ஐ.தே.கட்சிக்கு மற்றுமோர் கரம் – சிலாபம் நகரசபைத் தலைவர்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சிலாபம் நகரசபைத் தலைவர் சட்டத்தரணி ஹிலரி பிரசன்ன பெனாண்டோ ஐக்கிய தேசியக் கட்சியில் இணைய தீர்மானித்துள்ளார். கடந்த இரண்டு உள்ளூராட்சி சபைத்…
24×7 Around the Globe
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சிலாபம் நகரசபைத் தலைவர் சட்டத்தரணி ஹிலரி பிரசன்ன பெனாண்டோ ஐக்கிய தேசியக் கட்சியில் இணைய தீர்மானித்துள்ளார். கடந்த இரண்டு உள்ளூராட்சி சபைத்…
பொலிஸாரின் தேர்தல் கடமைகளை கண்காணிப்பதற்கு பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்கக்கோன் நாடு முழுவதிலும் பயணம் செய்யவுள்ளதாக பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், தேர்தல் காலத்தில்…
தனக்கு வேட்பு மனு வழங்காமல் இருப்பதற்கு காரணங்கள் எதுவும் கிடையாது என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். எனக்கு எதிராக ஊழல் மோசடி குற்றச் சாட்டுக்கள்…
எமக்கு நடந்திருப்பது சமூக சிக்கல்கள் அல்ல , இனப்படுகொலைக்குள் அகப்பட்டுள்ளோம், அமெரிக்கா கலிபோனியாவில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன். [youtube url=”https://www.youtube.com/watch?v=k4B4MWv0BWg&feature=youtu.be” width=”560″ height=”315″]
ஏற்றுக்கொள்ளப்பட்ட அடையாள அட்டையின்றி தேர்தலில் வாக்களிக்க முடியாது என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். தெளிவற்ற அடையாள அட்டைகள், அமைச்சுக்கள் திணைக்களங்களினால் வழங்கப்படும் தொழில் அடையாள…
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 2-1 எனக் கைப்பற்றியதன் மூலம் தங்கள் கனவு நனவாகிவிட்டதாக பாகிஸ்தான் அணி கெப்டன் மிஸ்பா உல் ஹக் கூறியுள்ளார்.…
எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் மேலும் பல முஸ்லிம்களுக்கு வேட்புமனுக்கள் வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் இந்தக்கோரிக்கை…
ஊரில் என்றால் ஊடகவியலாளர்களுக்கு கன்னத்தில் அறைந்திருப்பேன் என எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். கட்சியில் ஐக்கியமில்லை என சில ஊடகவியலாளர்கள் செய்திகளை சூடாக்க…
பொது மக்களின் சொத்துக்களை கொள்ளையிடுவோர் மறு ஜென்மத்தில் காகங்களாகவும், நாய்களாகவும் பிறப்பார்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தொல்பொருள் திணைக்களத்தின் 125ம் ஆண்டு பூர்த்தி நிகழ்வினை…
திருடர்கள், மோசடிகாரர்களுக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் வேட்புமனு வழங்கினால் தான் மாற்று தீர்மானம் ஒன்றை மேற்கொள்ளவுள்ள நேரிடும் என இராஜாங்க அமைச்சர் நந்திமித்ர ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா…
நாட்டை பாதாளத்தில் இருந்து காப்பாற்றுவதற்காக மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வர வேண்டும் என சிங்கள தேசிய அமைப்புக்களின் ஒன்றியம் கூறியுள்ளது. பொங்கமுவ நாலக தேரர்,…
எதிர்வரும் ஆகஸ்ட் 17 ஆம் திகதி உருவாகும் ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கம் நாட்டை அடுத்து 10 வருடங்களுக்கு ஆட்சி செய்யும் என அந்த கட்சியின் தேசிய…
ஐந்து நாடுகளுக்கான புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்படி, அவுஸ்திரேலியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக எஸ்.ஸ்கந்தகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் டொக்டர் ஏ.எஸ்.யூ.மென்டிஸ் பஹ்ரேனுக்கான தூதுவராகவும் ஏ.ஜவாட் கனடாவுக்கான…
இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் (ஆகஸ்ட்) இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இலங்கை சுற்றுப் பயணத்துக்கான போட்டி அட்டவணையை ஒளிபரப்பு நிறுவனமான…
எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகளை மூன்று நாட்களுக்கு முன்னெடுக்கவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. இதன்படி ஆசிரியர்களுக்கான தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் ஆகஸ்ட்…