உள்நாட்டு செய்திகள்

புதிய நாடாளுமன்றத்தை உருவாக்க வேண்டும்

நாடாளுமன்றத்தை விரைவில் கலைக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல  தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நேற்று இரவு இடம்பெற்றது…

உள்நாட்டு செய்திகள்

அனல்மின் நிலையத்தில் மாத்திரம் மகிந்த அரசு 15 பில்லியன் தரகுப் பணம் பெற்றுள்ளது – சந்திரிக்கா

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் மாத்திரம் கடந்த அரசாங்கம் 15 பில்லியன் தரகுப் பணம் பெற்றுக்கொண்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு செய்திகள்

நிதி மோசடி விசாரணை பிரிவைக் கலைக்குமாறு மஹிந்த மனுத் தாக்கல்!

பொலிஸ் நிதிமோசடி விசாரணைப் பிரிவின் விசாரணைக்குள் ராஜபக்ச­ குடும்பம் சிக்கியுள்ள நிலையில், அந்த விசாரணைப் பிரிவுக்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த­ சார்பில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.…

உள்நாட்டு செய்திகள்

மஹிந்த அரசு வட முஸ்லிம்களை உரிய முறையில் மீள்குடியேற்றம் செய்யவில்லை முஜிபுர் ரஹ்மான்

மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் வடக்கு முஸ்லிம்களை உரிய முறையில் மீள்குடியேற்றம் செய்யவில்லை அவர்கள் அவர்களது பதவிகளை தக்க வைத்துக்கொள்ள முஸ்லிம்களை பயன்படுத்தியதாக குற்றம் சாட்டியுள்ள மேல் மாகாண…

உள்நாட்டு செய்திகள்

பிரதமரை வழியனுப்ப ரதன தேரர் முயற்சிக்கிறாரா?

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவியிலிருந்து நீக்கி, அந்த இடத்திற்கு சபாநாயகர் சமல் ராஜபக்ஸவை நியமிக்க முயற்சிக்கப்பட்டு வருவதாக ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. நம்பிக்கையில்லா தீர்மானம் ஊடாக ரணில்…

உள்நாட்டு செய்திகள்

மருதானை ஸாகிரா பள்ளியில் இடம் பெற்ற கையெழுத்து வேட்டை நிகழ்ச்சியில்

இன்று வெள்ளிக்கிழமை (12-05-2015) மற்றும் அதனைத் தொடர்ந்து சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் குறிப்பிட்ட பிரதேச பள்ளிவாசல் மஹல்லாக்களை மையப்படுத்தி ஆரம்பிக்கப்பட இருக்கின்றது.   படங்கள்:  அஸீம் முஹம்மத்

உள்நாட்டு செய்திகள்

சட்டத்தரணிகளுக்கான உத்தியோகபூர்வ இல்லத்திற்கான அடிக்கல் நாட்டு விழா

வவுனியா இரட்டைக்குளம் பிரதேசத்தில் சட்டத்தரணிகளுக்கான உத்தியோகபூர்வ இல்லங்கள் நிர்மாணிப்புப் பணிகளுக்கான முதற்கட்ட அடிக்கல் வைப்பு  நீதித்துறை அமைச்சரான விஜயதாஸ ராஜபக்ஷவின் தலைமையில் இடம்பெற்றது. இதன் போது நீதிபதி…

உள்நாட்டு செய்திகள்

237 பாராளுமன்ற ஆசனங்களுடனான 20வது திருத்தச் சட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி

237 ஆசனங்களுடனான தேர்தல் முறை மாற்றம் குறித்த, 20வது திருத்தச் சட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதென, நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மேலும்,ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…

உள்நாட்டு செய்திகள்

மரிச்சுக்கட்டி மக்களின் கண்ணீரினைத் துடைக்க கைகோருங்கள்

முஸ்லிம்கள் பன்னெடுங்காலமாக வாழ்ந்துவந்த வடக்கின் மன்னார் மாவட்டத்தில் அமைந்துள்ள முசலி பிரதேச சபைக்குட்பட்ட பாலைக்குழி, கரடிக்குளி, மறிச்சுக்கட்டி போன்ற கிராமங்களின் பூர்வீக இடங்களை பாதுக்காக்கும் நோக்கில் இரண்டு…

உள்நாட்டு செய்திகள்

இன்றைய மாத்தறை கூட்டத்திற்கு கூட்டமைப்பிலிருந்து 75 அமைச்சர்கள்

மாத்தறையில் இன்று (12) மாலை 3 மணிக்கு நடைபெறவுள்ள  கூட்டத்திற்கு  ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் 75 அமைச்சர்கள் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ‘அடைந்த தோல்வியுடன் மஹிந்தவின்…

உள்நாட்டு செய்திகள்

பாராளுமன்றத்தின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து விஷேட கலந்துரையாடல்

பாராளுமன்றத்தின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பிலான கட்சித் தலைவர்களுடனான விஷேட கலந்துரையாடலானது எதிர்வரும் 16ம் திகதி இடம்பெறவுள்ளது. எதிர்க்கட்சிகளின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, பாராளுமன்ற…

உள்நாட்டு செய்திகள்

கேகாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் பலி

கேகாலை ரன்வல பகுதியில் இன்று (12) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். கொழும்பிலிருந்து கேகாலை நோக்கிப் பயணித்த டிப்பர் வாகனமானது, லொரியுடன் இன்று அதிகாலை…

உள்நாட்டு செய்திகள்

குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தையொட்டி பிரதமரின் வாழ்த்துச் செய்தி

சிறுவர் ஊழியத்தை இல்லாது ஒழித்தல் தினமானது ஜூன் மாதம் 12 ஆம் திகதி நினைவு கூறப்படுகின்றது. இத்தினத்தினை முன்னிட்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது வாழ்த்துச் செய்தியில்;…

உள்நாட்டு செய்திகள்

சி.ஐ.டி பிரிவில் நாமல் ராஜபக்ஷ

கடந்த ஏப்ரல் மாதம் அக்குனுகொல்பெலஸ்ஸவில் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன அவர்கள் கலந்து  கொண்ட கூட்டத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் பாதுகாவலொருவர் துப்பாக்கியொன்றை தன் வசம்…

உள்நாட்டு செய்திகள்

சர்வதேச குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம்

சர்வதேச குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் இன்று ‘சிறுவர் தொழிலை எதிர்ப்போம்’ என்பதே இம்முறை சர்வதேச குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தின் தொனிப்பொருளாக அமைந்துள்ளது.