உள்நாட்டு செய்திகள்

வேட்புமனு வழங்காவிடின் அரசியலிலிருந்து ஒய்வு பெரும் துமிந்த??

தமக்கு வேட்புமனு வழங்கப்படாது போனால் வேறு எந்த நடவடிக்கையும் இல்லாமல் வீட்டில் இருக்கப்போவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா கருத்து தெரிவித்துள்ளார். மேலும், ஐக்கிய மக்கள்…

உள்நாட்டு செய்திகள்

மஹிந்தவுக்கு வேட்புமனு கொடுப்பது தமது கையில் இருக்கவில்லை – மைத்ரி

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வேட்புமனு வழங்கலில் இறுதி முடிவு தமது கைகளில் இருக்கவில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார் கடந்த ஜனாதிபதி தேர்தலில் தமது…

உள்நாட்டு செய்திகள்

நாளை ஐ.தே.கட்சியின் விஞ்ஞாபனத்துடனான விசேட மாநாடு

ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட மாநாடு நாளை சனிக்கிழமை (11) கொழும்பு கெம்பல் மைதானத்தில் இடம்பெறவுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவினது தலைமையில் காலை…

உள்நாட்டு செய்திகள்

பிரசன்னவையும் மனைவியையும் கைது செய்ய நீதிமன்றில் பிடியாணை உத்தரவு

மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் அவரது மனைவியை கைது செய்ய நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினர் நீதிமன்றில் பிடியாணை உத்தரவு பெற்றுக்கொண்டுள்ளது. வெல்லம்பிட்டி பிரதேசத்தில்…

உள்நாட்டு செய்திகள்

சந்திரிக்காவின் லண்டன் பயணமும் அரசியல் திருவிளையாடலும்

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிற்குள் நிலவும் வேட்பு மனு பிரச்சினை காரணமாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க திடீரென வெளிநாடு சென்றுள்ளார். நேற்று மாலை அவர்…

உள்நாட்டு செய்திகள்

வேட்பு மனுத் தாக்களில் பிரதான கட்சிகள்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக பிரதான அரசியல் கட்சிகள் இன்று முதல் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யவுள்ளன. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி,…

உள்நாட்டு செய்திகள்

அரசியலில் கைவிடப்பட்ட அனாதைகளாக ராஜித மற்றும் மகன்

நல்லாட்சி அரசாங்கத்தின் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவும் அவரது மகன் டாக்டர் சத்துர சேனாரத்னவும் தற்போது அரசியல் அநாதைகளாகியுள்ளதாக அவர்களுக்கு நெருங்கிய நபர்கள் கூறியுள்ளனர். ராஜித சேனாரத்ன…

உள்நாட்டு செய்திகள்

அரசியல் சுதந்திரமின்றி நாடு சுதந்திரமடையாது – சம்பிக்க

நாட்டின் அரசியல் சுதந்திரம் ஒழுங்கான விதத்தில் இருக்கும் போதே நாடு ஒன்றின் முழுமையான சுதந்திரத்தை அடைய முடியும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதார…

உள்நாட்டு செய்திகள்

அளுத்கம கலவரம் குறித்து மீள்பரிசீலனை

கடந்த வருடத்தில் அளுத்கம, பேருவளைப் பகுதியில் இடம்பெற்ற இன வன்முறை தாக்குதல் குறித்து பொலிசினர் தெளிவானதொரு தீர்வொன்றை அளிக்காததனால் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படிருந்த 5 மனுக்கள்…

உள்நாட்டு செய்திகள்

கொழும்பு ஐமசுமு குழுத் தலைவர் சுசில் கொழுப்பில் போட்டி

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் கொழும்பு மாவட்ட குழுத் தலைவராக சுசில் பிரேமஜயந்த நியமிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் பொதுச் செயலாளரும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின்…

உள்நாட்டு செய்திகள்

சரத் பொன்சேகா கொழும்பிலும் அனோமா கம்பஹாவிலும் போட்டி

ஜனநாயகக் கட்சியின் தலைவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எதிர்வரும் பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட தீர்மானித்துள்ளார். பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகா, ஜனநாயகக் கட்சியின்…

உள்நாட்டு செய்திகள்

இலங்கைக்கு ஜி.எஸ்.பி. வரிச்சலுகை – கையெழுத்திட்டார் ஒபாமா

இலங்கைக்கு ஜி.எஸ்.பி. வரிச்சலுகையை வழங்குவதற்கான ஆவணத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கையெழுத்திட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் மஹேஷினி கொலன்னே தெரிவித்தார். கொழும்பில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சில் நேற்று இடம்பெற்ற…

உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்

மில்லியன் கணக்கான உயிர்களை காக்கத் தவறியது ஐ.நா – மனித உரிமைகள் ஆணையாளர்

இலங்கையில் 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது, பொதுமக்களைப் பாதுகாக்க ஐ.நா தவறிவிட்டதாக, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் தெரிவித்துள்ளார்.…

உள்நாட்டு செய்திகள்

இலங்கையில் மீண்டும் ஊடகக் கட்டுப்பாடு – CPJ அதிருப்தி

ஊடக ஒழுங்குமுறைக் குழுவை இலங்கை அரசு மீண்டும் அமைத்துள்ளமைக்கு சர்வதேச ஊடக சுதந்திரத்திற்கான குழு பெரும் அதிர்ப்தியையும் கவலையையும் வெளியிட்டுள்ளது. அதாவது, ஊடகவியலாளர்களை சட்டத்தில் தண்டிக்கவோ, அவர்களுக்கு…

உள்நாட்டு செய்திகள்

மேல்மாகாண முதலமைச்சரிடமிருந்து மனுத்தாக்கல்

தன்னை கைதுசெய்வதற்கு தயாராக இருப்பதாகவும் கைது செய்யாமல் இருப்பதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறும் வேண்டி, மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க, அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.…