உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

இலங்கையை தட்டுத் தட்டி பாகிஸ்தான் வெற்றியை சுவீகரித்தது

இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்டிருக்கும் பாகிஸ்தான் அணிக்கும் இலங்கை அணிக்குமிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி அபார வெற்றியீட்டியுள்ளது. இவ்வெற்றியானது, பாகிஸ்தான் 7 விக்கட்டுக்களால் சுவீகரித்தது. (riz)

உள்நாட்டு செய்திகள்

பதவி வந்ததும் கை நழுவும் சமகால அரசியலில் விரக்தி – சோபித தேரர்

சமகால அரசியல் நிலவரங்களால் விரக்தியடைந்துள்ளமையால் அனைத்து அரசியல் நடவடிக்கைகளில் இருந்தும் விலக தீர்மானித்துள்ளதாக நியாயமான சமூகத்திற்கான தேசிய அமைப்பின் ஏற்பாட்டாளர் மாதுளுவாவே சோபித்த தேரர் தெரிவித்துள்ளார். மேலும்,…

உள்நாட்டு செய்திகள்

தீவிரத் தீர்மானங்களை முன்னெடுக்கும் மஹிந்த தரப்பினர்

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் வேட்புமனு தயாரிக்கும் போது மஹிந்தவுக்காக செயற்பட்டவர்களை நீக்கி விட்டு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நெருங்கியவர்களின் பெயர்களை நிரப்புவதாக மேல் மாகாண சபை முதலமைச்சர் பிரசன்ன…

உள்நாட்டு செய்திகள்

பொதுச் செயலாளர் பதவியிலிருந்து விலக மாட்டேன் – அநுர பிரியதர்ஷன

தன்னை பொது செயலாளர் பதிவியில் இருந்து விலகுமாறு ஜனாதிபதி அழுத்தம் கொடுத்து வருவதாக வெளியாகும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொது…

உள்நாட்டு செய்திகள்

தேனுக விதானகமகே விளக்கமறியலில்

மஹியங்கனை பகுதியில் ஐ.தே.கட்சியினருக்கு தாக்குதல் நடத்தியமை குறித்து சரணடைந்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தேனுக விதானகமகே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மேலும், எதிர்வரும்…

உள்நாட்டு செய்திகள்

சஜினுக்கு விளக்கமறியல் நீடிப்பு

கடந்த அரசாங்கத்தில் ஜனாதிபதி செயலகத்துக்கு சொந்தமான வாகனங்களை சட்டவிரோதமான முறையில் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவை…

உள்நாட்டு செய்திகள்

கூட்டமைப்பிற்குள் தொகுதிப் பங்கீடுகள் நிறைவு

இலங்கை பாராளுமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடுகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு முடித்துள்ளதாக அதன் தலைவர் சம்பந்தன் அறிவித்துள்ளார். மேலும், கூட்டமைப்பின் உறுப்பினர்களிடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் சுமுகமாக…

உள்நாட்டு செய்திகள்

வெற்றிலை இல்லையேல் பூ மொட்டில் போட்டியிடும் மஹிந்த சகாக்கள்

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெற இருக்கும் பொதுத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரி – மஹிந்த கூட்டணியில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பாக…

உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி ஐ.தே.கட்சியுடனான கூட்டணி 1௦௦ நாளுடன் முடிவு

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி சேர்ந்தது நூறு நாள் வேலைத்திட்டத்திற்கேயாகும் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.…

உள்நாட்டு செய்திகள்

மைத்திரி வழியில் செல்லும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி

கடந்த ஜனாதிபதி தேர்தலில் கிடைத்த அனுபவத்தை கொண்டு இம்முறை பொதுத் தேர்தலில் முகம் கொடுக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி குறிப்பிட்டுள்ளது. மைத்திரிபால சிறிசேன கடந்த ஜனாதிபதி…

உள்நாட்டு செய்திகள்

மஹிந்தவின் வெற்றியைக் கவிழ்க்கவே தேர்தல் முன்கூட்டியே நடத்தப்படுகின்றது

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தேர்தலில் வெற்றியீட்டக் கூடாது என்பதற்காக தேர்தல் முன்கூட்டியே நடத்தப்படுகின்றது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் போர்க் குற்றவியல் விசாரணை அறிக்கை…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

இன்று பிரதமர் தலைமையில் சிறிகொத்தவில் விசேட கூட்டம்

இன்று (7) பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் விஷேட சாந்தி போன்று கூடவுள்ளது. இக்குறித்த சந்திப்பானது, சிறிக்கொத்தவில் காலை 1௦ மணிக்கு ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும், கட்சியின் முன்னாள்…

உள்நாட்டு செய்திகள்

மஹிந்தவுக்கு வழங்கப்பட்ட வேட்புமனு குறித்து தமக்கு கவலையில்லை

ஐக்கிய தேசியக் கட்சி இம்முறை தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதால் ஜனாதிபதி தரப்பில் ஊழல்வாதிகளுக்கு வேட்பு மனு வழங்கப்படுவது குறித்து தமக்கு பிரச்சினை இல்லை என ஐக்கிய தேசியக்…

உள்நாட்டு செய்திகள்

புதிய அரசாங்கத்தின் கீழ் உரிய நிவாரணம் வழங்குவேன் – மஹிந்த

விரைவில் புதிய அரசாங்கம் ஒன்றை உருவாக்கவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தங்கல்லையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர்…

உள்நாட்டு செய்திகள்

ஐனசத பெரமுன எனும் சிங்களக் கட்சி யாழில் வேட்புமனு தாக்கல்

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இத்தேர்தலில் போட்டியிடவுள்ள கட்சிகள் வேட்புமனு தாக்கல் செய்யும் நடவடிக்கை இன்று (௦6) ஆரம்பமாகியுள்ளது. யாழ்.மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக சிங்கள கட்சி ஒன்று…