உள்நாட்டு செய்திகள்

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து வெளியேறுகிறார் ஜனக பண்டார தென்னக்கோன்?

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான ஜனக பண்டார தென்னக்கோன் இராஜினாமா செய்து கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், அவர் நாளைய தினம் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து…

உள்நாட்டு செய்திகள்

உலகின் முதல் மின்சார விமானம் ஆங்கிலக் கால்வாய் மீது பறந்தது

முழுவதும் மின்சாரத்தால் இயங்கும் உலகின் முதல் மின்சார விமானம் ஆங்கிலக் கால்வாய் மீது பறந்தது. இதனை ஹியூக் துவல் எனும் பிரெஞ்சு விமானி இயக்கினார். பிரான்ஸ் நாட்டில்…

உள்நாட்டு செய்திகள்

சமையல் எரிவாயுவின் விலை குறைப்பு

சமையல் எரிவாயுக்களின் விலைகள் குறைக்கப்ட்டுள்ளன. எதிர்வரும் 15ம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் விலைகள் குறைக்கபட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் 12.5 கி.கி. நிறையுடைய…

உள்நாட்டு செய்திகள்

நல்லாட்சி என்றாலே அது ஐக்கிய தேசியக் கட்சி தான் – ராஜித

புதிய ஜனாதிபதி அதிகாரத்திற்கு வந்த பிறகு நல்லாட்சியை செயற்படுத்துவதற்கு தொடர்ந்து முன் நின்றது ஐக்கிய தேசிய கட்சி என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். சிங்கள…

உள்நாட்டு செய்திகள்

ஜனவரி-8ம் திகதி பெற்ற வெற்றியை பாதுகாக்கவே கூட்டணி உருவாக்கம் – அர்ஜுன ரணதுங்க

ஜனாதிபதி 8ம் தேர்தலின் போது மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்கு ஆதரவு வழங்கிய அமைச்சர்கள் உட்பட குழுவினர் இணைந்து நல்லாட்சிக்காக ஐக்கிய தேசிய கூட்டணியை உருவாக்கியுள்ளதாகவும் ஐக்கிய தேசிய…

உள்நாட்டு செய்திகள்

கூட்டணி வேட்புமனு குறித்து வாசுவுக்கு சந்தேகம்

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் வேட்புமனுவில் கையொப்பமிட்டாலும் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் மேலும் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக இடதுசாரி முன்னணி தலைவர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். கூட்டணி வேட்புமனுவில்…

உள்நாட்டு செய்திகள்

ராஜித, சம்பிக்க உட்பட 14 பேர் ஐக்கிய தேசியக் களத்தில்

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக பதவியேற்கச் செய்வதற்கு தலைமையேற்று செயற்பட்ட பிரதான அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் 14 பேர் கொண்ட குழுவொன்று ஐக்கிய தேசியக்…

உள்நாட்டு செய்திகள்

ஐ.தே.கட்சியில் இலஞ்சம், ஊழல் அற்றோரே தேர்தலில் போட்டியிடுகின்றனர் – கபீர் ஹாஷிம்

ஐக்கிய தேசிய கட்சியின் வேட்புமனுவானது வரும் திங்கட்கிழமை (13) கையளிக்கப்படும் என கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹாசிம் தெரிவித்தார். மேலும் கூறுகையில், கடந்த மூன்று நாட்களாக…

உள்நாட்டு செய்திகள்

முன்னிலை சோசலிசக் கட்சியின் வேட்பு மனுத்தாக்கல் கையளிப்பு

எதிர்வரும் பொதுத் தேர்தலில்  சுத்தியல் சின்னத்தில் போட்டியிடும் முன்னிலை சோசலிசக் கட்சியானது  இன்று வெள்ளிக்கிழமை (1௦) அனுராதபுர மாவட்டக் காரியாலயத்திலும் , நுவரெலிய மாவட்டக் காரியாலயத்தில் வேட்புமனுக்களை…

உள்நாட்டு செய்திகள்

20வது கடற்படைத் தளபதியாக வைஸ் அட்மிரல் ரவிந்த ஸ்ரீ விஜேகுணரத்ன நியமிப்பு

இலங்கையின் 20வது கடற்படைத் தளபதியாகன வைஸ் அட்மிரல் ரவிந்த ஸ்ரீ விஜேகுணரத் நியமிக்கப்பட்டுள்ளார்.  நாளை தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (riz)

உள்நாட்டு செய்திகள்

இலங்கை கடற்படை தளபதிக்கு பதவி உயர்வு

இலங்கை கடற்படையின் தளபதி வைஸ் அட்மிரல் ஜெயந்த பெரேரா, அட்மிரலாக பதவியுயர்த்தப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இப்பதவியுயர்வை அறிவித்துள்ளார். இந்த பதவியுயர்வு நேற்று முதல் அமுலுக்கு வந்துள்ளது.…

உள்நாட்டு செய்திகள்

ரவியின் ஆதரவாளருக்கு சுஜீவவின் ஆதரவாளர்களால் கொலை அச்சுறுத்தல்

வட கொழும்பு, மாதம்பிட்டிய, ஹேனமுல்ல பிரதேசத்தில் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் இடையே முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் ஆதரவாளர் ஒருவருக்கு பிரதி…

உள்நாட்டு செய்திகள்

கோத்தாபய தேர்தலில் குதிக்க மாட்டாராம்

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ அரசியலில் ஈடுபடாமல் இருப்பதற்கு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கோத்தாபய ராஜபக்ஷ இத்தீர்மானம் தொடர்பில் தனது முகப்புத்தக பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.…

உள்நாட்டு செய்திகள்

தேர்தல் களத்தில் தெற்கு மாகாண முதலமைச்சர் வாபஸ்

தெற்கு மாகாண முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சில்வா, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 17ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் போட்டியிட போவதில்லை என அறிவித்துள்ளார்.…

உள்நாட்டு செய்திகள்

தேர்தல் ஆணையாளரை வணங்கினார் மஹிந்த

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவசரமாக தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவை இன்று காலை சந்தித்துள்ளதாக தகவல்கள் தெரியவருகிறது. பந்துல குணவர்தன, காமினி லொக்குகே, குமார் வெல்கம…