ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 40 பேர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் இணைவு
அட்டாளைச்சேனை பிரதேசத்தை சேர்ந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் 40 பேர்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்து கொள்ளும் நிகழ்வு இன்று (…
24×7 Around the Globe
அட்டாளைச்சேனை பிரதேசத்தை சேர்ந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் 40 பேர்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்து கொள்ளும் நிகழ்வு இன்று (…
தற்போதைய அரசாங்கம் வடக்கிலுள்ள எந்தவொரு இராணுவ முகாமையும் நீக்கவில்லை என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் கபீர் ஹாசீம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே…
எதிர்வரும் பொதுத் தேர்தலில் மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி அவர்களுக்கு ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது என தகவல்கள் தெரிவிக்கிறன.…
காத்தான்குடி இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தின் ஏற்பாட்டினில் அறபுக் கலாசாலைகளில் அறபுமொழியியைக் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான வதிவிட பயிற்சி நெறியின் நிறைவு மற்றும் சாண்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு நிலையத்தின் தலைவர்…
எதிர்வரும் மூன்று மாதத்திற்கு எரிபொருள் விலையை அதிகரிக்கப் போவதில்லை என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவிக்கின்றது. எரிபொருள் விநியோகத்தில் கனிய எண்ணெய் கூட்டுதாபனத்திற்கு 04 பில்லியன்…
புத்தளம் நகரிலுள்ள பிரதான பஸ் தரிப்பிடத்தை அண்மித்த பகுதியில் அமைந்துள்ள சந்தை கட்டடத் தொகுதியில் ஏற்பட்ட தீயினால் கட்டட தொகுதி முழுமையாக சேதமடைந்துள்ளது. இன்று (14) காலை…
“நாட்டில் மக்கள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியது வெறுமனே மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி என்கின்ற தீமையை ஓழிப்பதற்காக மட்டுமல்ல. நிரந்தரமான நல்லாட்சியை உருவாக்க வேண்டுமென்பதற்காகவே அந்த மாற்றத்தை உருவாக்கினார்கள். அந்த…
பியகம நீர் விநியோக மத்திய நிலையத்தில் மின்சாரம் தடைப்பட்டதன் காரணமாக கொழும்பு வடக்கு மற்றும் கம்பஹா மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளது. அதற்கமைய இன்று…
எதிர்வரும் காலங்களில் இசெட் புள்ளியினூடாக மாத்திரம் பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது. திறைமைகளின் அடிப்படையில் பல்கலைகழகத்திற்கு மாணவர்கள் உள்ளீர்க்கப்படுவதே இதன்…
கடந்த சில வருடங்களில், 15க்கும் 25 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் மத்தியில் எச்.ஐ.வீ. எயிட்ஸ் நோய் பரவல் அதிகரித்திருப்பதாக தேசிய எயிட்ஸ் மற்றும் பாலியல் நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.…
கடந்த மே மாதம் 30 ஆம் திகதி பொரள்ளை ஜும்ஆ பள்ளிவாசல் மீது தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இருவர் நாரஹேன்பிட்டியில் வைத்து கைது…
அம்பலன்கொட, மதுனாகல, கெலேபத பிரதேசத்திலுள்ள விகாரையில் தேரர் ஒருவர் தனக்குத்தானே தீ வைத்துக் கொண்டு உயிரிழந்துள்ளார். கொலன்னாவ சாராலங்கார (வயது 69) என்ற தேரரே இவ்வாறு தனக்குத்தானே தீ வைத்து தற்கொலை…
ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிதி மோசடி விசாரணைப்பிரிவின் தொலைபேசி இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாரியளவில் நிதி மோசடிகள் ஊழல்கள் தொடர்பில் விசாரணை நடத்தும்…
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸவிற்கு சுமார் 58 இராணுவ அதிகாரிகளும் உத்தியோகத்தர்களும் பாதுகாப்பு வழங்கி வருவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. எட்டு உயர் இராணுவ அதிகாரிகளும், ஐம்பது…
புதிய விமானப்படைத் தளபதியை நியமிப்பது தொடர்பில் பாதுகாப்பு உயர் அதிகாரிகள் நெருக்கடி நிலைமையை எதிர்நோக்கி வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது. விமானப்படையின் இரண்டாம் நிலைத் தளபதியாக கடமையாற்றி வரும் அதிகாரிக்கு…