உள்நாட்டு செய்திகள்

அமைச்சர்களின் அரச வாகனங்களுக்கு கட்டண முறை

தற்போதைய அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருப்பவர்கள், தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அரச வாகனங்களை பயன்படுத்தினால் அதற்கான கட்டணங்களை அறவிடுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சுகளின் செயலாளர்களுக்கு பணித்துள்ளார். தேர்தல் நடவடிக்கைகளுக்காக…

உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

முதலில் துடுப்பாட பாகிஸ்தானிடமிருந்து இலங்கைக்கு அழைப்பாணை

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி தற்சமயம் கண்டி பல்லேகல மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது. இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி…

உள்நாட்டு செய்திகள்

பொதுத் தேர்தல் முடியும் வரையில் பதவியில் நீடிக்குமாறு சபாநாயகரிடம் ஜனாதிபதி விசேட கோரிக்கை

எதிர்வரும் பாராளுமன்றப் பொதுத் தேர்தல் முடியும் வரையில் பதவியில் நீடிக்குமாறு சபாநாயகர் சமல் ராஜபக்ஷவிடம் இன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விஷேட கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். குறித்த…

உள்நாட்டு செய்திகள்

யானைச் சின்னத்தில் களமிறங்குகின்றது தமிழ் முற்போக்கு கூட்டமைப்பு

வடக்கு கிழக்கிற்கு வெளியே வாழும் தமிழர்களின் பிரதிநிதித்துவத்தை கருத்திற்கொண்டு அமைக்கப்பட்டுள்ள தமிழ் முற்போக்கு கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து எதிர்வரும் தேர்தலில் களமிறங்கவுள்ளது. இதில், ஜனநாயக…

உள்நாட்டு செய்திகள்

ஐ.ம.சுதந்திர முன்னணியுடன் கை கோர்க்கின்றது இ.தொ.காங்கிரஸ்

எதிர்வரும் பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்து இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சி போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இ.தொ.காங்கிரஸ் தலைவர் முத்து சிவலிங்கம் இதனை…

உள்நாட்டு செய்திகள்

ஐ.தே.கட்சியில் சந்திரிக்காவிற்கு வேட்பு மனு வழங்கத் தயார் – லக்ஷ்மன்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவிற்கு தமது கட்சியில் வேட்பு மனு வழங்கத் தயாராக உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது. மேலும், எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட…

உள்நாட்டு செய்திகள்

ஈ.பி.டி.பி. வீணைச் சின்னத்தில் போட்டி

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் ஈ.பி.டி.பி வீணை சின்னத்தில் தனித்துப் போட்டியிடும் என அக்கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். மேலும், பல கட்சிகளிடமிருந்து தேர்தலுக்கான அழைப்பு…

உள்நாட்டு செய்திகள்

மஹிந்த தனிக் கூட்டமைப்பில்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனியான ஓர் கூட்டமைப்பில் போட்டியிடுவார் என முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். கட்சிக்குள் இருந்து கொண்டு காலைப்…

உள்நாட்டு செய்திகள்

ஸ்ரீசுக பிரதமர் வேட்பாளராக மஹிந்த மற்றும் சமலின் பெயர்கள் முன்மொழிவு

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பிரதமர் வேட்பாளராக முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷவை நியமிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வி அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்தார். இது தொடர்பில்…

உள்நாட்டு செய்திகள்

பொதுத் தேர்தலில் அரச சொத்துக்களை முறைகேடாக பயன்படுத்தலாகாது – பெப்ரல்

எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது அரச சொத்துக்களையோ அல்லது வாகனங்களையோ முறைகேடாக பயன்படுத்துவதை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு தேர்தல்கள் ஆணையாளரிடம் பெப்ரல் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.…

உள்நாட்டு செய்திகள்

இன்று கட்சி செயலாளர்களுக்கும் தேர்தல் ஆணையாளருக்குமான சந்திப்பு

தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவிற்கும் அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும் இடையில் விஷேட சந்திப்பு ஒன்று இன்று இடம்பெறவுள்ளது. இக்குறித்த சந்திப்பானது இன்று(02) பிற்பகல் இடம்பெறவுள்ளதாக பிரதி தேர்தல்கள்…

உள்நாட்டு செய்திகள்

500 ஆண்டுகள் சென்றாலும் மஹிந்த போன்ற தலைவர் உருவாக மாட்டார் – குமார வெல்கம

இன்னும் 500 ஆண்டுகள் கடந்தாலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ போன்றதொரு தலைவர் உருவாக மாட்டார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். இந்நாட்டின்…

உள்நாட்டு செய்திகள்

இம்முறை தேர்தலில் ஐ.தே.கட்சி அன்னப் பறவை சின்னத்தில்?

ஐக்கிய தேசியக் கட்சி அன்னப் பறவை சின்னத்தில் போட்டியிடுவது குறித்து கவனம் செலுத்தி வருகின்றது. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் வேறு சில அரசியல்…

உள்நாட்டு செய்திகள்

இன்று ரணில் – சந்திரிக்கா விசேட சந்திப்பு

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிக்கவுக்கும் இடையில் இன்று விசேட சந்திப்பு ஒன்று நடைபெறவுள்ளது. தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்து இச்சந்திப்பில் கவனம் செலுத்தப்பட உள்ளது.…

உள்நாட்டு செய்திகள்

பிரதமரின் கருத்தினால் கனவை இழந்தார் அசாத் சாலி

தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும், மத்திய மாகாண சபை உறுப்பினருமான அசாத் சாலி, எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் கண்டி மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றார். இந்நிலையில்…