உள்நாட்டு செய்திகள்

இன்புளுவென்சா தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கையில் குறைவு – சுகாதார அமைச்சு

வருடத்தின் இதுவரையான காலப் பகுதியில் இன்புளுவென்சா தொற்றுக்குள்ளான சுமார் 500 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் பொது சுகாதாரப் பிரிவின் பிரதி பணிப்பாளர் நாயகம் டொக்டர்…

உள்நாட்டு செய்திகள்

மைத்திரிக்கு வந்த தலையிடியும் ரணிலுக்கு வரவிருக்கும் ஆப்புகளும்

பதவிகளும், அதிகாரங்களும் கையில் தவழும்  போது வேலைப்பழுக்களை விட அதனால் ஏற்படும் பிரச்சினைகள் தான் அதிகம். அதன் பலாபலன்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுபவித்து வருபவதாக ஶ்ரீலங்கா…

உள்நாட்டு செய்திகள்

பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட எழுவர் மீண்டும் விளக்கமறியலில்

முன்னாள் பிரதி அமைச்சர் பிரேமலால் ஜயசேகர எதிர்வரும் 30ம் திகதிவரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர் இன்று (23) பெல்மடுல்ல நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போது…

உள்நாட்டு செய்திகள்

யுத்தத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நஷ்டஈடு

இலங்கையில் கடந்த மூன்று தசாப்தங்களாக நிலவிய உள்நாட்டு யுத்தத்தால் பாதிக்கப்பட்டு, உயிர் மற்றும் உடமைகளை இழந்த மக்களுக்கான நட்டஈட்டுக் கொடுப்பனவுகளை பெற்றுக்கொடுக்கும் முன்னோடி செயற்பாடு ஆலையடிவேம்பு பிரதேச…

உள்நாட்டு செய்திகள்

ஆப்கான் பாராளுமன்ற தாக்குதல் குறித்து ஜனாதிபதி கண்டனம்

ஆப்கான் பாராளுமன்றத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து வௌியிட்ட ஜனாதிபதி இது மிகவும் வெறுக்கத்தக்க பயங்கரவாதச்…

உள்நாட்டு செய்திகள்

மைத்திரியை ஜனாதிபதியாக்கியது நாம் செய்த பெரிய முட்டாள்தனம் – ஹரீன்

ஐக்கிய தேசியக் கட்சியானது கடந்த ஜனவரி 8ம் திகதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளரை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட செய்து வெற்றி பெற செய்தமை முட்டாள்தனமான செயல்…

உள்நாட்டு செய்திகள்

கஹட்டகஸ்வெவ உயர் கல்லூரியின் பிரதி அதிபர் தூக்கிட்டு தற்கொலை

அம்பாறை, கஹட்டகஸ்வெவ உயர் கல்லூரியின் பிரதி அதிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். நேற்று இரவு அவர் தனது வீட்டினுள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 53…

உள்நாட்டு செய்திகள்

மைத்திரி அரசு சம்பளத்திற்கு திண்டாடுகிறது – மஹிந்த சாடல்

தற்போதைய அரசாங்கம் சம்பளம் வழங்குவதற்காக பில்லியன் கணக்கில் கடன் பெற்றுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தங்காலையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து…

உள்நாட்டு செய்திகள்

இம்மாதத்திலிருந்து அரச ஊழியர்களுக்கான ரூ.2000 சம்பள உயர்வு

அரச ஊழியர்களுக்கான மற்றொரு 2000 ரூபா சம்பள உயர்வு இந்த ஜூன் மாதத்திலிருந்து வழங்கப்படவுள்ளது என திறைசேரியின் துணைச் செயலாளர் எஸ்.ஆர். அர்ரி கலே தெரிவித்தார். நேற்று…

உள்நாட்டு செய்திகள்

மங்களவை ஓரங்கட்டுகிறாரா மிலிந்த மொரகொட?

இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை ஓரங்கட்ட தனியார் நிறுவனத்தின் தலைவர் ஒருவர் முன் நின்று செயற்படுவதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின்…

ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசுஉள்நாட்டு செய்திகள்

கட்சியையும், தலைமையையும் காப்பாத்துங்கள் என்று மண்டியிட்டார் – அமைச்சர் ஹக்கீம்

வில்பத்து பிரச்சினை தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருக்கு, கட்சிக்கும் ஆதரவாக பத்திரிகையிலும், இணையத்தளங்களிலும், முகநூல் பக்கத்திலும் எழுதிய நண்பர்களுக்கும் மு.காவின் தலைவருக்குமிடையிலான முக்கிய சந்திப்பு ஞாயிற்றுக்கிழமை…

உள்நாட்டு செய்திகள்

அரசாங்கம் மாறினாலும் நாட்டின் தேசிய கொள்கைகள் மாறக்கூடாது – ஜனாதிபதி

ஒரு நாட்டில் அரசாங்கங்கள் மாறுகின்ற போது அந்த நாட்டில் நடைமுறைப்படுத்தப்படுகின்ற பொது தேசிய கொள்கைகள் மாற வேண்டியதில்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். பயனுள்ள சரியான திட்டங்கள் ஒரு…

உள்நாட்டு செய்திகள்

தேசிய வீடமைப்புத்திட்ட நிகழ்வு இன்று பிரதமரின் தலைமையில்

தேசிய வீடமைப்பு தின தேசிய நிகழ்வு இன்று (23) பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் – வீடமைப்பு மற்றும் சமூர்த்தி அமைச்சர் சஜித் பிரேமதாஸவின் பங்களிப்பில் திஸ்ஸமாராம…

உள்நாட்டு செய்திகள்

சுயநலமின்றி நாட்டையும் மக்களையும் கருத்திற் கொண்டு அரசியல்வாதிகள் செயற்பட வேண்டும் – அஸ்கிரிய பீடாதிபதி

தாய்நாட்டையும் மக்களையும் கருத்திற்கொண்டு அரசியல்வாதிகள் செயற்பட வேண்டுமென கண்டி அஸ்கிரிய பீடாதிபதி கலகம ஸ்ரீ அத்தாதஸ்ஸி தேரர் அரசியல்வாதிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். அரசியல் ரீதியாக முக்கியமற்ற விடயங்களை…

உள்நாட்டு செய்திகள்

தேர்தல் முறையில் மற்றம் தொடர்பில் இன்றும் நாளையும் விவாதம்

தேர்தல் முறை மாற்றம் தொடர்பாக இன்றும் (23) நாளையும் (24)  சபை பிற்போடும் சந்தர்ப்பத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதென  அவைத் தலைவர்- அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். இவ்விவாதத்திற்கு…