப்பாளராக பிரசன்ன சோலங்கஆராச்சி நியமிக்கபட்டுள்ளார். இன்று ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் தனது நியமன கடிதங்களை பெற்றுக்கொண்டுள்ளார்.…
தேர்தல் நடவடிக்கை தொடர்பில் பகிரங்க விவாதத்திற்கு வருமாறு அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கூட்டணியின் குருணாகல் மாவட்ட வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு சவால் விடுத்துள்ளார். அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளதாக…
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தவை ஆகஸ்ட் ௦4 வரைக்கும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். (riz)
பொது ஜன பெரமுனவில் போட்டியிடுகின்ற, பொது பல சேனா தனது கன்னிப் பிரசாரக் கூட்டத்தை கம்பஹாவில் ஆரம்பித்துள்ளது. அது, தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை கண்டியில் வைத்து எதிர்வரும்…