உதயங்க வீரதுங்கவின் கொள்கலன்களை சோதிக்க நடவடிக்கை
இலங்கைக்கான முன்னாள் ரஷ்யத் தூதுவர் உதயங்க வீரதுங்க இந்நாட்டிற்கு அனுப்பி வைத்த சந்தேகத்திற்குரிய கொள்கலன்கள் இரண்டினை சோதனை செய்வற்கு ஆயத்தமாவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒரு கொள்கலனின் பதிவு இலக்கம்…
24×7 Around the Globe
இலங்கைக்கான முன்னாள் ரஷ்யத் தூதுவர் உதயங்க வீரதுங்க இந்நாட்டிற்கு அனுப்பி வைத்த சந்தேகத்திற்குரிய கொள்கலன்கள் இரண்டினை சோதனை செய்வற்கு ஆயத்தமாவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒரு கொள்கலனின் பதிவு இலக்கம்…
அரநாயக்க பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹெம்மாதகம திக்பிட்டிய பிரதேசத்தில் தனியார் பஸ் ஒன்று வயலில் குடை சாந்ததில் 29 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று செவ்வாய்க்கிழமை (21)…
எதிர்வரும் பொது தேர்தலில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் கூட்டணி பெரிய அளவிலான தோல்வியை சந்திக்கும் என புலனாய்வு பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி ஹம்பாந்தோட்டை மாவட்டத்தை கைவிட்டு…
இம்முறை பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்ற அனைத்து வேட்பாளர்களும் தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களை வெளிப்படுத்தும் நிதி அறிக்கையை ஜூலை 30ம் திகதிக்கு முன்னர் சம்ர்ப்பிக்குமாறு தேர்தல்கள்…
1948ம் ஆண்டின் பின்னர் சம்பிரதாயங்களுக்கு புறம்பான வகையில் கடந்த ஜனவரி மாதம் 8ம் திகதி நாட்டின் பிரதமர் நியமிக்கப்பட்டதாக முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். எதிர்வரும்…
வடக்கு, கிழக்கின் நிலைமைகலும் தலைமைகளும் இப்போது முற்றிலுமாக மாறிவிட்டது. இதனடிப்படையில் வடக்கிலும் சரி கிழக்கிலும் சரி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியால் வெற்றி பெற முடியாது என…
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சட்டத்தின் முன் நிறுத்த ஒத்துழைப்பு வழங்கப்படும் என ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்புரிமையைப் பெற்றுக்கொண்டால்…
விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கொத்மலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (கே.அஸீம் முஹம்மத்)
கலேவெல தலகிரியாகம பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்ததுடன், மேலும் மூவர் காயமடைந்துள்ளனர். கலேவெலயிலிருந்து தம்புள்ளை நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி, தலகிரியாகம வீதி அருகில்…
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு பகிரங்க விவாதத்திற்கு வருமாறு அழைப்பு விடுப்பதாக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். இலங்கை மத்திய வங்கியில் தனது…
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், பிரஜைகள் முன்னணியின் பொதுச் செயலாளருமான ஜே. ஸ்ரீ ரங்காவினால் மகாராஜா கூட்டுத்தாபனத்திற்கு உரிமையான தனியார் தொலைக்காட்சியான சக்தி டி.வியில் நடத்தப்படும் மின்னல் அரசியல் நிகழ்ச்சிக்கு…
இம்முறை தேர்தல் ஐக்கிய தேசிய கட்சிக்கு போட்டியில்லை எனவும், கட்சியை சுற்றி பெரிய மக்கள் கூட்டம் இருப்பதாகவும் ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹாஷிம்…
நல்லாட்சி அரசாங்கம் தொடர்ந்தும் ஆட்சியில் இருந்தால், நாட்டில் எலும்பு கூடுகளில் குவியல் மாத்திரமே எஞ்சும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பத்தரமுல்ல பிரதேசத்தில் இன்று…
ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட பலருக்கு வேட்புமனு கிடைத்தன. எனினும் தனக்கு இதுவரையில் நிரூபிக்க முடியாத குற்றசாட்டுக்களே உள்ளன என கொழும்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த…
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக பதவி வகிக்க முடியும் என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். அரசியல் சாசனத்தின் 43ம் சரத்தின் 3ம் பிரிவில்…