உள்நாட்டு செய்திகள்

பெரும் நிர்ப்பந்தம் காரணமாகவே குற்றவாளிகளுக்கும் வேட்புமனு வழங்கப்பட்டது – எஸ்.பி

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பாதுகாத்து கொண்டு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஐக்கியத்தை காக்க வேண்டிய தேவை காரணமாக பாரதூரமான குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கி வரும் நபர்களுக்கும் விருப்பமின்றியேனும்,…

உள்நாட்டு செய்திகள்

பிரேமலால் ஜயசேகரவுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு

கொலை குற்றச்சாட்டு சம்பந்தமாக சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதியமைச்சர் பிரேமலால் ஜயசேகரவுக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் இம்முறை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு…

உள்நாட்டு செய்திகள்

மஹிந்தர் இன்றி குருநாகலில் வேட்புமனுத் தாக்கல்

மஹிந்த ராஜபக்ஷ இன்றி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி குருணாகல் மாவட்டத்திற்கான வேட்புமனுவை இன்று தாக்கல் செய்தது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் ஐக்கிய தேசியக்…

உள்நாட்டு செய்திகள்

துமிந்த உட்பட நால்வருக்கு வேட்புமனு வழங்கவில்லை – சுசில்

கடந்த காலங்களில் பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் நால்வருக்கு வேட்புமனு வழங்கவில்லை என கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில்…

உள்நாட்டு செய்திகள்

பத்திரிகை சபையினை மீள் உருவாக்கும் திட்டத்திற்கு அமெரிக்கா கண்டனம்

இலங்கையில் பத்திரிகை சபையை மீண்டும் உருவாக்க அதிகாரிகள் எடுத்துள்ள தீர்மானத்தை அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் அமைப்பு வன்மையாக கண்டித்துள்ளது. 1973ஆம் ஆண்டு பத்திரிகை சபை…

உள்நாட்டு செய்திகள்

ராஜிதவின் புதல்வர் ஐ.தே.கட்சியில் கம்பஹவில் போட்டி

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவின் மகனான சத்துர சேனாரத்னவுக்கு ஐக்கிய தேசிய கட்சியில் கம்பஹா மாவட்டத்தில் வேட்பு மனு வழங்குவதற்கு கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க நேற்று…

உள்நாட்டு செய்திகள்

திடீர் சுகயீனம் காரணமாக சுசில் பிரேமஜயந்த வைத்தியசாலையில்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் சுசில் பிரேமஜயந்தவுக்கு நேற்றிரவு ஏற்பட்ட சுகயீனம் காரணமாக, தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கூட்டணியின் கம்பஹா மாவட்ட வேட்பு மனு…

உள்நாட்டு செய்திகள்

அரசியல் வாழ்வுக்கு நிர்மலவிடமிருந்து ஓய்வு

கடந்த காலங்களில் அரசியலில் ஏற்பட்டுள்ள பல்வேறு சம்பவங்களையும் வடுக்களையும் கருத்திற்கொண்டு, தான் அரசியல் வாழ்க்கையிலிருந்து ஓய்வுபெறப்போவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நிர்மல கொத்தலாவல தெரிவித்துள்ளார். மேலும், தனக்கு…

உள்நாட்டு செய்திகள்

இன்று நண்பகலுடன் நிறைவுக்கு வரும் வேட்புமனுத் தாக்கல்

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்ய வழங்கப்பட்ட கால அவகாசம் இன்று நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடையவுள்ளது. இன்று காலை 08.30 முதல் அனைத்து மாவட்ட…

உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி இராஜினாமா??

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை குறித்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று விசேட அறிவிப்பை நிகழ்த்தவுள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் தாம் செயற்பட…

உள்நாட்டு செய்திகள்

இது கால வரலாற்றில் மிக மோசமான கூட்டணி மஹிந்த –மைத்ரி கூட்டணி – ஜே.வி.பி

இது கால வரலாற்றின் மிக மோசமான கூட்டணி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கூட்டணியாகும் என ஜே.வி.பி கட்சியின் தலைவர் அனுரகுமார…

உள்நாட்டு செய்திகள்

நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் புரிந்துணர்வு உடன்படிக்கை நாளை கைச்சாத்து

நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் புரிந்துணர்வு உடன்படிக்கை நாளை கைச்சாத்திடப்படவுள்ளதாக அரசியல் வட்டாரங்களிலிருந்து தகவல் தெரியவந்துள்ளது. நாளை காலை 10 மணியளவில் அலரி மாளிகையில் இந்நிகழ்வு இடம்பெறவுள்ளதாக…

உள்நாட்டு செய்திகள்

ஐக்கிய தேசியக் கட்சியின் கீழ் ஹிருணிகா கையெழுத்திட்டார்

மாகாண சபை உறுப்பினரான ஹிருணிகா பிரேமச்சந்திர சிறிது நேரத்திற்கு முன்னர் ஐக்கிய தேசியக் கட்சி வேட்புமனுவின் கீழ் பொது தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பாளர் கையெழுத்திட்டார். அவர் கொழும்பு…

உள்நாட்டு செய்திகள்

ஐ.தே.கட்சியிடமிருந்து ‘நல்லாட்சிக்கான தேசிய முன்னணி’க்கு அனுமதி

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஜாதிக்க ஹெல உறுமய ஆகியவற்றின் உறுப்பினர்கள் ‘நல்லாட்சிக்கான ஐக்கிய முன்னணி’ என்ற புதிய கூட்டணியில் யானை…

உள்நாட்டு செய்திகள்

இ.தொ.காங்கிரஸ் வேட்பாளர்கள் வேட்புமனுவில் கையெழுத்திட்டனர் (படம்)

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வேட்பாளர்கள், ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் வெற்றிலை சின்னத்தில் போட்டியிடும் முகமாக நுவரெலியா மாவட்ட வேட்புமனுவில் கையெழுத்திட்டுள்ளனர். இன்று பிற்பகல் கையெழுத்திடும் நிகழ்வு…