உள்நாட்டு செய்திகள்

நடிகர் கமல் ஐக்கிய தேசியக் கட்சியில்

எதிர்வரும் பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிடப் போவதாக பிரபல நடிகரான கமல் அத்தரராச்சி தெரிவித்துள்ளார். மேலும், இரத்தினபுரி மாவட்டத்தில் அல்லது கம்பஹா…

உள்நாட்டு செய்திகள்

4 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வேட்பு மனு இல்லை

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் நால்வருக்கு, எதிர்வரும் பொதுத் தேர்தலில் வேட்புமனுக்களை வழங்காதிருக்க, கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வேட்புமனுச்…

உள்நாட்டு செய்திகள்

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைவதென்பது வதந்தி – ஜெகத் புஸ்பகுமார

ஐக்கிய தேசியக் கட்சியுடன் தாம் இணையப் போவதாக வெளியான தகவலை பெருந்தோட்ட கைத்தொழில் பிரதியமைச்சர் ஜெகத் புஸ்பகுமார மறுத்துள்ளார். மேலும், தாம் ஏற்கனவே மொனராகலை மாவட்டத்தில் ஐக்கிய…

உள்நாட்டு செய்திகள்

அலுகோசு வேலைக்குத் தான் தயார் – பத்தேகம சமித தேரர்

புங்குடுதீவில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவின் கொலையாளிகளை தண்டிக்க அலுகோசு பதவியை ஏற்றுக்கொள்ளத் தயார் என தென் மாகாணசபை உறுப்பினர் பத்தேகம…

உள்நாட்டு செய்திகள்

நிதி மோசடி விசாரணை பிரிவிடமிருந்து பிரசன்னவுக்கு அழைப்பாணை

மேல் மாகாண சபை முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு நாளை நிதி மோசடி விசாரணை பிரிவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மற்றும் 03 பேர் இணைந்து நடத்தும்…

உள்நாட்டு செய்திகள்

மஹிந்தவுக்கு நிபந்தனையுடன் வேட்புமனு – போட்டி ஹம்பாந்தோட்டையில்

ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளுடன் கலந்துரையாடிய பின்னர், மஹிந்த ராஜபக்ஷவுக்கு நிபந்தனையுடனான வேட்பு மனு அனுமதியை வழங்க ஜனாதிபதி இணங்கியுள்ளார். இச்செய்தியை இலங்கையின் அரசாங்க பத்திரிகை வெளியிட்டுள்ளது.…

உள்நாட்டு செய்திகள்

பொதுத் தேர்தலில் தனித்துக் களமிறங்கும் முடிவில் ஆனந்தசங்கரி

எதிர்வரும் பாராளுமன்றப் பொதுத் தேர்தலில்  மட்டக்களப்பு மாவட்டத்தில் எமது கட்சியானது உதயசூரியன் சின்னத்தில் தனித்து போட்டியிடுவதற்கு  முடிவு செய்துள்ளதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி…

உள்நாட்டு செய்திகள்

தேர்தல் பிரச்சாரங்களில் தேசியக் கொடிக்கு தடை

எதிர்வரும் பொதுத்தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் போது தேசியக் கொடி, சமயக் கொடி மற்றும் மாகாணக் கொடி என்பற்றை பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது. அரசியல் கட்சி…

உள்நாட்டு செய்திகள்

சிங்களவன் நாம் பிறந்த மண்ணிலேயே அனாதையாகியுள்ளோம் – ஞானசார

சிங்களவன் பிறந்த மண்ணில் அநாதையாகியுள்ளான் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். இப்போதேனும் நாம் அவர்களை எழுப்ப வேண்டும். ஆக்கிரமிப்பாளர்கள் நாட்டை…

உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

கிரிக்கட் போட்டியின் போது இங்கிலாந்தில் இலங்கைத் இளைஞன் பலி

பிரிட்டிஷ் தமிழ் லீக் கிரிக்கெட் போட்டியின் போது மார்பில் பந்து தாக்கியதில் இங்கிலாந்தை சேர்ந்த இலங்கை தமிழ் இளைஞர் பலியானார். பாவலன் பத்மநாதன் என்ற 24 வயதான…

உள்நாட்டு செய்திகள்

கலப்பற்ற ஐ.தே.க. ரணில் விக்ரமசிங்கவுக்கு வேட்புரிமை வழங்குமா – முஸம்மில்

ஐக்கிய தேசியக் கட்சியினர் தமது கட்சியை தூய்மையான கட்சியென அழைத்து கொள்வதற்கு அமைய மத்திய வங்கி முறி பத்திர மோசடி உட்பட பல்வேறு குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கும் ரணில் விக்ரமசிங்க உட்பட…

உள்நாட்டு செய்திகள்

நாம் 9.4 மில்லியனுக்கு ஹில்டனில் சாப்பிடவில்லை – மறுக்குறார் மஹிந்த

கடந்த காலத்தில் ராஜபக்ஷ குடும்பத்தினர் 9.4 மில்லியன் ரூபாவுக்கு காலை உணவை பெற்றுக்கொண்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டானது உண்மையை திரிபுப்படுத்திய குற்றச்சாட்டாகும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின்…

உள்நாட்டு செய்திகள்

விஞ்ஞான கூடத்தில் ஏற்பட்ட வெடிப்பில் 6 மாணவர்கள் காயம்

சிலாபம் பங்கதெனிய தெமடபிடிய பாடசாலையின் விஞ்ஞான கூடத்தில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்த 06 பேர் சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆசிரியர் ஒருவர் சகிதம் மாணவர்கள்…

உள்நாட்டு செய்திகள்

முஸ்லிம் காங்கிரஸ் கூட்டு சேர்வதில் நிலைத் தடுமாற்றத்தில்

நடைபெற இருக்கும் பொதுத் தேர்தலில் ஐ.தே.க. வுடன் இணைந்து போட்டியிடுவது தொடர்பில் இதுவரை தீர்மானிக்கவில்லை என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. பொதுத் தேர்தலில் எத்தரப்பிற்கு ஆதரவு…

உள்நாட்டு செய்திகள்

மத்திய வங்கியின் முறி பத்திரக் கொடுக்கல் வாங்கலை இரத்துச் செய்வதில் தனக்கு ஆட்சேபனை இல்லை – பிரதமர்

இலங்கை மத்திய வங்கியின் முறி பத்திரக் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விசாரணைகளின் பின்னர் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், தான் குறித்த முறி பத்திரக் கொடுக்கல் வாங்கலை ரத்துச்…