5 கோடி ரூபா பெறுமதியான தங்கத் தகடு கடத்தி வந்த பெண் கைது
சட்டவிரோதமாக தங்கத் தகடுகள் சிலவற்றை இலங்கைக்கு கொண்டுவந்த கணக்காளர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். டுபாயில் இருந்து இலங்கைக்கு இன்று (10) அதிகாலை 1.10…
24×7 Around the Globe
சட்டவிரோதமாக தங்கத் தகடுகள் சிலவற்றை இலங்கைக்கு கொண்டுவந்த கணக்காளர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். டுபாயில் இருந்து இலங்கைக்கு இன்று (10) அதிகாலை 1.10…
தேசிய நீர் வடிகாலமைப்பு சபையில் முதல் கட்டமாக குருநாகல் மாவட்டத்தில் 10 பேருக்கு; வடமேல் மாகாண சபை உறுப்பினர் குருநாகல் மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளர்…
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரான பசில் ராஜபக்ஷ எதிர்வரும் 18ம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று (10) கடுவல நீதவான் நீதிமன்றில்…
காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு மேலும் இரண்டு ஆணையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். புதிய ஆணையாளர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர்…
மலையக மார்க்கத்தின் வட்டகொட ரயில் நிலையத்திற்கு அருகில் இரண்டு சரக்கு ரயில்கள் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானமை தொடர்பில் விசேட விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
மக்கள் ஊடக மையத்தினால் (பிஎம்சி) இன்று (9) பொலிஸ் தலைமையகத்திற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வாழ்க்கைக்கு அச்சுறுத்தல் இருப்பதாக முறைப்பாடொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ்முறைப்பாட்டு அறிக்கையில் …
அச்சுவேலி ஈ.பி.டி.பி பொறுப்பு அமைப்பாளர் தர்மராஜா வயது 60 என்பவர் இன்று தனது வீட்டில் துாக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலத்தைப் பார்வையிட்ட நீதவான் பிரேத…
தன்னை எதிர்வரும் 12ம் திகதி காலை 9 மணிக்கு குற்றப்புலனாய்வு பிரிவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டிருந்தார். தனது டுவிட்டர் கணக்கில்…
கலேன்பிந்துனுவெவெ கஹடகஸ்திகிலிய பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிரதான வீதியில் இடம் பெற்ற விபத்தில் பாதையை விட்டு விலகிய மோட்டார் சைக்கில் நடந்து…
கிழக்கில் தனியாக முஸ்லிம் மாவட்டமொன்றை வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மறுத்த போதிலும் தற்போதைய அரசாங்கம் அதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளதாக மேல் மாகாண சபை உறுப்பினர்…
நாட்டின் அனைத்து கடலோரங்களிலும் இன்று மாலை அல்லது இரவு வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. அத்துடன் குறிப்பாக…
வயர்கள் ஏதும் இல்லாமல் Wi – Fi, இணையத்தளம் வழியாக கைத்தொலை பேசியை சார்ஜ் செய்யும் புதிய தொழில்நுட்பத்தை வாஷிங்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.…
விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் பயன்படுத்திய கிளாக் 17 ரக துப்பாக்கியும், அவரது அடையாள அட்டையும் மாயமாகியுள்ளது. இது குறித்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. விடுதலைப் புலிகளுக்கு…
அமைச்சர் ரவுப் ஹகீம் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் இலங்கை பங்குதாரியாக இருக்கலாமென தான் நம்புவதாக தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப்பேச்சாளர் முஸம்மில் தெரிவித்துள்ளார். அவர் கிழக்கில் தனி மாவட்டம்…
காஸாவின் வான் வழித் தாக்குதலுக்கு பதிலை கொடுத்த இஸ்ரேல் காஸா பகுதியில் வான்வழித் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.முன்னதாக தெற்கு இஸ்ரேல் பகுதியை குறிவைத்து ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது.…