முதலமைச்சர் பிரசன்னாவுக்கு எதிராக முறைப்பாடு
காணி விவாகாரம் தொடர்பில் பலவந்தமாக 70 மில்லியன் ரூபாவை கோரினார் என்று மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு எதிராக மொரட்டுவை பிரதேசத்தை சேர்ந்த நபரொருவர் நிதி…
24×7 Around the Globe
காணி விவாகாரம் தொடர்பில் பலவந்தமாக 70 மில்லியன் ரூபாவை கோரினார் என்று மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு எதிராக மொரட்டுவை பிரதேசத்தை சேர்ந்த நபரொருவர் நிதி…
இம்மாதம் 26ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம் குறித்து தேசிய நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பிரதமரின் பங்களிப்பில் அலரி மாளிகையில் நடைபெறவுள்ளது…
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இடையே இணக்கத்தை ஏற்படுத்தவென அமைக்கப்பட்ட விசேட குழு இன்று வியாழக்கிழமை (25) மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்கவுள்ளது.…
இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் மூன்று நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று இலங்கை வருகிறார். மின்வலு எரிசக்தி அமைச்சரின் அழைப்பின் பேரிலேயே இலங்கை…
ஒன்பது நாடுகளுக்கான இலங்கையின் புதிய தூதுவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பதை நேற்று (24) இலங்கை வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. இந்த ஒன்பது பேரின் நியமனம் தொடர்பில் ஏற்கனவே பாராளுமன்றத்தில்…
மக்கள் விடுதலை முன்னணியிலிருந்து பிரிந்து சென்ற அதன் முன்னாள் தலைவரான சோமவன்ச அமரசிங்கவின் புதிய கட்சியினது மாநாடு ஜூன் 27ம் திகதி இடம்பெறவுள்ளது. கொழும்பு புதிய நகர…
இலங்கையின் போர்க்குற்றங்களுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைக்கான போராட்டம் அமெரிக்காவில் வலுப்பெற்றுள்ளது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.ருத்திரகுமாரன்…
இலங்கை – பாகிஸ்தான் மோதும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பில் இன்று தொடங்குகிறது. நாணயச்சுழட்சியில் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பாட்டத்தை கைப்பற்றியது. மிஸ்பா உல்-ஹக்…
பொதுச் சொத்துக்களை சட்டவிரோதமாகப் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவின் விளக்கமறியல் எதிர்வரும் மாதம் 07ஆம் திகதி…
தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்ந்தும் இயங்கி வருவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்ட அறிக்கை தொடர்பில் அரசு அக்கறை காட்ட வேண்டுமென முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் வலியுறுத்தியுள்ளார்.…
அனுமதிக்கப்பட்ட அளவை விட மோனோ சோடியம் குளுட்டாமேட் அதிகம் காணப்படுவதாக இந்தியாவில் தடைசெய்யப்பட்ட மேகி நூடுல்ஸை, இறுக்குமதி செய்வதற்கு இலங்கையிலும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேகி நூடுல்ஸ் சரக்குகளை இறக்குமதியாளர்களுக்கு…
பாராளுமன்றம் நாளை (25) கலைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் நேற்று (23) இடம்பெற்ற ஊடக சந்திப்பில்ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்களான அகில விராஜ் காரியவசம் மற்றும் பி.ஹெரிசன்…
அரசியலுக்குள் பிரவேசித்தது தொடக்கம் இன்று வரை தான் ஓய்வு எடுத்துக் கொண்டதில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தன்னை ஓய்வுபெறச் செய்ய பலர் தனியாகவும்…
எதிர்வரும் பொதுத் தேர்தல் நடவடிக்கை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சுதந்திர கட்சி மற்றும் கூட்டணியின் அரசியல் கட்சிகள் பலவற்றின் பிரதிநிதிகளுடன் இரகசிய பேச்சுவார்த்தைகள் நடத்தியுள்ளதாக…
தேர்தல் தொடர்பான 20வது திருத்தத்துக்கு ஜனநாயக கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தமது கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார். இத்திருத்தம், நாட்டில் உள்ள சிறிய ஜனநாயக கட்சிகளை அழிக்கும்…