மலசலகூடக்குழியில் விழுந்து பெண் உட்பட நால்வர் பலி
ரம்புக்கன – மீதெனிய – பரபே பிரதேச வீடொன்றின் மலசலகூட குழிக்குள் விழுந்து பெண் ஒருவர் பலியானதுடன் அந்த பெண்ணை மீட்கச் சென்ற மூன்று ஆண்கள் நச்சு…
24×7 Around the Globe
ரம்புக்கன – மீதெனிய – பரபே பிரதேச வீடொன்றின் மலசலகூட குழிக்குள் விழுந்து பெண் ஒருவர் பலியானதுடன் அந்த பெண்ணை மீட்கச் சென்ற மூன்று ஆண்கள் நச்சு…
ஜெனீவாவில் இலங்கை தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. ஜெனீவாவில் 29வது மனித உரிமைகள் மாநாடு நடைபெற்று வரும் இந்நிலையில், அதற்கு சமாந்தரமாக இச்சந்திப்பு நடைபெற்றுள்ளது. பல்வேறு மனித…
எதிர்வரும் பொதுத் தேர்தல் தற்போதைய முறையில் நடத்தப்படும் என அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. புதிய தேர்தல் முறைமை தொடர்பான 20 வது திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றில் நிறைவேற்றி அதன்…
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு சேவையாற்றும் நோக்கில் கடமையில் அமர்த்தப்பட்டிருந்த வைத்தியர் மற்றும் தாதி மீள அழைக்கப்பட்டுள்ளனர். இவ்வைத்தியரும், தாதியும் இலங்கை இராணுவத்தில் கடமையாற்றி வருபவர்கள் என்பது…
அரசியலில் பெண் பிரதிநிதித்துவங்களை அதிகரிப்பது தொடர்பில் அரசாங்கத்திற்கு யோசனை முன்வைக்கவுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மேலும், நாட்டின் அரசியலில் பெண் பிரதிநிதித்துவங்கள் மிகக் குறைந்த மட்டத்தில்…
மதுனாகல வனத்தில் விலங்கு வேட்டைக்குச் சென்ற அம்பலாந்தொட்ட பிரதேச சபை ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (19) அதிகாலை நடத்திய சுற்றிவளைப்பின்…
இணையத்தளங்களில் தான் கூறியதாய் வெளிவந்த செய்திகளுக்கு விளக்கம் கொடுக்க வேண்டிய பொறுப்பு தனக்கில்லை என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இலங்கை தமிழரசு கட்சி தலைவர் மாவை…
(அல்தாப் ) கண்டி விசேட பொலிஸ் விசாரணை பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து தம்புள்ளை மாநகர சபை முன்னாள் மேயர் ஜாலிய ஓபாத கைது செய்யப்பட்டுள்ளார். அரச வனப் பகுதியில்…
புனித நோன்பினை நோற்பது தொடர்பில் ஒவ்வரு வருடமும் சீனா முஸ்லிம்கள் சொல்லனாத் துயரங்களை அனுபவிக்கின்றனர். இம்முறையும் சீனா அரசாங்கம் விசேடமாக முஸ்லிம்களுக்கு அந்நாட்டில் நோன்பு நோற்பதற்கு தடையுத்தரவு…
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜப்பக்ஷ அவர்களுக்கு சுதந்திரக் கட்சியில் வேட்பு மனு பரிந்துரை வழங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மறுத்துள்ளதாக கெபினட் அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று…
மேல் கொத்மலை நீர்த்தேக்கம் அமைக்கப்பட்டு 7 வருடங்கள் நிறைவு பெற்ற போதிலும் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லையென, தெரிவித்து இன்று வியாழன் (18) ஆர்ப்பாட்டம் ஒன்று…
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட இலங்கை விமான நிலையத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று பத்திரமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 193 பயணிகளுடன் பாரீஸில் இருந்து கொழும்பு…
காலிமுகத்திடலின் புதிய சுற்றுவட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்பட்டது. சுற்றுலா பயணிகளின் வருகையை கருத்தில் கொண்டே இந்த சுற்றுவட்ட பாதை குறிப்பிட்ட இடத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்தது. புதிய…
அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் சம்மேளனக் கூட்டமும் அங்குரார்ப்பன நிகழ்வும் அண்மையில் குருநாகல் ‘’ரெட் ரோஸ்’’ மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் குருநாகல் மாவட்டத்திற்கான முஸ்லிம்…
கோல்டன் கீ முதலீட்டாளர்கள், முதலீடு செய்த பணத்தில் 41% வழங்குவதற்கு அரசாங்கம் இணங்கியுள்ளதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயாரத்ன இன்று வியாழன் (18) உயர் நீதிமன்றத்திற்கு…