FCID பிரிவுக்கு கொலை அச்சுறுத்தல் விட்ட உபுல் இன்று வலையில்
தென் மாகாண அமைச்சர் டி.வி.உபுல் குற்றப் புலனாய்வு பிரிவு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இன்று (08) காலை 9.45 அளவில் குற்றப் புலனாய்வு பிரிவிற்கு சென்ற உபுலிடம் தற்போது…
24×7 Around the Globe
தென் மாகாண அமைச்சர் டி.வி.உபுல் குற்றப் புலனாய்வு பிரிவு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இன்று (08) காலை 9.45 அளவில் குற்றப் புலனாய்வு பிரிவிற்கு சென்ற உபுலிடம் தற்போது…
மட்டக்களப்பு மாவட்டத்தின் நான்கு பாடசாலைகளில் தொழில்நுட்ப ஆய்வு கூடங்களைத் திறந்து வைக்கும் நிகழ்வு கடந்த வௌ்ளிக்கிழமை கல்வி இராஜாங்க அமைச்சர் வி.ராதாகிருஸ்ணன், தலைமையில் நடைபெற்றது. காலை வாழைச்சேனை…
நாட்டின் அனைத்து கடலோரங்களிலும் இன்று (08) மாலை அல்லது இரவு வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. மேலும்…
சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தில் தற்கொலை படை தாக்குதல் நடத்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் தீட்டிய சதி குறித்து திடிக்கிடும் தகவல்கள் கசிந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி…
20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் இன்று (08) அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அமைச்சரவையின் பேச்சாளரும், அமைச்சருமான ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார். இதற்காக இன்று (08) மாலை 06…
கஹவத்த – கொடகனந்த பிரதேசத்தில் நிகழ்ந்த கொலைகளுடன் ஏதோவொரு அரசியல் பின்புலம் இருப்பதாக மக்கள் விடுதலை முன்னணிக் கட்சி தெரிவிக்கின்றது. நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது…
கிழக்கு மாகாண படை வீரர் கௌரவிப்பு விழா நிகழ்ச்சிகள் இன்று (8) காலை 09.30 மணிக்கு திருகோணமலை பிரட்ரிக்கோட்டை வளாகத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்ணாந்து…
இம்முறை சமுத்திர தின தொனிப்பொருளாக “சுகாதாரமான உலகிற்காக, சுகாதாரமான சமுத்திரங்கள்” என்பதைக்கருவாகக் கொண்டே நடைபெறுகின்றது. சர்வதேச சமுத்திர தினத்திற்கான விசேட நிகழ்வு இன்று (08) முற்பகல் இலங்கை…
வத்தளை முத்துராஜவெல மாவத்தையிலுள்ள ஆடைத் தொழிற்சாலையொன்றின் களஞ்சிய அறையில் தீ பரவியுள்ளது. இன்று (07) அதிகாலை பரவிய தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்காக தீயணைப்புக் குழுக்களை அனுப்பிவைத்துள்ளதாக கொழும்பு…
இலங்கையின் பாடசாலை மாணவர்களில் 11 வீதமானவர்கள் புகையிலை சார்ந்த போதைப் பொருட்களுக்கு அடிமையாகி உள்ளமை ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. 13 வயதுக்கும் 15 வயதுக்கும் இடைப்பட்ட மாணவர்களே இந்த…
பிரதி அமைச்சர் சுஜீவ சேனசிங்கவின் தந்தையான சிரேஷ்ட சட்டத்தரணி ஸ்டான்லி சேனசிங்க தமது 77 ஆவது வயதில் காலமானார். சிறிதுகாலம் நோய்வாய்ப்பட்டிருந்த அவர் இன்று (07) அதிகாலை…
பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பீ பெரேரா ரஷ்யாவிற்கு சென்றிருந்தபோது இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளுமாறு தாம் ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் சர்ஷி லெவ்ரோவிற்கு அழைப்பு விடுத்ததாக…
அலரி மாளிகையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்த தெரிவிக்கும் போது நாட்டின் பொருளாதார பின்னடைவு குறித்து விவாதிக்க வருமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு, நிதியமைச்சர்…
காத்தான்குடி பிரதேசத்தில் திண்மக்கழிவகற்றல் பிரச்சினை தொடர்பில் NFGG யினால் மேற் கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பொன்று நேற்று (06.06.2015) பிற்பகல் காத்தான்குடியில் நடை…
தமிழ் மொழியை படிக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆசைப்படுகின்றார் என்று அலரி மாளிகைச் செய்திகள் தெரிவிக்கின்றன. கொழும்பில் சில வாரங்களுக்கு முன்னர் கம்பன் விழா இடம்பெற்றது. இதில்…