உள்நாட்டு செய்திகள்

தலதாவின் பிரபல ஆதரவாளர் வெட்டிக்கொலை – தேர்தல் நரபலியின் தொடக்கம்?

அமைச்சர் தலதா அத்துகோரளவின் முதன்மை ஆதரவாளரான துஷார தேவாலேகம என்பவர் இனந்தெரியாத சிலரினால் கொலை செய்யப்பட்டுள்ளதாக கபே அமைப்பு தெரிவித்துள்ளது. இரத்தினபுரி, நொரகல்லேவத்த பிரதேசத்தில் இக்கொலை சம்பவம்…

உள்நாட்டு செய்திகள்

மஹிந்தருக்கு எதிராக 7000 முறைபாடுகள் – திணறுகிறது நிதி மோசடி விசாரணை பிரிவினர்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக இதுவரை, பொலிஸ் நிதி குற்ற விசாரணை பிரிவு மற்றும் ஏனைய விசாரணை பிரிவுகளுக்கு சுமார் 7000 முறைபாடுகள் கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.…

உள்நாட்டு செய்திகள்

தேர்தல் கண்காணிப்பிற்கு 25,050 பேர் தயார் நிலையில்

நாடாளுமன்ற தேர்தல் கண்காணிப்பு பணிகளில், பெவ்ரல் மற்றும் ஃகபே ஆகிய அமைப்புகளின் ஊடாக சுமார் 25,050 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 15,050…

உள்நாட்டு செய்திகள்

நீடிக்கும் ஹெல்மட் விவகாரத் தடை

முகத்தை முழுமையாக மூடும் தலைகவசத்துக்கு விதிக்கப்பட்ட தடையை ஜூலை மாதம் 14ஆம் திகதிவரை மேல் நீதிமன்றம் நீடித்துள்ளது. முகத்தை முழுமையாக மூடும் தலைகவசம் அணிவதற்கு தடை விதித்து…

உள்நாட்டு செய்திகள்

த.தே.கூட்டமைப்பு இன்னும் தீர்க்கமான முடிவினை எடுக்கவில்லை – டெலோ அமைப்பு

தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற கட்சிகள் தமக்குள் வேட்பாளர்களைப் பகிர்ந்து கொள்வதில் இன்னும் இறுதி முடிவெடுக்கவில்லை என டெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.…

உள்நாட்டு செய்திகள்

உயர்தரப் பரீட்சை எழுதும் பாடசாலைகளில் வாக்குகள் எண்ணப்படாது – தேர்தல் ஆணையாளர்

உயர்தரப் பரீட்சை நடைபெறும் பாடசாலைகளில் வாக்குகள் எண்ணப்படாது என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார். இம்முறை உயர்தரப் பரீட்சை நடத்தப்படும் எந்தவொரு பாடசாலையிலும், பொதுத் தேர்தல்…

உள்நாட்டு செய்திகள்

மஹிந்தருக்கு வேட்புமனு வழங்க பிடியாய் மறுக்கும் மைத்ரி

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சார்பில் எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார். மேலும், மஹிந்தவுக்கு…

உள்நாட்டு செய்திகள்

நாளை மெதமுலனவில் மஹிந்தவின் விசேட சொற்பொழிவு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளை முற்பகல் 10.30 மணிக்கு வீரகெட்டிய மெதமுலன இல்லத்திலிருந்து விசேட உரையொன்றினை ஆற்றவுள்ளார். இதேவேளை, மஹிந்த ராஜபக்சவை பிரதமர் வேட்பாளராக நியமிப்பது…

உள்நாட்டு செய்திகள்

இன மத பேதத்தினை துறந்து FEED THE FAMILY – 2015 RAMADAN (VIDEO)

அண்மையில் வெள்ளவத்தை நோலிமிட் வர்த்தக நிலையத்திற்கு முன்பாக FEED THE FAMILY – 2015 RAMADAN குழுவினால் இன மத பேதமின்றி புனித ரமலானை முன்னிட்டு உலர்…

உள்நாட்டு செய்திகள்

ஆறாம் திகதி வரை டிரானை கைது செய்யாதிருக்க சட்டமா அதிபர் உறுதி

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸை எதிர்வரும் 6ஆம் திகதி வரையில் கைது செய்யமாட்டோம் என சட்டமா அதிபர், உயர்நீதிமன்றத்தில் இன்று அறிவித்துள்ளார்.   ராடா நிறுவனத்தில்…

உள்நாட்டு செய்திகள்

நாளை ஆறு மணித்தியால நீர் வெட்டு

திருத்த வேலை காரணமாக, கண்டியின் சில பகுதிகளில் நாளை ஆறு மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை குறிப்பிட்டுள்ளது. இதன்படி நாளை…

உள்நாட்டு செய்திகள்

மைத்திரி சந்திரிக்காவுக்கு வழி விடுவாரா?

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அல்லது வேறு சிரேஷ்ட உறுப்பினருக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் பதவியை வழங்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெகு…

உள்நாட்டு செய்திகள்

பொது ஜன பெரமுன’யில் பொது பல சேனா ‘நாகபாம்பு சின்னத்தில்’ போட்டி

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் பொது பல சேனா, புதிய கட்சியான பொது ஜன பெரமுன [Bodu Jana Peramuna (BJP)]  என்ற கட்சியில் ‘நாகபாம்பு சின்னம்’ இல்…

உள்நாட்டு செய்திகள்

தனியார் ஊடகங்களில் ரணிலுக்கு எதிராக சேறு பூசும் பிரச்சாரங்கள்

எதிர்வரும் பொது தேர்தலை இலக்காகக் கொண்டு ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக சேறு பூசும் பிரச்சார நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனியார் ஊடகங்கள்…

உள்நாட்டு செய்திகள்

பிரதமர் வேட்பாளரை பெயரிடுவது ஒன்றும் சம்பிரதாய சடங்கல்ல – எஸ்.பி

பிரதமர் வேட்பாளரை பெயரிடுவது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் சம்பிரதாய சடங்கல்ல என அமைச்சர் எஸ்.பீ.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். மேலும், சம்பிரதாயமல்ல என்பதனால் அது…