உள்நாட்டு செய்திகள்

கொலையின் சந்தேக நபர் கைது

புத்தளம் சமீரகம பகுதியை சேர்ந்த சமூக சேவகர் பட்டானி ராசிக் கொலையின் சந்தேக நபர் கட்டுநாயக விமான நிலையத்தில் வைத்து இன்று கைது செய்யப்பட்டார். 03.05.2015 வாழைச்சேனை…

உள்நாட்டு செய்திகள்

நான் நாட்டை விட்டு போக மாட்டேன்: கோட்டாபய ராஜபக்ஷ

சிங்கப்பூருக்கு வருமாறு அழைப்பு கிடைத்துள்ள போதிலும், இந்த நாட்டுக்கு என்னுடைய தேவையுள்ள இவ்வாறான சந்தர்ப்பத்தில் நாட்டை விட்டுச் செல்லமாட்டேன் என பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய…

உள்நாட்டு செய்திகள்

பிரபல நடிகர் ஜே.எச்.ஜயவர்த்தன காலமானார்

பிரபல நடிகரான ஜே.எச்.ஜயவர்த்தன தனது 94 வயதில் சுகயீனம் காரணமாக பாதிக்கப்பட்டு இன்று காலமானார். அவரது இறுதிக் கிரியைகள் நாளை இடம்பெறும் என அவரது சொந்தங்கள் தெரிவித்துள்ளனர்.

உள்நாட்டு செய்திகள்

விசாரணைக்கு சவேந்திர சில்வா நாட்டிற்கு அழைப்பு

இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்றம் தொடர்பான விசாரணைக்காக, முன்னாள் ராணுவ தளபதி சவேந்திர டி சில்வாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யுத்தக் குற்றம் புரிந்தவர்கள் வெளிநாட்டு ராஜதந்திரிகளாக…

உள்நாட்டு செய்திகள்

பள்ளிவாயல் மீதான தாக்குதல் கண்டிக்கப்பட வேண்டும்: என்.எம்.அமீன்

பொரல்லை பள்ளிவாயல் தாக்குதலுடன் தொடர்புபட்டவர்கள் சட்டத்தின் முன் கொண்டுவரப்பட வேண்டும். தனிப்பட்டவர்களுடனான பிரச்சினைகள் ஒரு சமூகத்தின் சொத்தாக கருதப்படும் சமயத்தளம் மீது தாக்குதல் நடாத்துமளவுக்கு யாரையும் தூண்டக்…

உள்நாட்டு செய்திகள்

புதிய தேசியக்கொடி விவகாரம்

புதிய தேசியக்கொடி உருவாக்கப்பட உள்ளதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டில் உண்மையில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. தற்போது பயன்படுத்தப்படும் தேசியக்கொடிக்கு பதிலாக புதிய தேசியக்கொடியொன்று உருவாக்கப்பட உள்ளதாக தேசிய சுதந்திர…

உள்நாட்டு செய்திகள்

6000 எல்லை நிர்ணயம்

சுமார் 6000 உள்ளூராட்சி வட்டாரங்களை எல்லை நிர்ணயம் செய்யப்பட்ட இம்மாதத்திற்குள் வர்த்தமானியில் வெளியிடவுள்ளதாக பொது நிருவாக மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. வர்த்தமானியில் அறிவிக்கப்படவுள்ள உள்ளுராட்சி வட்டாரங்கள்…

உள்நாட்டு செய்திகள்

ஊழல் மோசடி குற்றத்தில் முக்கிய பிரமுகர் இந்த வாரத்தில் கைது?

கடந்த அரசாங்கத்தின் முக்கிய பிரமுகர் ஒருவர் இந்த வாரத்தில் கைது செய்யப்படவுள்ளார். பாரியளவில் ஊழல் மோசடி குற்றம் சுமத்தப்பட்டுள்ள அரசாங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவர் இந்த வார இறுதிக்குள்…

உள்நாட்டு செய்திகள்

விக்னேஸ்வரன் ஜனாதிபதி அல்ல.

அரசாங்கத்தின் அச்சாணி வடமாகாண சபையிடமே உள்ளது. வட மாகாணத்தின் தேவைக்கேற்ப அடிபணிந்தும் அஞ்சியுமே அரசாங்கம் செயற்படுகின்றது. வடக்கில் உள்ள இராணுவத்தை வெளியேற்றக் கூற விக்னேஸ்வரன் ஜனாதிபதி அல்ல.…

உள்நாட்டு செய்திகள்

பராட்டு விழா

உயர் தரதிக்கு தெரிவான மாணவர்களை பாராட்டும் வைபவம் அன்மையில் அ/உடநிதிகம அல்-மினா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கத்தினால் நடாத்தப்பட்டது

உள்நாட்டு செய்திகள்

உழவு இயந்திரம் குடை சாய்ந்ததில் 21 பேர் காயம்

பொத்துவில் பிரதான வீதிச் சுற்றுவட்டத்தில் இன்று செவ்வாய்க்கிழமை உழவு இயந்திரப் பெட்டி கவிழ்ந்ததால், 21 பேர் காயமடைந்துள்ளதாக பொத்துவில் வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பொசன் விடுமுறையை கழிப்பதற்காக…

உள்நாட்டு செய்திகள்

கஞ்சாவுடன் கைது

காத்தான்குடி நகரில் மோட்டார் சைக்கிளில் மறைத்து வைத்துக் கொண்டுவரப்பட்ட கஞ்சாவுடன் நபரொருவரை நேற்று திங்கட்கிழமை கைது செய்துள்ளதாக மட்டக்களப்பு போதைப்பொருள் தடுப்புப் புலனாய்வுப் பொலிஸார் தெரிவித்தனர் தமக்குக்…

உள்நாட்டு செய்திகள்

JASTECA முன்னாள் தலைவரான மஹிந்த சரணபால கௌரவிப்பு

JASTECA என்று அழைக்கப்படும் ஜப்பான் இலங்கை தொழில்நுட்ப மற்றும் கலாசார சம்மேளனத்தின் முன்னாள் தலைவரான மஹிந்த சரணபால, ஜப்பானிய தூதுவர் நொபுஹிடோ ஹோபோவினால் அண்மையில் கௌரவிப்பு சான்றிதழ்…

உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதியினால் தன்சல உணவு பரிமாற்றம்

பொலனறுவை பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற பெசன் தன்சல நிகழ்வினை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உத்தியோகபூர்வமாக திறந்துவைத்ததுடன் தன்சல உணவினை பொதுமக்களுக்கு பரிமாற்றியமையும் குறிப்பிடத்தக்கது.