உள்நாட்டு செய்திகள்

பொதுத்தேர்தலில் பொன்சேகாவின் கட்சியுடன் இணைந்து போட்டியிட ஐ.தே.கட்சி பேச்சு

எதிர்வரும் பொதுத் தேர்தலில் சரத் பொன்சேகாவின் கட்சியுடன் இணைந்து போட்டியிட ஐக்கிய தேசியக் கட்சி கலந்துரையாடல்களை நடத்தி வருகின்றதாக தெரியவருகின்றது. இதன்படி ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர்…

உள்நாட்டு செய்திகள்

யாழில் சிறுவர்களுக்கு இணையத்தளம் பார்வையிடத் தடை

யாழ்ப்பாணத்தில் இணையத்தள வசதிகளை வழங்கி வரும் நிலையங்களுக்கு சிறுவர்கள் அனுமதிக்கப்படுவதற்கு தடைவிதித்து யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. பாடசாலை வயதில் இருக்கும் பிள்ளைகள் இணையத்தள வசதிகளை வழங்கும்…

உள்நாட்டு செய்திகள்

எதிர்வரும் தேர்தலில் போட்டியிட்டு ஜெயிப்பேன் – மஹிந்த

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார். சற்று முன்னர் மெதமுலனவில் உள்ள அவரது வீட்டுக்கு முன்னாள் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய போதே…

உள்நாட்டு செய்திகள்

மாத்தறையில் இளைஞர் யுவதிகளுக்கான தொழிற்சந்தை

இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தொழிற்சந்தை எதிர்வரும் ஜூலை 4 ஆம் திகதி காலை 9.00 மணி முதல் 2.00 மணிவரை…

உள்நாட்டு செய்திகள்

தென்கிழக்குப் பல்கலைக்கழக கல்வியாண்டு ஜூலையில் ஆரம்பம்

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 2013/2014 ஆம் ஆண்டு கல்வியாண்டுக்கான கலை,கலாசார, வர்த்தக முகாமைத்துவ பீடம் மற்றும் இஸ்லாமிய கற்கைகள், அரபு மொழி பீட புதிய மாணவர்களுக்கான கல்வி…

உள்நாட்டு செய்திகள்

சட்டத்தை மீறினால் வழக்கு தொடர்வேன் – மஹிந்த

தேர்தல் சட்டதிட்டங்களை மீறுகின்ற அரசாங்க அதிகாரிகளுக்கு எதிராக சட்டமா அதிபரின் ஊடாக மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வதற்கு தன்னால் முடியும் என்று தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த…

உள்நாட்டு செய்திகள்

சிங்கள சமூகமே நாகபாம்பின் குறிக்கோள் – பிபிஎஸ்

எதிர்வரும் ஓகஸ்ட் 17ஆம் திகதி இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், சிங்கள சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திப் போட்டியிடவுள்ளதாக, பொது பல சேனா அறிவித்துள்ளது. சிங்கள பெரும்பான்மையினரை நாடாளுமன்றத்தில் பிரதிநித்துவப்படுத்துவதே தங்களது…

உள்நாட்டு செய்திகள்

அநுர கொழும்பில் போட்டியிடுகிறார் – விஜித

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர்  அநுரகுமார திஸாநாயக்க, எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஜே.வி.பி.யின் கொழும்பு குழுவின் தலைவராக போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் பிரசார செயலாளர். விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு செய்திகள்

மஹிந்த வந்தால் நானும் தான் வருவேன் – சந்திரிக்கா

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் மஹிந்த ராஜபக்ஷவிற்கு வேட்பு மனு வழங்கப்பட்டால் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவும் அக்கட்சியின் பிரதமர் வேட்பாளராக போட்டியிடுவார் என அவரது செயலாளர் பி.திஸாநாயக்க…

உள்நாட்டு செய்திகள்

மகிந்தரின் பிரதமர் கனவுக்கு மைத்திரி கைவிரித்தார்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் பிரதமர் வேட்பாளராக நியமிக்க கட்சித் தலைவர்…

உள்நாட்டு செய்திகள்

மோடிக்கு வெற்றியை அளித்த வெளிநாட்டு விளம்பர நிறுவனம் இலங்கை தேர்தலிலும்!

இலங்கையில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் பிரச்சாரங்களை மேற்கொள்ளும் பணிகளை நாட்டின் இரு பிரதான கட்சிகளும் பிரபல வெளிநாட்டு விளம்பர முகவர் நிறுவனங்களிடம் ஒப்படைந்துள்ளன.…

உள்நாட்டு செய்திகள்

சிறுபான்மையின் அடுத்தகட்டமாய் தமிழ் மக்களை சாடுகிறார் – ஞானசார

வட, கிழக்கில் இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட ஹோட்டல்கள், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வர்த்தகர்களுக்கு விற்பனை செய்யும் சதித் திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச்…

உள்நாட்டு செய்திகள்

3ம் தவணைக்காக பாடசாலைகள் திறப்பதற்கான கால மாற்றம்

நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் காரணமாகவும் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை அட்டவணை மாற்றப்பட்டுள்ளமையாலும் மூன்றாம் தவணைக்காக பாடசாலைகள் மீளத் திறக்கப்படும் திகதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  இதன்படி கல்விப்…

உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதியின் வெட்க நரம்பு சிதைந்து விட்டதா – ஹரின் கேள்வி

குற்றம் சுமத்திய தரப்பினருடன் இணைந்து கொள்ள ஜனாதிபதிக்கு வெட்கமில்லையா என ஊவா மாகாண முதலமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கேள்வி எழுப்பியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில்…

உள்நாட்டு செய்திகள்

தேர்தலில் ஜாதிக பலயவில் களமிறங்குகிறாரா மஹிந்த?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஶ்ரீலங்கா ஜாதிக பலயவில் களமிறங்கத் திட்டமிட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பொதுஜன ஐக்கிய முன்னணியின் வெற்றிலைச் சின்னத்தில்…