உள்நாட்டு செய்திகள்

மைத்திரிபால சிறிசேனவை பிரதமராக்கிப் பார்க்க ஆசைப்படுகிறேன் – பசில்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பிரதமராக்கிப் பார்க்க தாம் ஆசைப்படுவதாக முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். உள்ளூர் தொலைக்காட்சி சேவையொன்றுக்கு நேற்று வழங்கியிருந்த விசேட…

உள்நாட்டு செய்திகள்

பசில் – ராஜித சந்திப்பின் உட்கருத்து என்ன

கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. பிணையில் விடுதலையாகிய பசில் ராஜபக்ஷவை…

உள்நாட்டு செய்திகள்

ரக்னா லங்கா நிறுவனத்தின் வங்கி கணக்குகளை பரிசோதிக்க கொழும்பு பிரதான நீதவான் அனுமதி

ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனத்தின் மூன்று வங்கி கணக்குகளை பரிசோதிக்க கொழும்பு பிரதான நீதவான் கியான் பிலப்பிட்டிய, குற்றப் புலனாய்வுப் பிரிவு காவற்துறையினருக்கு இன்று அனுமதி வழங்கியுள்ளார்.…

உள்நாட்டு செய்திகள்

சிறுபான்மையினரை எதிர்த்து 20வது திருத்தத்தை அரசு நிறைவேற்றின் நாம் ஒன்று கூடி எதிர்ப்போம்

வடக்கு,கிழக்கு மற்றும்  தென்பகுதியில் உள்ள சிறுபான்மை மக்களின் எதிர்பார்ப்புக்களைப் புறந்தள்ளி  20வது திருத்தத்தை நாடாளுமன்றத்தில் விவாதித்து நிறைவேற்ற அரசு தீர்மானிக்குமானால் பெரும் விளைவுகளையே கொண்டுவரும் என நகர…

உள்நாட்டு செய்திகள்

நல்லிணக்கத்திற்குப் பதிலாக குழப்பமான நாடாக இலங்கை – விமல்

100 நாட்களுக்குள் புதிய நாட்டிற்கு பதிலாக குழப்பமான சூழலுள்ள  நாடு உருவாகியுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். நாரஹென்பிட்டிய அபயராமையில் இன்று காலை…

உள்நாட்டு செய்திகள்

சிறுபான்மை இனத்தை பாதிக்கும் தேர்தல் வியூகங்களுக்கு முன்மொழியப் போவதில்லை – ரிஷாத்

பிர­தா­ன­மாக இரண்டு கட்­சி­களை மட்­டுமே மையப்­ப­டுத்­திய அர­சியல் கலா­சார நடைமுறையை ஏற்­ப­டுத்தும் தேர்தல் ­முறை முன்­மொ­ழிவை ஒரு­போதும் ஏற்­க­மாட்டேன் என பிர­தமர் ரணில் விக்கி­ர­ம­சிங்க தன்னிடம் உறுதியளித்­துள்­ள­தாக…

உள்நாட்டு செய்திகள்

தமிழக மீனவர்கள் கைதானது குறித்து ஜெயலலிதாவிடமிருந்து இந்தியப் பிரதமர் மோடிக்கு கடிதம்

இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டிருக்கும் தமிழக மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுக்கும்படி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார். இது…

உள்நாட்டு செய்திகள்

மஹிந்தவை பிரதமராக்கும் போராட்டத்திற்கு எனது முழுமையான ஆதரவை வழங்குவேன் – கருணா

பிரதம வேட்பாளராக மஹிந்த ராஜபக்ஷவை பெயரிட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரன் என்றழைக்கப்படும் கருணா அம்மான் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுநத்திர கட்சியை பாதுகாப்பதற்கான திறனும் அனுபவமும்…

உள்நாட்டு செய்திகள்

பாராளுமன்றில் சபாநாயகர் தலைமையில் கட்சித் தலைவர்கள் கூட்டம்

சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையின் கீழ் விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று (22) முற்பகல் 11 மணிக்கு பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் இடம்பெறவுள்ளது. நாளைய தினம்…

உள்நாட்டு செய்திகள்

களனி பொலிஸ் வலயத்தின் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 42 பேர் கைது

களனி பொலிஸ் வலயத்தின் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்களுள் 42 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 100 பொலிஸ் அதிகாரிகள் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையில்…

உள்நாட்டு செய்திகள்

2000ம் ஆண்டு மைத்திரி படுகொலை முயற்சி வழக்கின் தீர்ப்பு இன்று (22)

பொலன்னறுவையில் வைத்து முன்னாள் அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்யும் வகையில் குண்டுத் தாக்குதல் நடத்தியது தொடர்பான வழக்கு விசாரணை மீதான தீர்ப்பு இன்று (22) வழங்கப்படும்.…

உள்நாட்டு செய்திகள்

தேர்தலில் எக்கட்சியில் போட்டியிடுவதென இன்னும் தீர்மானிக்கவில்லை – திஸ்ஸ

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுமாறு பல கட்சிகள் தனக்கு அழைப்பு விடுத்து வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். கண்டியில்…

உள்நாட்டு செய்திகள்

மொரகந்த களுகங்கை தி்ட்டத்தில் காணிகளிழந்தோருக்கு விரைவில் மாற்று இடங்கள்

மொரகந்த களுகங்கை திட்டத்தினால் காணிகளை இழந்த தெற்கு ஆற்றங்கரை பகுதியை சேர்ந்த 14 குடும்பங்களுக்கு காணிகளை வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுமென மகாவெலி மற்றும் சுற்றாடல் பிரதி…

உள்நாட்டு செய்திகள்

மஹிந்தவின் தேர்தல் பேருந்துக்கு 425 இலட்சம் செலவு

மஹிந்த ராஜபக்ஷ தேர்தல் நடவடிக்கைகளுக்காக அரசாங்க பேருந்துகளை பயன்படுத்தியுள்ளார். இதனால் அரசாங்க பேருந்து திணைக்களத்துக்கு ஆயிரத்து 425 லட்சம் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில்…

உள்நாட்டு செய்திகள்

முடிந்தால் மஹிந்த பெலியத்தவில் போட்டியிடட்டும் – சத்துர சேனாரத்னவிடமிருந்து பகிரங்க சவால்

எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது பெலியத்தவில் போட்டியிடுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு சுகாதார அமைச்சர் ராஜித சேனரத்னவின் புதல்வர்  நேற்று பகிரங்க சவால் விடுத்துள்ளார். சுகததாச…