உள்நாட்டு செய்திகள்

தான் இராணுவத் தளபதியாக கடமையாற்றிய காலத்தில் பாலியல் வன்கொடுமைகள், சித்திரவதைகள் போன்றன இடம்பெறவில்லை

யுத்தத்தின் போது சில குற்றச் செயல்கள் இடம்பெற்றதாகவும் எவ்வாறெனினும் இவை திட்டமிட்ட அடிப்படையில் மேற்கொள்ளப்படவில்லை எனவும் பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார். வௌிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு…

உள்நாட்டு செய்திகள்

வித்தியாவின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில பிரசுரிக்க வேண்டாம்: பாதுகாப்பான இலங்கைக்கான பிரஜைகள் அமைப்பு கோரியுள்ளது

படுகொலை செய்யப்பட்ட யாழ்ப்பாணம், சேர்ந்த மாணவி வித்தியாவின் புகைப்படத்தையோ அல்லது அவர் மீதான வன்புணர்வுக் காட்சிகளடங்கிய புகைப்படங்களையோ சமூக வலைதளங்களில பிரசுரிக்க வேண்டாம் என பாதுகாப்பான இலங்கைக்கான…

உள்நாட்டு செய்திகள்

இனவாதத்தை தூண்டி ஆட்சியை பிடிக்கலாம் என்று மகிந்த கனவு காண்கிறார்

ஐக்கியப்படும் இயக்கத்தின் ஊடக மாநாடு இன்று புதன்கிழமை கொழும்பில் இடம்பெற்றது. இம்மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் முன்னாள்…

உள்நாட்டு செய்திகள்

முஜிபுர் ரஹ்மானின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் பாடசாலை உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு

மத்திய கொழும்பு ஐக்கிய தேசிய கட்சியின் பிரதான அமைப்பாளரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான முஜிபுர் ரஹ்மானின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள்…

உள்நாட்டு செய்திகள்

டிரான் அலஸை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை கைது செய்ய முடியாது

நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை கைது செய்யவேண்டாம் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது , டிரான் அலஸ் எம்.பி தாக்கல் செய்திருந்த…

உள்நாட்டு செய்திகள்

அரசியலமைப்பு பேரவையில் முஸ்லிம் பிரதிநிதி: முஸ்லிம் கவுன்ஸில் ஜனாதிபதிக்கு கடிதம்

அர­சி­ய­ல­மைப்பு பேர­வைக்கு முஸ்லிம் சிவில் சமூ­கத்தைச் சேர்ந்த பிரதி நிதி­யொ­ருவர் உள்­வாங்­கப்­ப­ட­வேண்­டு­மென 125 முஸ்லிம் சமூக அமைப்­பு­களைப் பிரதி நிதித்­து­வப்­ப­டுத்தும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸில் ஜனா­தி­பதி…

உள்நாட்டு செய்திகள்

ஷசிக்கு நாளை விசாரணை பிரிவு அழைப்பாணை விடுத்துள்ளது

ஷசிக்கு நாளை அழைப்பாணை தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவின் மனைவியான ஷசி வீரவன்சவுக்கு கொழும்பு நிதி குற்ற விசாரணை பிரிவு அழைப்பாணை…

உள்நாட்டு செய்திகள்

கடுகதி ரயிலில் விபத்து ஒரு உயிர் இழப்பு

மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி நேற்று இரவு பயணித்த இரவு நேர கடுகதி ரயிலில் மோதுணடு ஒரு உயிரிழந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் மட்டக்களப்பு மாவெடிவேம்பு…

உள்நாட்டு செய்திகள்

சுகாதார ஊழியர்கள் பணி பகிஷ்கரிப்பு: பொது மக்கள் பாதிப்பு

இன்று (27) சுகாதார அமைச்சுக்கு முன்பாகதமது கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்னர் நாடளாவிய ரீதியில் உள்ள அரசாங்க வைத்தியசாலைகளில் சுகாதார ஊழியர்கள் ஆரம்பித்த பணி பகிஷ்க…

உள்நாட்டு செய்திகள்

20 வது அரசியலமைப்பு திருத்தம் இன்று: இறுதி தீர்மானம்

புதிய தேர்தல் மாற்றத்தின் போது தெரிவு செய்யப்பட வேண்டிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை தொடர்பில் அரசியல் கட்சிகள் நேற்று தீர்மானங்களை இறுதி செய்யவில்லை. புதிய தேர்தல் முறையின்…

உள்நாட்டு செய்திகள்

வித்யாவின் தாய் மற்றும் சகோதரனை ஜனாதிபதி யாழில் சந்திப்பு

ஜானதிபதி மைத்ரி பால சிறிசேன அவர்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வித்யாவின் தாய் மற்றும் சகோதரரினை நேற்று (26) யாழ் ஆளுநர் உத்தியோகபூர்வ இல்லத்தில்…

உள்நாட்டு செய்திகள்

பசிலுக்கு தொடரும் விளக்கமறியல்

பாராளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஷவுக்கு பிணை வழங்க மறுத்துள்ளதுடன் தொடர்ந்தும் 06/10 வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிப்பு.

உள்நாட்டு செய்திகள்

ஷிரந்திக்கு நிதி மோசடி விசாரணைப் பிரிவு அழைப்பாணை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு 06/01/2015 நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக செய்தி வட்டாரங்கள் தெரிவிப்பு. இது குறித்து…

உள்நாட்டு செய்திகள்

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு சிறப்பான முறையில் இயங்குவதால் மக்கள் முறைப்பாடுகளை செய்ய முன்வருகின்றானர்

தினம்தோறும் சுமார் 200 முறைப்பாடுகள் வரை கிடைத்தபோதிலும் அந்த எண்ணிக்கையில் வீழ்ச்சியடைந்துள்ளது. இலட்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு சுமார் 65 முறைப்பாடுகள் வரை தினமும் கிடைப்பதாக அதன்…

உள்நாட்டு செய்திகள்

பெண் உரிமை செயற்பாட்டாளர்கள் ஆர்ப்பாட்டம்

இளம் யுவதி வித்தியா பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி கொலை செய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், குற்றவாளிகளுக்கு அதியுச்ச தண்டனை வழங்கக் கோரியும் நேற்று கொழும்பு,பொரளை பொதுமயானம் முன்பாக பெண் உரிமை…