டி.வி.உபுல் பிணையில் விடுதலை
தென் மாகாண மீன்பிடித்துறை அமைச்சர் டி.வி.உபுல் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த டி.வி.உபுல் இன்று (15) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போது,…
24×7 Around the Globe
தென் மாகாண மீன்பிடித்துறை அமைச்சர் டி.வி.உபுல் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த டி.வி.உபுல் இன்று (15) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போது,…
நாளை மறுதினத்திற்கு முன் அமைச்சர் ரிஷாத் பதியுதீனை கைது செய்யாவிடின் மாபெரும் போரட்டமொன்றிற்கு தாம் தயார் என சிங்கள ராவய அமைப்பு கூறியுள்ளது. அவ்வமைப்பின் பொதுச் செயலாளர்…
3 கிலோ கிராம் ஹெரோயின் வைத்திருந்த சந்தேகநபர் ஒருவர் வத்தளை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரிடம் இருந்து ஜீப் மற்றும் கார் என்பனவும் 2.4…
புதிய விமானப்படை தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் ககன் புளத்சிங்கள நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக விமானப்படை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
“நாட்டில் மக்கள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியது வெறுமனே மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி என்கின்ற தீமையை ஓழிப்பதற்காக மட்டுமல்ல. நிரந்தரமான நல்லாட்சியை உருவாக்க வேண்டுமென்பதற்காகவே அந்த மாற்றத்தை உருவாக்கினார்கள்.…
வாக்காளர் இடாப்பில் பதிவதற்கான விண்ணப்பங்கள் இதுவரை கிடைக்கப் பெறாதவர்கள் கிராம உத்தியோகத்தர் அல்லது விசேட கணக்கெடுப்பாளர் அதிகாரியை உடனடியாக தொடர்பு கொள்ளுமாறு தேர்தல்கள் திணைக்களம் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.…
வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவில், மட்டக்களப்பு-கொழும்பு பிரதான வீதியில் புனானைப் பகுதியில் நேற்று (14.06.2015) காலை வான் வேகக்கட்டுப்பாட்டையிழந்து தடம்புரண்டதில் ஆறு பேர் காயமடைந்து வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை…
அரசியலமைப்பின் சர்ச்சைக்குரிய உத்தேச 20ஆவது திருத்தத்தம் தொடர்பில் சிறுபான்மையினக் கட்சிகளினதும், சிறிய கட்சிகளினதும் பிரதிநிதிகள் மீண்டுமொரு சுற்று அவசரப் பேச்சுவார்த்தையை சற்று முன்னர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்…
அமைச்சுக்கான ஆலோசனை செயற்குழுவுக்குப் பகரமாக சகல அமைச்சுக்களின் பிரதிநிதிகளும் உள்ளடங்கும் விதமாக 12 குழுக்களை அமைக்க பிரேரணை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. அமைச்சுக்களின் விவகாரம், பாராளுமன்ற விவகாரம் மற்றும் வரவுசெலவுத் திட்டத்துடன்…
ஐக்கிய தேசியக் கட்சியுடன் தான் எந்தவொரு இரகசிய உடன்படிக்கையையும் செய்ய வில்லையெனவும், எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் எந்தவொரு பிரதேசத்திலிருந்தும் பிரதமர் ஒருவர் வரலாம் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…
வெளிநாட்டு நாணயங்களை தனது பயணப் பொதியில் மறைத்து சிங்கப்பூருக்கு கடத்த முற்பட்ட இலங்கையர் ஒருவரை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் இன்று கைது செய்துள்ளனர். இவ்வாறு கைது…
மக்கள் விடுதலை முன்னணியிலிருந்து விலகிச் சென்ற அக்கட்சியின் முன்னாள் தலைவர் சோமவங்ச அமரசிங்க எதிர்வரும் 27 ஆம் திகதி புதிய அரசியல் கட்சியொன்றை அமைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புதிய…
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பிரதான கட்சிகள் இரண்டுக்கும் சம அளவில் அமைச்சுப் பதவிகள் பகிரப்பட்டுள்ளன. ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி என்பனவற்றுக்கு…
சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் களுத்தறை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரான சுசில் பத்மசிரி என்பவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபர்…
பண்டாரகம, வல்கமவிலுள்ள மெத்தை உற்பத்தித் தொழிற்சாலையில் தீ ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளன