உள்நாட்டு செய்திகள்

மூதூர் பீ.கே. பவுண்டேஸனின் பாராட்டு விழாவிற்கு சன்மார்க்க அறிஞர்கள் கண்டனம்

மூதூர் பீ.கே. பவுண்டேஸனின் ஏற்பாட்டில் மூதூர் பொது மைதானத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற பாராட்டு விழா, சன்மார்க்க அறிஞர்களது பலத்த கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது. பவுண்டேஸனின் தலைவர் பீ.கே.கலீல்…

உள்நாட்டு செய்திகள்

கிளிநொச்சி – கொக்காவில் பஸ் விபத்து இருவர் பலி

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்றுக் கொண்டிருந்த தனியார் சொகுசு பஸ் இன்று அதிகாலை 3.30 மணியளவில் கிளிநொச்சி பழைய முறுகண்டி கொக்காவில் பகுதியில் விபத்துக்குள்ளானதாக பொலிஸார்…

உள்நாட்டு செய்திகள்

மைத்திரியுடன் போடும் விளையாட்டுக்களை ரணிலுடன் போட முடியாது

இந்தியாவின் ஒத்துழைப்பும், உதவியுமின்றி நம்மால் யுத்தத்தினை வென்றிருக்க முடியாது என முன்னாள் பொருளாதார அமைச்சு பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மேலும், கடந்த ஜனாதிபதித் தேர்தலின் தோல்விக்கு பிரதான…

உள்நாட்டு செய்திகள்

20 இல் மஹிந்த தரப்பினர் கை வைத்தால் ஆதரவு வழங்கப்பட மாட்டாது – கபீர் ஹாஷிம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 20ஆம் திருத்த சட்டம் தொடர்பில் பேசுகின்றார், அவர் அதனை குழப்பவே அதில் கை வைத்துள்ளாரென ஐ.தே.கட்சியின் பொதுச்செயலாளர் கபீர் ஹாஷிம் தெரிவித்துள்ளார்.…

உள்நாட்டு செய்திகள்

அடையாளம்‬ காண உதவுங்கள்

கோ.ப.வடக்கு வாகரை மியான் குளத்தில் 45-50 வயது மதிக்கதக்க முஸ்லிம் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டு மட்டக்களப்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டள்ளதது. இப்பிரேதம் 3நாட்களுக்கு முன் இறந்தவர் என…

உள்நாட்டு செய்திகள்

முதலாம் ஆண்டில் பயிலும் சிறுமியை நபர் ஒருவர் இன்று கடத்திச் சென்றுள்ளார்.

புத்தளம் அநகாரிக்க தர்மபால ஆரம்ப பாடசாலையில் முதலாம் ஆண்டில் பயிலும் சிறுமியை நபர் ஒருவர் இன்று கடத்திச் சென்றுள்ளார். குறித்த நபர் சிறுமியை கடத்திச் சென்று காட்டிற்கு…

உள்நாட்டு செய்திகள்

புகைத்தல் ஒழிப்பு சின்னம் சூட்டும் நிகழ்வு

(ஏ.எல்.எம்.நபார்டீன்) சர்வதேச புகைத்தல் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்த புகைத்தல் ஒழிப்பு சின்னம் சூட்டும் நிகழ்வு இன்று (01) திங்கட்கிழமை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.…

உள்நாட்டு செய்திகள்

பாலியல் வன்முறைகளை கண்டித்து அட்டாளைச்சேனையில் அமைதிப் பேரணி

அபு அலா – பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீது நாடளாவிய ரீதியில் தொடர்ந்து  மேற்கொள்ளப்பட்டுவரும் பாலியல்வன்முறைகளை கண்டித்தும் அதற்கு  நீதி கோரியும் அம்பாறை மாவட்ட பெண்கள் வலையமைப்பின்…

உள்நாட்டு செய்திகள்

மரண தண்டனையினை அமுல்படுத்துவதே சிறந்தது – ஜனாதிபதி

நாட்டில் மது போதையும், குளிசையும் அதிகரித்துள்ள நிலையில் அதனைக் கட்டுப் படுத்துவதற்கு உரிய தண்டனையாய் மரண தண்டனையினை தான் விரும்புவதாக ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன தெரிவித்தார்.…

உள்நாட்டு செய்திகள்

ஷிரந்தியிடம் FCID 2 மணி நேர விசாரணை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷவிடம் பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவிற்கு வெளியில்…

உள்நாட்டு செய்திகள்

என்னை பதவி நீக்க மக்களால் மட்டுமே முடியும்

நாட்டின் மக்களால் மாத்திரமே தன்னை பிரதமர் பதவியிலிருந்து நீக்க முடியும் என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரி 08ம் திகதி கிடைத்த மக்கள் ஆதரவுதான் பிரதமராவதற்கு…

உள்நாட்டு செய்திகள்

ஷிரந்தி நிதி மோசடிப் பிரிவில்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ சிரிலிய சவிய வேலைத்திட்டத்தின் மோசடி தொடர்பில் இன்று நிதி மோசடிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகவுள்ளார். இதற்கு…

உள்நாட்டு செய்திகள்

தெரு நாய்களுக்கான ஆய்வு ஆரம்பம்

உரிமையாளர்கள் இன்றி தெருக்களில் அலையும் நாய்களுக்கான விசேட ஆய்வறிக்கையொன்று சமர்ப்பிக்க கொழும்பு மாநகர சபையினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. சென்ற வரம் தொடங்கிய இக்கணிப்பில் சாதகமான முடிவுகள் எட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.…

உள்நாட்டு செய்திகள்

சர்வதேச புகையிலை ஒழிப்பு தினம் இன்று ஜனாதிபதி தலைமையில்

மே 31, சர்வதேச புகை எதிர்ப்பு தினமாக பிரகடனப்படுத்தியுள்ளதைத் தொடர்ந்து இன்று( 01)  ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில், இலங்கை பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு…

உள்நாட்டு செய்திகள்

பொசன் வழிபாட்டிற்காக விஷேட போக்குவரத்து

நாளை பௌத்த மக்களால் கொண்டாடப்படவிருக்கும் பொசன் நிகழ்வுக்காக அனுராதபுரத்திற்கான  விஷேட போக்குவரத்து சேவைகள் அமுலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவிக்கின்றனர். இதற்கமைய, கிட்டத்தட்ட 5000 பொலிஸார்…