க.பொ.த.உயர்தரப் பரீட்சை நேர அட்டவணை மாற்றம்
எதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு நடைபெறவிருக்கும் க.பொ.தராதர உயர்தரப் பரீட்ச்சைக்குரிய நேர அட்டவணையில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதனடிப்படையில், ஆகஸ்ட் 14 முதல் 21 வரையிலான பாடங்களே…
24×7 Around the Globe
எதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு நடைபெறவிருக்கும் க.பொ.தராதர உயர்தரப் பரீட்ச்சைக்குரிய நேர அட்டவணையில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதனடிப்படையில், ஆகஸ்ட் 14 முதல் 21 வரையிலான பாடங்களே…
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தான் போட்டியிட மாட்டேன் என ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமைத்துவ பேரவையின் தலைவரும் அமைச்சருமான கரு ஜயசூரிய அறிவித்துள்ளார். மேலும், கட்சி பிரசார நடவடிக்கைகளுக்கு…
பாகிஸ்தான்– இலங்கை அணிகள் மோதும் 2–வது டெஸ்ட் போட்டி கொழும்பில் நேற்று தொடங்கியது. முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 138 ரன்னில் சுருண்டது. பின்னர் விளையாடிய இலங்கை…
தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய இன்று வெள்ளிக்கிழமையுடன் ஓய்வு பெற்றுகொண்டார். எனினும், தேர்தல்கள் ஆணைக்குழு நியமிக்கப்படும் வரையில் தான் தேர்தல்கள் ஆணையாளராக கடமைபுரிவதாக அவர் மேலும் அறிவித்துள்ளார்.…
மத்திய வங்கி ஆளுநருக்கு எதிராக கோப் குழுவிற்கு முன்னால் தான் சாட்சியளிக்கத் தயார் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தன்னை சாட்சி அளிக்க அழைக்குமாறு பிரதமர்…
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் இரகசிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. சபாநாயகர், சுசில் பிரேமஜயந்த ஆகியோரது இல்லங்களில் இவ்விரகசிய சந்திப்புக்கள்…
அமைச்சர் ரவூப் ஹக்கீம் நல்லாட்சி குறித்து எவ்வித விழிப்புணர்வும் இன்றி இருப்பதான சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானத்தை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து…
கொழும்பு பண்டாரநாயகா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று அதிகாலை 12 மணி அளவில் சென்னைக்கு புறப்பட தயாராக இருந்த இலங்கை விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானத்தில்…
எதிர்வரும் தேர்தலுக்கான வேட்பு மனு விண்ணப்பம் பெறும் நடவடிக்கையானது நிறைவுற்றுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தெரிவித்துள்ளது. பாராளுமன்றத் தேர்தல் மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு வேட்பாளர்கள்…
இலங்கையில் மத்திய கல்வி அமைச்சின் கீழுள்ள பாடசாலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் காணப்படும் வெற்றிடங்களுக்கு சிற்றூழியர்கள் நியமனத்தில் சிறுபான்மை இனம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் வெளியாகியுள்ளன. இந்தப் புறக்கணிப்பு…
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பிற்காக 105 பொலிஸாரும் 104 பாதுகாப்புப்படை உத்தியோகத்தர்களும் வழங்கப்பட்டுள்ளதோடு இலங்கையிலுள்ள மிகச் சிறந்த அதிக பாதுகாப்புள்ள உயர்ரக பென்ஸ் காரும் அளிக்கப்பட்டுள்ளது.…
கொழும்பு துறைமுக நகரத் திட்ட ஒப்பந்தத்தினை சீன நிறுவனம் ஒன்றிற்கு கேள்விப்பத்திரம் இன்றி வழங்கி, அதற்கு கைமாறாக 200 இலட்சம் பணத்தினை முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர்…
2012 நவம்பர் 12ம் திகதி வெலிக்கடை சிறையில் இடம்பெற்ற மோதலின் போது உயிரிழந்த கைதிகளின் குடும்பங்களுக்கு நஷ்டஈடு வழங்குமாறு பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. வெலிக்கடை…
கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தி அபிவிருத்தி செய்வதன் மூலம் கிழக்கு மாகாண இளைஞர் யுவதிகளுக்கு அதிகமான வேலை வாய்ப்புக்களை வழங்க முடியுமென கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ்…
களுத்தறை மாவட்டத்தின் 8 தேர்தல் தொகுதிகளில் 83 வீதிகள் இவ்வருடத்துக்குள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளனதென வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் களுத்தறை மாவட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது. இவ்வீதி அபிவிருத்திக்கான நிதியை…