தான் இராணுவத் தளபதியாக கடமையாற்றிய காலத்தில் பாலியல் வன்கொடுமைகள், சித்திரவதைகள் போன்றன இடம்பெறவில்லை
யுத்தத்தின் போது சில குற்றச் செயல்கள் இடம்பெற்றதாகவும் எவ்வாறெனினும் இவை திட்டமிட்ட அடிப்படையில் மேற்கொள்ளப்படவில்லை எனவும் பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார். வௌிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு…