உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதியின் முடிவில் மாற்றம் இல்லையேல் அரசியலில் இருந்து விலகுவேன் – ஹரின்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வேட்பு மனு வழங்கல் தீர்மானத்தின் கீழ் வேறு திட்டங்களை ஜனாதிபதி மைத்திரிபால கொண்டிருக்கலாம் என்று ஊவா மாகாண முதலமைச்சர் ஹரின் பெர்ணான்டோ…

உள்நாட்டு செய்திகள்

மஹிந்தவுக்கு வேட்பு மனு வழங்கவில்லை – சோபித தேரரிடம் ஜனாதிபதி மொழிவு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியில் போட்டியிட வேட்பு மனு வழங்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…

உள்நாட்டு செய்திகள்

பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான சம்பளம் 40% உயர்வு

பொலிஸ் உத்தியோகத்தர்களின் சம்பளம் 40% இனால் உயர்த்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத்தின் இந்த தீர்மானத்திற்கு ஏற்கனவே அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளதுடன், சம்பள ஆணைக்குழுவின் அனுமதியும் கிடைத்துள்ளது. இந்த…

உள்நாட்டு செய்திகள்

வாக்களித்த 62 இலட்சம் மக்களுக்கும் ஜனாதிபதி மைத்திரி துரோகமிழைத்து விட்டார்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் வேட்புமனு வழங்கியமையானது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனக்கு வாக்களித்த 62 இலட்சம் மக்களையும் 6அடி நிலத்திற்குள்…

உள்நாட்டு செய்திகள்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து முக்கியஸ்தர்கள் ஐவர் ஐ.தே.கட்சிக்கு தாவுகிறது

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஐந்து முக்கிய உறுப்பினர்கள் எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து போட்டியிடுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். எஸ்.பி. நாவீன்ன,…

உள்நாட்டு செய்திகள்

தேர்தலில் மஹிந்த இரத்தினபுரி மாவட்டத்தில் போட்டி – பவித்ரா?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் பொதுத் தோதலில் இரத்தினபுரி மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பவித்ரா வன்னியாரச்சி இதனை தனது முகப்புத்தகத்தில் (Facebook) குறிப்பிட்டுள்ளார்.…

உள்நாட்டு செய்திகள்

எதிர்வரும் வியாழன் மஹிந்தவின் விஷேட உரையுடன் அனுராதபுரக் கூட்டம்

எதிர்வரும் 9ம் திகதி வியாழக்கிழமை அனுராதபுரத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார். இக்கூட்டத்தில், 100 நாள் அரசாங்கத்தினால் பின் தள்ளப்பட்ட நாட்டை எவ்வாறு…

உள்நாட்டு செய்திகள்

மைத்திரியை கொலை செய்ய முயற்சித்த புலி சந்தேகநபருக்கு 10 வருட கடூழிய சிறை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்வதற்கு முயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் விடுதலை புலிகளின் உறுப்பினருக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்றம் 10 வருடங்கள் கடூழிய சிறை தண்டனை விதித்துள்ளது.…

உள்நாட்டு செய்திகள்

பாடசாலை வளவினுள் விழுந்த விமானப் பாகம்

தலங்கம, எம்.டி.எச் ஜயவர்த்தன முன்பள்ளி வித்தியாலய மைதானத்தில் சிறிய ரக விமானம் ஒன்றின் பாகம் உடைந்து விழுந்துள்ளது. இச்சம்பவம் இன்று (03) இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்…

உள்நாட்டு செய்திகள்

தன்னையும் பலி வாங்க துடிக்கிறது அரசு – பிரசன்ன

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை தடுப்பதற்காக தன்னை கைது செய்வதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்படுவதாக மேல் மாகாண சபை முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

கொடகனந்த இரட்டைக் கொலை வழக்கில் பிணை மறுப்பு

கஹவத்தை, கொடகனந்த இரட்டை கொலை வழக்கு தொடர்பில் மூன்று வருடங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள லொக்குகமகே ஹேவாகே தர்ஷன என்றழைக்கப்படும் ராஜூ மற்றும் அவருடைய மனைவியான ரஷிகா சாந்தனி…

உள்நாட்டு செய்திகள்

ஹெரோயினுடன் நபரொருவர் கைது

சுமார் 500 கிராம் ஹெரோயின் போதைப் பொருளை தம்வசம் வைத்திருந்த சந்தேக நபரொருவர் புத்தளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த ஹெரோய்ன் போதைபொருளின் பெறுமதி சுமார் 80…

உள்நாட்டு செய்திகள்

ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் மீது தாக்குதல்

வெலிகம பிரதேசத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் குண்டர்களினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் பாதாகைகள் ஒட்டிக்கொண்டிருந்த ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்கள் இருவர் காயடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று…

உள்நாட்டு செய்திகள்

சில அழுக்குகளால் தான் நாடு சீரழிகின்றது – சந்திரிக்கா

அரசியலில் நாட்டை குறித்து சிந்திக்கும் நபர்களையும் கட்சி குறித்து சிந்திக்கும் நபர்களையும் அடையாளப்படுத்திக் கொள்ளும் சந்தர்ப்பம் உருவாகியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார். மாத்தளையில் இடம்பெற்ற…

உள்நாட்டு செய்திகள்

ஐக்கிய தேசியக் கட்சியுடன் சேரும் முஸ்லிம் காங்கிரஸ்

இம்முறை பொது தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது. இது தொடர்பான பேச்சுவார்த்தை நேற்று ஐ.தே.க தலைவர் பிரதமர் ரணில்…