உள்நாட்டு செய்திகள்

இலங்கை – இந்தியா உறவு தரைமார்க்கத்தால் பலமாகின்றது?

இலங்கை – இந்தியா தரை வழி மார்க்கத்தால் இணைக்கும் திட்டத்தை இரு நாடுகளும் இணைந்து செயற்படுத்த விரும்புவதாக இந்திய நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரி…

உள்நாட்டு செய்திகள்

முதலமைச்சர் விக்னேஸ்வரன் விளக்கமளிக்க வேண்டும் – மாவை தெரிவிப்பு

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் வேலைத்திட்டங்களுக்காகப் பணம் வழங்கப்பட்டது என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் கூறியிருந்ததாக, ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருப்பது தொடர்பில் அவரிடம் விளக்கம்கேட்டு கடிதம் அனுப்பப்போவதாக…

உள்நாட்டு செய்திகள்

20 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் வர்த்தமானியில் ​வெளியிடப்பட்டது

மேலதிக வர்த்தமானியில் 20 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நேற்றிரவு வெளியிடப்பட்டதாக அரச அச்சகம் குறிப்பிட்டுள்ளது. அரசியலமைப்புத் திருத்தத்தின் ஆங்கில பதிப்பை அச்சிடும் பணிகள் நேற்றிரவு நிறைவுபெற்றதுடன் தமிழ்…

உள்நாட்டு செய்திகள்

வரும் வெள்ளியன்று ரமழான் தலை நோன்பு வரலாம் முஸ்லிம் பாடசாலை விடுமுறை வழங்க அவசர வேண்டுகோள்

வரும் வெள்ளியன்று ரமழான் தலை நோன்பு வரலாம் என்ற நிலையில் அதே தினத்தில் முஸ்லிம் பாடசாலை விடுமுறை வழங்கப்படவுள்ளது அன்றைய தினம் முஸ்லிம் மாணவர்கள் நேன்பு நோற்ற…

உள்நாட்டு செய்திகள்

மஹிந்தவின் தோல்விக்கு பொதுபல சேனாவே காரணம் : டிலான் பெரேரா..

(அஸீம் முஹம்மத்) ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ படுதோல்வி அடைவதற்கு காரணம் கடும்போக்கு வாத அமைப்பைச் சேர்ந்த சில மதக் குழுக்களின் இனவாத செயற்பாடுகளேயாகும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக்…

உள்நாட்டு செய்திகள்

ஒபாமா இலங்கை வருகிறார்

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, இவ்வருட இறுதியில் இலங்கைக்கு வருகை தரவுள்ளாரென பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர்…

உள்நாட்டு செய்திகள்

அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் பெரியமடு விஜயம்

அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்கள் அண்மையில் தேசிய மட்டத்தில் நடாத்தப்பட்ட நடனப்போட்டியில் இரண்டாமிடத்தைப் பெற்ற மன்/பெரியமடு ம.வி மாணவிகளை சான்றிதழ் வழங்கி கௌரவித்தபோது.

உள்நாட்டு செய்திகள்

முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன உள்ளிட்ட ஐந்து பேருக்கு பிணை

முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன உள்ளிட்ட ஐந்து பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. வர்த்தகரான சியாம் மொஹமட் கொலை தொடர்பில்…

உள்நாட்டு செய்திகள்

கடும் பனிப்போருக்கு இடையில் மைத்திரி -ரணில் பேச்சுவார்த்தை

ஜனாதிபதி மைத்திபால சிறிசேனவிற்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையே விசேட சந்திப்பொன்று இன்று நடைபெறவுள்ளதாக அரசாங்கத்தின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், ஐக்கிய தேசியக்…

உள்நாட்டு செய்திகள்

கிழக்கு மாகாண சபை அமர்வில் பெரும் அமலிதுமளி

அபு அலா கிழக்கு மாகாண சபையின் அமர்வு இன்று (16) காலை செவ்வாய்க்கிழமை 9.30 மணியளவில் தவிசாளர் சந்திரதாச கலபெத்தி தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த அமர்வின்போது எதிர்க்கட்சியினர்,…

உள்நாட்டு செய்திகள்

சுனாமி மீள்குடியேற்ற கிராம வீட்டத்திட்டத்தின் குடியிருப்பாளர்களுக்கு காணி உறுதி வழங்கக்கோரி முதலமைச்சரிடம் மகஜர்

அபு அலா அம்பாறை சம்புநகர் சுனாமி மீள்குடியேற்ற கிராம வீட்டத்திட்டத்தின் குடியிருப்பாளர்களுக்கு காணி உறுதி வழங்கக்கோரி இன்று காலை செவ்வாய்க்கிழமை (16) கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ்…

உள்நாட்டு செய்திகள்

ரணிலிடம் அரசியலில் சேறு பூசும் விளையாட்டு இல்லை – மஹிந்த

பிரதமர் ரணில் விக்ரமசிங்க சேறு பூசும் அரசியலில் ஈடுபடுபவர் அல்ல என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  தெரிவித்துள்ளார். சிங்கள நாளிதழ் ஒன்றுக்கு அளித்த தொலைபேசி நேர்காணலில்…

உள்நாட்டு செய்திகள்

கட்சி தலைவர்களின் சிறப்புக் கூட்டம் இன்று (16)

கட்சி தலைவர்களின் சிறப்பு கூட்டம் ஒன்று சபாநாயகர் தலைமையில் இன்று (16) நடைபெறவுள்ளது. பாராளுமன்றில் தொடர்ந்து முன்னெடுக்கப்படவுள்ள விடயங்கள் தொடர்பில் இந்த கலந்துரையாடலின் போது விசேட கவனம்…

உள்நாட்டு செய்திகள்

திறந்தவெளி மிருகக்காட்சிசாலை வருமானம் 8 மில்லியனை தாண்டிய நிலையில் – தேசிய மிருகக்காட்சி சாலைகள் திணைக்களம்

பின்னவல திறந்தவெளி மிருகக்காட்சிசாலைக்கு கடந்த ஏப்ரல் மாதம் முதல் இதுவரை இரண்டு இலட்சத்து ஐம்பது ஆயிரம் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக திறந்தவெளி மிருகக்காட்சிசாலை…

உள்நாட்டு செய்திகள்

ஜோதிடர் சுமணதாசவிடம் FCID எட்டு மணி நேர விசாரணை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் முன்னாள் ஜோதிடர் சுமணதாச அபயகுணவர்தனவிடம் சுமார் எட்டு மணித்தியாலங்கள் பொலிஸார் நேற்று விசாரணை நடத்தியுள்ளனர். நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினர் இந்த…