Category: உலக செய்திகள்

கஞ்சா விற்பனை சட்டப்பூர்வமாக்கப்பட்டது…

கஞ்சா விற்பனை சட்டப்பூர்வமாக்கப்பட்டது…

admin- Oct 17, 2018

உருகுவேயைத் தொடர்ந்து கனடாவிலும் கஞ்சா விற்பனை சட்டப்பூர்வமாக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. உலகிலேயே சட்டப்பூர்வமாக போதை மருந்தை பொழுதுப்போக்கு பயன்பாட்டிற்காக மருந்து கடைகளில் கிடைக்க அனுமதிக்கும் முதல் ... மேலும்

சவூதி பிரபல ஊடகவியலாளர் கொலை…

சவூதி பிரபல ஊடகவியலாளர் கொலை…

R. Rishma- Oct 17, 2018

சவூதி அரேபியாவின் பிரபல ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி இஸ்தான்புல்லிலுள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. மேலதிக செய்திகளுக்கு காத்திருங்கள்... மேலும்

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் காலமானார்…

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் காலமானார்…

admin- Oct 16, 2018

உலகின் முன்னனி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பால் ஆலன் (Paul Allen) தனது 65 வது வயதில் புற்றுநோய் காரணமாக இன்று ... மேலும்

மாலைத்தீவு முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக மக்கள் போராட்டம்…

மாலைத்தீவு முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக மக்கள் போராட்டம்…

admin- Oct 15, 2018

மாலைத்தீவு தேர்தல் வெற்றியை எதிர்த்து உச்ச நீதிமன்றில் முன்னாள் ஜனாதிபதி மனு செய்துள்ளதை அடுத்து அவருக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மாலைத்தீவில் ... மேலும்

போர்ச்சுக்கல்லில் சூறாவளி – 3 லட்சம் வீடுகளில் மின்சாரம் துண்டிப்பு…

போர்ச்சுக்கல்லில் சூறாவளி – 3 லட்சம் வீடுகளில் மின்சாரம் துண்டிப்பு…

admin- Oct 15, 2018

ஐரோப்பிய நாடான போர்ச்சுக்கல்லை ‘லெஸ்லி’ என பெயரிடப்பட்டுள்ள சூறாவளிபுயல் தாக்கியதில் மத்திய மற்றும் வடக்கு போர்ச்சுக்கல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 3 லட்சம் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக ... மேலும்

ஸிகா வைரஸ் – பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 61 ஆக அதிகரிப்பு

ஸிகா வைரஸ் – பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 61 ஆக அதிகரிப்பு

admin- Oct 15, 2018

ராஜஸ்தான் மாநிலத்தில் 61 பேருக்கு ஸிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர ... மேலும்

பேரழிவு தொடர்பான மறுகட்டமைப்புக்கு உலக வங்கியால் 100 கோடி டொலர் கடனுதவி..

பேரழிவு தொடர்பான மறுகட்டமைப்புக்கு உலக வங்கியால் 100 கோடி டொலர் கடனுதவி..

R. Rishma- Oct 15, 2018

இந்தோனேசியா நாட்டை சமீபத்தில் உலுக்கிய நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் ஏற்பட்ட பேரழிவு தொடர்பான மறுகட்டமைப்புக்கு 100 கோடி டொலர் கடனுதவி வழங்குவதாக உலக வங்கி இன்று(15) அறிவித்துள்ளது. ... மேலும்

தேர்தல் பிரசாரத்தில் குண்டு வெடிப்பு – 12 பேர் உயிரிழப்பு…

தேர்தல் பிரசாரத்தில் குண்டு வெடிப்பு – 12 பேர் உயிரிழப்பு…

admin- Oct 13, 2018

ஆப்கானிஸ்தான் நாட்டின் தக்கார் மாகாணத்தில் இன்று பெண் வேட்பாளரின் தேர்தல் பிரசாரத்தில் மோட்டார் சைக்கிள் குண்டு வெடித்த விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி ... மேலும்

உகாண்டா நாட்டில் நிலச்சரிவு – 34 பேர் உயிரிழப்பு…

உகாண்டா நாட்டில் நிலச்சரிவு – 34 பேர் உயிரிழப்பு…

admin- Oct 13, 2018

உகாண்டா நாட்டின் தெற்கில் அமைந்துள்ள மலைகள் சூழ்ந்த பகுதியான மவுண்ட் எல்கோன் மாகாணத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 34 பேர் ... மேலும்

சுவர் இடிந்து விழுந்ததில் 9 குழந்தைகள் உயிரிழப்பு…

சுவர் இடிந்து விழுந்ததில் 9 குழந்தைகள் உயிரிழப்பு…

admin- Oct 12, 2018

பாகிஸ்தானின் சுக்கூர் மாவட்டத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் சிறுமிகள் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. குலாம் சர்வார் ஷம்பானி கிராமத்தில் உள்ள மண் ... மேலும்

நைஜீரியாவில் வெள்ளம் – உயிரிழப்புகளுக்கு ஐநா பொதுச் செயலாளர் இரங்கல்…

நைஜீரியாவில் வெள்ளம் – உயிரிழப்புகளுக்கு ஐநா பொதுச் செயலாளர் இரங்கல்…

admin- Oct 12, 2018

நைஜீரியாவில் பெய்து வரும் கடும் மழை மற்றும் வெள்ளப்பெருக்கில் ஏராளமானோர் உயிரிழந்துள்ள நிலையில், ஐநா பொதுச்செயலாளர் கவலை தெரிவித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் நைஜீரியாவில் கடும் ... மேலும்

துபாய் நோக்கி 130 பயணிகளுடன் பயணித்த இந்திய விமானம் விபத்து…

துபாய் நோக்கி 130 பயணிகளுடன் பயணித்த இந்திய விமானம் விபத்து…

R. Rishma- Oct 12, 2018

சுமார் 130 பயணிகளுடன் திருச்சியிலிருந்து துபாய்க்கு புறப்பட்ட எயார் – இந்தியா விமானம், இன்று(12) அதிகாலை 1.30 மணியளவில் விமான நிலைய சுற்றுச் சுவரில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக ... மேலும்

மரண தண்டனையை நீக்கிய வாஷிங்டன்…

மரண தண்டனையை நீக்கிய வாஷிங்டன்…

admin- Oct 12, 2018

அமெரிக்காவின் வாஷிங்டனில் மரண தண்டனை வழங்குவது தடை செய்யப்படுகிறதாக உச்சநீதிமன்றம் கூறியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெர்விக்கின்றன. மரண தண்டனையானது தன்னிச்சையாகவும், இன ரீதியிலாகவும் வழங்கப்படுவதாக உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. ... மேலும்

மைக்கேல் புயல் – 13 பேர் உயிரிழப்பு…

மைக்கேல் புயல் – 13 பேர் உயிரிழப்பு…

admin- Oct 11, 2018

அமெரிக்காவை புரட்டி போட்ட மைக்கேல் புயலில் சிக்கி இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 3 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மணிக்கு 200-ல் இருந்து ... மேலும்

பப்புவா நியூகினியா மற்றும் இந்தோனேஷியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்…

பப்புவா நியூகினியா மற்றும் இந்தோனேஷியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்…

admin- Oct 11, 2018

பப்புவா நியூ கினியாவின் போர்கேரா மாகாணத்தில் இன்று(11) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7 ஆக பதிவாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ... மேலும்