Uncategorizedஉள்நாட்டு செய்திகள்

மஹிந்தவை ஒருபோதும் பிரதம வேட்பாளராக நியமிக்க மாட்டேன் – ஜனாதிபதி

மஹிந்தவை ஒருபோதும் பிரதம வேட்பாளராக நியமிக்க மாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நேற்று (வியாழக்கிழமை) இலங்கை சுதந்திரக் கட்சியின் கொழும்பு தலைமைக் காரியாலயத்தில் மைத்திரி…

உள்நாட்டு செய்திகள்

பொலிஸார் நீர்த்தாரைப் பிரயோகம்

–இரத்தினபுரி- எம்பிலிப்பிட்டி பிரதான வீதியின் கஹவத்தை பகுதியில் இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸார் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். மேலாக இந்த ஆர்ப்பாட்டம் இரண்டு மணித்தியாலங்களுக்கு முன்னெடுக்கப்பட்டதாகவும்…

உள்நாட்டு செய்திகள்

வித்தியாவிற்கு மாணவர்கள் மௌன அஞ்சலி

வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு யாழ். புங்குடுதீவில் கொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவிற்கு நேற்று புத்தளம் ஒற்றைப்பனை றோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலய மாணவர்களினால் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. மாணவர்கள்…

உள்நாட்டு செய்திகள்

கட்டுப்பாட்டை மீறிய சிங்கப்பூர் எயார்லைன் எயார்பஸ் A330-300

180 க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பயணித்த சிங்கப்பூர் எயார்லைன் எயார்பஸ் A330-300 எனும் விமானமானது, தனது பலகையிலிருந்து தற்காலிகமாக தன் இரு எஞ்சின்களினதும் சக்தியினை இழந்து புயலில்…

உள்நாட்டு செய்திகள்

ஒரு கோடி பெறுமதியுள்ள மாணிக்கக் கற்களுடன் அளுத்கம நபரொருவர் கைது

ஒரு கோடி ரூபாவிற்கும் அதிகம் பெறுமதியான மாணிக்க கற்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தாய்லாந்தின் – பெங்கொக் நோக்கிச் செல்லவிருந்த நபரே இன்று…

உள்நாட்டு செய்திகள்

ஜோன்சன் பெர்னாண்டோவுக்கு பிணை

சதொசவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோன்சன் பெர்னாண்டோவுக்கு குருநாகல் நீதவான் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

இரத்தம் சிந்தும் மியன்மார் உயிர்களுக்காக அமைச்சர் ரிஷாத் பதியுதீனிடமிருந்து மியன்மார் தூதுவருக்கு கடிதம்

மியன்மாரில் முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்படும் பௌத்த பேரினவாதத்தின் கொடூர நடவடிக்கை கண்டித்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான ரிஷாத் பதியுதீன்…

உள்நாட்டு செய்திகள்

மண்சரிவு ஏற்படும் மாவட்டங்களில், புதிய யோசனைத் திட்டம்

தேசிய கட்டட ஆய்வு நிலையம் அடிக்கடி மண்சரிவு ஏற்படும் மாவட்டங்களில், புதிய இணைப்புப் பிரிவொன்றை ஸ்தாபிப்பதற்கு தேசிய கட்டட ஆய்வு நிலையம் திட்டமிட்டுள்ளது. குறித்த மாவட்டங்களில் மண்சரிவு…

உள்நாட்டு செய்திகள்

புதிய தூதுவர்கள் விரைவில்

40 நாடுகளுக்கான இலங்கையின் புதிய தூதுவர்கள் விரைவில் நியமிக்கப்படவுள்ளனர். இந்த தகவலை வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மகிஷினி கொலன்னே வெளியிட்டுள்ளார். கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் இதுகுறித்து தெரிவிக்கையில்,…

உள்நாட்டு செய்திகள்

கெஹலிய ரம்புக்வெல்ல ரணில் விக்ரமசிங்கவுடன்கலந்துரையாடல்

ஐக்கிய தேசிய கட்சியுடன் மீண்டும் இணையும் நோக்கில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் மூன்று தடவைகள் முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கலந்துரையாடியுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பொது…

உள்நாட்டு செய்திகள்

துறைமுக அதிகார சபைக்குச் சொந்தமான வளாகத்தை பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு இன்று மாலை சோதனையிட்டது.

துறைமுக அதிகார சபைக்குச் சொந்தமான வளாகத்தை பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு இன்று மாலை சோதனையிட்டது. இந்த சோதனை நடவடிக்கையின் போது, தேர்தல் காலப்பகுதியில் விநியோகிக்கக்…

உள்நாட்டு செய்திகள்

7 வயது சிறுமி கூட்டு வன்புணர்வு

கிளிநொச்சி – சிவபுரம் பகுதியில் 7 வயது சிறுமியொருவர் கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) பாடசாலைக்குச் சென்ற சிறுமி, வீடு திரும்பியதும்…

உள்நாட்டு செய்திகள்

இன்புளுவென்ஸா பறவை காய்ச்சல் அல்ல

இன்புளுவென்ஸா தொற்று வேகமாக பரவிவருவது தொடர்பான நிலைமைளை விளக்கும் வகையில் கொழும்பு- தொற்றுநோய் தடுப்பு பிரிவில் இன்று (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இன்புளுவென்ஸா வைரஸ் காய்ச்சல்…

உள்நாட்டு செய்திகள்

ஓகஸ்ட் மாதம் 03ஆம் திகதி ஐக்கிய நாடுகள் குழு இலங்கைகு வர உள்ளது

ஓகஸ்ட் மாதம் 03ஆம் திகதி ஐக்கிய நாடுகள் செயற்குழு இலங்கைக்கு வரவுள்ளதாக, வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மகிஷினி கொலோன் இன்று புதன்கிழமை (27) கூறினார். யுத்த கால…

உள்நாட்டு செய்திகள்

பாராளுமன்றம் கலைக்கப்பட்டு 52 அல்லது 66 நாட்களில் தேர்தல் நடைபெறும்

இன்று தேர்தல்கள் செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்பாராளுமன்றம் கலைக்கப்பட்டு 52 அல்லது 66 நாட்களில் தேர்தல் நடைபெறும் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். எனினும்…