உள்நாட்டு செய்திகள்

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்கள் கைது இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்கள் 26 பேர் இன்றைய தினம் காலை…

உள்நாட்டு செய்திகள்

தேர்தல் பிரசாரங்களில் மைத்ரி – மஹிந்த படங்களை பிரசுரிக்க – சந்திரிக்கா

தேர்தல் பிரச்சாரத்தின் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோரின் புகைப்படங்களை பயன்படுத்துமாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க ஆலோசனை வழங்கியுள்ளார்.…

உள்நாட்டு செய்திகள்

மைத்திரி – மஹிந்த மோதல் தொடருமா

அரசியலை கைவிட்டால் மரியாதைக்குரிய பொறுப்பு ஒன்றை வழங்க ஜனாதிபதி முன்வந்தமையை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏற்க மறுத்துள்ளார். இந்த யோசனை மஹிந்த- மைத்திரி இணைப்பு நாடாளுமன்ற…

உள்நாட்டு செய்திகள்

கூட்டமைப்பை சிதைக்க கூட்டு சதி, விக்னேஷுக்கு சந்தேகம் – மாவையும் சீறல்

வடக்கு கிழக்கில் வாழ்கின்ற ஒட்டு மொத்தத் தமிழ் மக்களுக்கும் தலைமை தாங்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சிதைப்பதற்கு திரை மறைவில் சதி நடப்பதாகவும், உட்கட்சியில் விரிசலை ஏற்படுத்தி…

உள்நாட்டு செய்திகள்

ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது – காணி அமைச்சு

காணி உறுதியற்ற சுமார் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கடந்த காலத்திற்குள் காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக காணி அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும், இங்கு அமைச்சர் எம்.கே.டி.எஸ். குணவர்தன கூறுகையில்;…

உள்நாட்டு செய்திகள்

ஐ.தே.கட்சி ஆதரவாளர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய மற்றுமோர் நபர் கைது

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, கஹவத்தை பகுதியில் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக…

உள்நாட்டு செய்திகள்

இரட்டை வாக்கு கோரிக்கையை ஏகமனதாய் ஏற்ற சோபித தேரர்

சிறுபான்மை கட்சிகளின் இரட்டை வாக்கு கோரிக்கையை, வண. சோபித தேரர் ஏற்றுக்கொண்டமை எங்களுக்கு கிடைத்துள்ள மிகப்பெரும் வெற்றி என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன்…

உள்நாட்டு செய்திகள்

விபத்தில் கான்ஸ்டபிள் பலி

பதுளை, பசறை பகுதியிலுள்ள செங்குத்துசரிவில் பொலிசார் பயணித்த வான் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் கான்ஸ்டபிள் ஒருவர் பலியானதுடன் 10 பொலிசார் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

உள்நாட்டு செய்திகள்

நான் ஒரு இனவாதியல்ல மஹிந்த

நான் ஒரு இனவாதியல்ல அதேவேளை சிங்கள பௌத்தன் என்று கூற பின்வாங்கப்ப போவதுமில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். நேற்று கண்டி தலதாமாளிகையில் நடைபெற்ற…

உள்நாட்டு செய்திகள்

புதிய அரசில் நாம் விட்ட பணிகள் தொடரும்! டக்ளஸ் தேவானந்தா எம்.பி நம்பிக்கை!

சிறுபான்மை மற்றும் சிறு கட்சிகளின் பிரதிநிதித்துவங்களைப் பாதிக்காத வகையிலும், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கடந்த கால யுத்த பாதிப்புக்களை ஈடுசெய்யும் வகையிலும் தேர்தல் சீர்திருத்தம் அமைய வேண்டும்…

உள்நாட்டு செய்திகள்

உணவு ஒவ்வாமையால் ஊழியர்கள் 56 பேர் வைத்தியசாலையில்

கட்டுநாயக்க முதலீட்டு வலய ஆடை தொழிற்சாலை ஒன்றின் ஊழியர்கள் உட்கொண்ட உணவு ஒவ்வாமையால் 56 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஊழியர்கள் இன்று (19) காலை உட்கொண்ட காலையுணவு…

உள்நாட்டு செய்திகள்

FCID,CID பொலிஸ் அதிகாரிகள் இருவருக்கு பதவி உயர்வு

பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் ரவி வைத்யாலங்கார மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபர் பி.செனவிரத்ன ஆகியோர் சிரேஸ்ட பிரதி…

ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசுஉள்நாட்டு செய்திகள்

வெலே சுதாவுடன் பணம் கைமாறலில் நடிகை உதயங்கி

திரைப்பட மற்றும் நாடக நடிகை உதயந்தி குலதுங்கவின் வங்கிக் கணக்கை முடக்குமாறு கோரி கொழும்பு மேல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் பிரதி​யை சமர்பிக்குமாறு இரகசிய பொலிஸாருக்கு கொழும்பு…

உள்நாட்டு செய்திகள்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் புதுமுகங்களை களமிறக்கும் ஜனாதிபதி

கட்சியின் தலைமைத்துவத்தை புறக்கணித்து செயற்படும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சகல மாவட்ட அமைப்பாளர்களையும்  நீக்க அக்கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார். அத்துடன் பண்டாரநாயக்கவின் கொள்கையின்…

உள்நாட்டு செய்திகள்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தனிக்கட்சியாக போட்டியிடுகிறது ஐக்கிய தேசியக் கட்சி

சிறிகொத்தவில் இன்று (19) இடம்பெற்ற கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, வேட்பு மனு குழுவிற்கு நபர்களை நியமிக்கும் அதிகாரம் கட்சியின் தலைவர் ரணில்…