உள்நாட்டு செய்திகள்

இலங்கை சிறைச்சாலை ஐக்கியத்தின் விழிபுணர்வு கூட்டம்

(எம்.ஜே.எம். சஜீத்) இலங்கை சிறைச்சாலை ஐக்கியத்தின் விழிபுணர்வு கூட்டம் குற்றவாளிகளாகாமல் வாழும் வழிமுறைகளை ஆராயும் விழிப்புணர்வு கருத்தரங்கு கோலாவில் வினாயகபுர மகா வித்தியாலயத்தில் அக்கறைப்பற்று பொலிஸ் நிலைய…

உள்நாட்டு செய்திகள்

மஹிந்தவுக்கு சிறுபான்மை மக்கள் ஆதரவளிக்காது – SP

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதம வேட்பாளராக அமர்த்தினாலும், சிறுபான்மை மக்களின் வாக்குகளை ஒரு போதும் அணுக முடியாதென்பதே உண்மை என அமைச்சர்  எம்.பி.திஸாநாயக கருத்துத் தெரிவித்துள்ளார்.…

உள்நாட்டு செய்திகள்

மட்டுவில் எறிந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு

மட்டுவில் இல்வாரைக் குளம் பகுதியில் எரிந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.. மட்டுவில் இல்வாரைக் குளத்துக்கு அருகில் உள்ள பற்றைக்காணியில் எரிந்த நிலையில் இருந்த இந்தச்…

உள்நாட்டு செய்திகள்

ஐ.நா. அமர்வில் பங்கேற்கவுள்ள ஜனாதிபதி!

எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜெனிவா, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை மாநாட்டில் தாம் பங்கேற்க விருப்பம் கொண்டுள்ளதாக இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.…

உள்நாட்டு செய்திகள்

முல்லைத்தீவு கொக்கிளாய் பகுதியில் முன்னெடுக்கப்படும் அத்துமீறிய விகாரை கட்டுமாணப் பணிகள் ஆரம்பம்

முல்லைத்தீவு கொக்கிளாய் வைத்தியசாலைக் காணியின் ஒரு பகுதியையும்,தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகளையும் பாதை ஒன்றையும் அபகரித்து பிக்கு ஒருவரால் படையினர் துணையுடன்  சட்ட விரோதமான முறையில் விகாரை…

உள்நாட்டு செய்திகள்

மூதூர் தளவைத்தியசாலை குறித்து மூதூரில் ஆர்ப்பாட்டம்

மூதூர் தளவைத்தியசாலையில்  நிலவும் ஆளணி மற்றும் பௌதீக வளப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யக் கோரி இன்று வெள்ளிக்கிழமை மாபெரும் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. மூதூரிலுள்ள 15 பள்ளிவாசல்களிலிருந்தும்  மக்கள் …

உள்நாட்டு செய்திகள்

தேயிலைக் கொழுந்து பறிப்பில் இலங்கை கின்னஸ் சாதனைக்கு தயார்

தேயிலை கொழுந்து பறித்தல் விடயத்தில் இலங்கை கின்னஸ் சாதனை படைக்க தயாராகி வருகிறது. இலங்கை சுற்றுலா சபை, ஶ்ரீலங்கா எயார்லைன்ஸ், சிலோன் டீ இணைந்து ஆசிய பசிபிக்…

உள்நாட்டு செய்திகள்

பான்.கீ.மூன் இடமிருந்து மைத்திரிக்கு தொலைபேசி அழைப்பு

இலங்கை மக்களின் ஜனநாயகத்தை பாதுகாத்து அனைத்து மக்கள் மத்தியிலும் சமாதானம், ஐக்கியம் என்பவற்றை கட்டியெழுப்ப புதிய அரசாங்கம் மேற்கொண்டு வரும் திட்டங்களை ஐ. நா சபை செயலாளர்…

உள்நாட்டு செய்திகள்

வசீம் தாஜுதீனின் மரண விசாரணை அறிக்கைகளை மீள் முன்வைக்க உத்தரவு

இலங்கை  ரக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீனின் மரணம் தொடர்பில், இரசாயன பகுப்பாய்வு திணைக்களம் மற்றும் நீதிமன்ற வைத்திய அதிகாரி ஆகியோரினால் முன்வைக்கப்பட்ட அறிக்கையை மீண்டும் முன்வைக்குமாறு…

உள்நாட்டு செய்திகள்

உலக சுற்றாடல் தினம்

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள செய்தியில் வனங்கள் மற்றும் வனஜீவராசிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும், காடழிப்பை தடுப்பதற்கும், சுற்றாடல் சமனிலையை பேணுவதற்கும் புதிய சட்டங்களை வகுக்கவுள்ளதாக ஜனாதிபதி…

உள்நாட்டு செய்திகள்

மிக் விமானக் கொள்வனவும் கோட்டாவும்

மிக் விமானக் கொள்வனவு தொடர்பில் தனக்கு  முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதற்காக மேற்கொள்ளப்படும் நீண்ட காலச்  சூழ்ச்சி என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய…

உள்நாட்டு செய்திகள்

பொது பல சேனா அமைப்பின் அறுவருக்கு குற்றப்பத்திரத் தாக்கல்

தேசிய பல சேனாவின் உறுப்பினரும், மஹியங்கனை பிரதேச சபை உறுப்பினருமான வட்டரக விஜித தேரரினை கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சுக்குள் மறைத்து வைத்துள்ளதாகக் கூறி, அமைச்சினுள் அத்து…

உள்நாட்டு செய்திகள்

8 மணி நேர தேடுதலின் பின் கடத்தப்பட்ட சிறுமி மீட்பு

மத்துகமை, பெலவத்தை மீகாதென்ன பிரதேசத்தில் கடத்தப்பட்ட 9 வயது சிறுமியொருவர் 8 மணித்தியால தேடலின் பின் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளார். குறித்த சிறுமி ஆள் நடமாற்றமற்ற காட்டுப் பகுதியொன்றில்…

உள்நாட்டு செய்திகள்

காணாமல் போன பொலிஸ் சார்ஜனின் எழும்புக்கூடு கண்டுபிடிப்பு

கடந்த 2012ஆம் ஆண்டில் காணாமல் போனதாகக் கூறப்படும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரின் எலும்புக்கூடு, பட்டிபொல காட்டுப்பகுதியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த எலும்புக்கூடுக்கு அருகிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட…

உள்நாட்டு செய்திகள்

சஷி வீரவன்ச FCID க்கு வருகை

இன்று சஷி வீரவன்ச குற்றப்புலனாய்வுப் பிரிவிற்கு அறிக்கையொன்றை வெளியிட பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவுடன் வருகை தந்துள்ளதாக FCID வட்டாரங்கள் தெரிவிப்பு