மூடப்பட்டுள்ள பைல்கள் மீண்டும் திறக்கப்படும்
நாட்டில் கடந்த காலங்களில் காணாமல் போன ஊடகவியலாளர்கள் பற்றிய விசாரணைகளில் எவ்வித பாரபட்சமுமின்றி முன்னெடுக்க நடவடிக்கை எடுப்பதாக சட்டத்தரணிகள் சங்கத்தின் நிகழ்வொன்றில் கலந்து கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால…
24×7 Around the Globe
நாட்டில் கடந்த காலங்களில் காணாமல் போன ஊடகவியலாளர்கள் பற்றிய விசாரணைகளில் எவ்வித பாரபட்சமுமின்றி முன்னெடுக்க நடவடிக்கை எடுப்பதாக சட்டத்தரணிகள் சங்கத்தின் நிகழ்வொன்றில் கலந்து கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால…
மியன்மாரில் நடைபெறும் அரக்கர்களின் கொடூர தாக்குதல்களால் அப்பாவி முஸ்லிம்கள் கொல்லப்படுவதைப் பார்த்துக்கொண்டு ஐ.நா சபை தூங்குகிறது என அமைச்சர் ரிஷாட் பதியுதீன் குற்றஞ்சாட்டியுள்ளார். அமைச்சர் ரிஷாட், ஊடகவியலாளர்…
பிரபல றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜூடீனை கொலை குறித்து விசாரணை நடத்தி வருவதாக சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பான அமைச்சர் ஜோன் செனவிரட்ன தெரிவித்துள்ளார். தாஜூடீன்…
(க.கிஷாந்தன்) மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓல்டன், கிங்கோரா பகுதியில் இளைஞனின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக மஸ்கெலிய பொலிஸார் தெரிவித்தனர். ஓல்டன் சாமிமலை தோட்டத்தைச் சேர்ந்த சுந்தர்ராஜ் விஸ்வலிங்கம் (வயது…
நேற்றைய தினம் பசில் ராஜபக்ஷவை , கடுவெல நீதிமன்றிற்கு பொலிசார் கொண்டுசென்றார்கள். அவர் அம்பூலன்சில் படுத்தபடியே நீதிமன்றம் சென்றார். தன்னால் எழுந்து நீதிமன்றம் வரை நடக்க முடியாது…
ஜக்கிய சமாதான முன்னணி ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்ட பேரணியில் அமைச்சர் றிசாத் பதியுதீன் பங்கேற்ப்பு… இன்று வெள்ளிக்கிழமை கொழும்பு தெமட்டகஹா பள்ளிவாசலுக்கு முன்பாக, மியன்மாரில் முஸ்லிம்களுக்கு எதிராக…
தேசிய தௌஹீத் ஜமாஅத்தின் தலைமையில் மியன்மாரில் முஸ்லிம்களுக்கெதிராக இழைக்கப்படும் இனப் படுகொலைகளை கண்டித்தும், இக் கொடுமைகளுக்கு எதிராகவும், இலங்கை அரசு கண்டனத்தை வெளியிட வேண்டுமெனக் கோரியும் மாபெரும்…
காணாமல் போனவர்களை கண்டுபிடித்து தருமாறு கோரி, அவர்களின் உறவினர்கள் கொழும்பு, தும்முல்ல சந்தியில் இன்று வெள்ளிக்கிழமை (29) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டமானது ”வீதியில் எதிர்ப்பு” என்ற…
சமுர்த்தி நிறுவனத்திற்குச் சொந்தமான நிதியை தனது சக அரசியல் நண்பர்களுக்கு வழங்கியதாகக் கூறி வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சர் சஜித் பிரேமதாஸவிற்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில்…
வெல்லவாய பிரதேசத்தில் இரு பெண்கள் பொது இடமொன்றில் மோதிக்கொண்டுள்ளனர். நபரொருவரின் மனைவியும் அவர் கள்ளத்தொடர்பை பேணி வந்த பெண்ணொருவருமே இவ்வாறு மோதிக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றனர். இம்மோதலின் போது அந்நபரும்…
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் உள்ளிட்ட 151 உறுப்பினர்கள் உத்தேச 20ம் திருத்தச் சட்டத்தை ஆதரிப்பதாக தெரிவித்துள்னளர். இதனால் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவு இன்றியே…
ஆட்பதிவுத் திணைக்களம் இம்முறை கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களின் தேசிய அடையாள அட்டைக்கான விண்ணப்பங்கள், உரிய முறையில் கிடைக்கப்பெறவில்லை என குறிப்பிடுகின்றது. பல…
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்நோக்க அரசாங்கம் தயார் நிலையில் உள்ளதென அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளார். அவ்வாறான நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றையே…
போலியாக தயாரிக்கப்பட்ட கடனட்டைகளை பயன்படுத்தி வெளிநாடுகளில் இருந்து இலங்கையின் அரச வங்கிகளில் போலி வங்கி கணக்குகள் மூலம் 400 லட்சம் ரூபா பண மோசடி செய்த சம்பவம்…
இன்று கொழும்பு வாழ் முஸ்லிம்கள் வெள்ளிக்கிழமை தொழுகையின் பின் பர்மா முஸ்லிம்களின் இனப் படுகொலையினை கண்டித்து இடம்பெறும் அமைதிப் பேரவையில் தமிழர்களாகிய நீங்களும் இணைந்து கொள்ள வேண்டுமென…