Category: உள்நாட்டு செய்திகள்
புலவர் திருநாவுக்கரசின் மறைவு மன்னார் மக்களுக்கு பாரிய இழப்பாகும்…
மன்னார் மாவட்டத்தின் திருக்கேதீஸ்வர ஆலய அறங்காவலர் சபை இணைச்செயலாளர் புலவர் அம்பலவாணர் திருநாவுக்கரசு (சமாதான நீதவான்) மறைவு இந்துக்களுக்கு மாத்திரமன்றி அந்த மாவட்டத்தில் வாழும் ஏனைய இன மக்களுக்கும் கவலை ... மேலும்
யாழ். பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர்களிடையே மோதல்…
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர்களிடையே நேற்று(11) இரவு கந்தர்மடம் பகுதியில் இடம்பெற்ற மோதலில், தாக்குதலுக்கு இலக்கான மாணவர்கள் மூவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ். பல்கலைக்கழகத்தில் ... மேலும்
தேசிய அடையாள அட்டைக்கான புகைப்படத்தினை பெற்றுக்கொள்ள புதிய நடைமுறை…
தேசிய அடையாள அட்டைக்கான விண்ணப்பத்திற்கான புகைப்படத்தினை ஆன்லைன் மூலம் பெற்றுக்கொள்ள புதிய நடைமுறை ஒன்றை அறிமுகப்படுத்த ஆட்பதிவு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த இந்த நடைமுறையை ... மேலும்
பாராளுமன்றில் இன்று(12) ஐ.தே.கட்சி 02 பிரேரணைகளை முன்வைக்கவுள்ளது..
பாராளுமன்றத்தில் இன்று(12) ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு பெரும்பான்மையை நிரூபிக்கும் பிரேரணையை குறித்த கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச முன்வைக்கவுள்ளார். மேலும், பாராளுமன்றத்தில் ... மேலும்
மின்சார ரயில் பாதைக்கான நிர்மாணப் பணிகள் எதிர்வரும் 2022ம் ஆண்டில் பூர்த்தி…
இரு தூண்கள் இடையே ஓடும் மின்சார ரயில் சேவைக்கான ரயில் பாதையினை கொழும்பு கோட்டை முதல் கொட்டாவ, மாலபல்ல வரையில் நிர்மாணிக்கவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அமைச்சரவை ... மேலும்
பிரபல பாடகர் உபாலி கண்ணங்கர காலமானார்….
பிரபல சகோதர மொழி பாடகர் உபாலி கண்ணங்கர தனது 67 ஆவது வயதில் காலமானார். கடந்த சில நாட்களாக சுகயீனமடைந்திருந்த உபாலி கண்ணங்கர தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை ... மேலும்
சிறைச்சாலையிலிருந்து, தப்பியோடிய ‘சுனில் சாந்த’ கைது…
அண்மையில் வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து, தப்பியோடிய சுனில் சாந்த என்ற குற்றவாளி, மீமுரே பிரதேசத்திலுள்ள வீடொன்றில் மறைந்திருந்த போது கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ... மேலும்
தாழமுக்க நிலையானது அடுத்த 48 மணித்தியாலங்களில் விருத்தியடையும் சாத்தியம்…
தென் வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்காக காணப்படும் குறைந்த அழுத்தப் பிரதேசம் அடுத்த 48 மணித்தியாலங்களில் ஒரு தாழமுக்கமாக விருத்தியடைந்து வடக்கு - வடமேற்கு திசையில் தமிழ்நாடு ... மேலும்
டெஸ்ட் தர வரிசையில் இலங்கை அணியானது முன்னேற்றம்…
நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் அண்மையில் அபூதாபியில் இடம்பெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணியானது 2-1 என்ற கணக்கில் தோல்வியடைந்ததால் சர்வதேச ... மேலும்
சபாநாயகர் தலைமையில் கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம்…
சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் பாராளுமன்ற கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் இன்று(12) காலை 11.30 மணியளவில் நடைபெறுமென சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது. பாராளுமன்ற ஒழுங்குப்பத்திரம் மற்றும் ... மேலும்
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு இன்றைய(12) பாராளுமன்ற அமர்விலிருந்து வெளிநடப்பு…
பாராளுமன்றம் இன்று(12) பிற்பகல் 1 மணிக்கு கூடவுள்ளது. இந்தநிலையில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு இன்றைய பாராளுமன்ற அமர்வை புறக்கணிக்கத் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய மக்கள் சுதந்திர ... மேலும்
2018 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சைகள் இன்றுடன் நிறைவு…
2018 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைகள் இன்றுடன்(12) நிறைவடைகின்றன. குறித்த பரீட்சைகள் நிறைவடைந்ததன் பின்னர் பரீட்சை மத்திய நிலையங்கள் மற்றும் அதனை அண்மித்த ... மேலும்
மன்னார் பிரதேச சபையின் வரவு செலவுத்திட்டம் ஏகமானதாக நிறைவேற்றப்பட்டுள்ளது
தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹிர் தலைமையில் இடம்பெற்ற 2019 ம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்ட விவாதம் நேற்று மன்னார் பிரதேச சபையில் இடம்பெற்றதுடன் அதற்கான வாக்கெடுப்புகளும் இடம்பெற்றன, மன்னார் பிரதேச ... மேலும்
நியாயமான விலையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்க தீர்மானம்…
எதிர்வரும் பண்டிகை காலத்தில் சந்தையில் அத்தியாவசிய உணவு பொருட்களுக்கு எவ்வித தட்டுப்பாடுகளும் ஏற்பட இடமளிக்க வேண்டாம் எனவும், விலை அதிகரிப்பு ஏற்படாது நியாயமான விலையில் உணவுப் பொருட்களை ... மேலும்
பெருந்தோட்ட தொழிலாளர்களது ரூ.1000 கோரிக்கைக்கான பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது…
பெருந்தோட்ட தொழிலாளர்களின் 1000 ரூபா அடிப்படை சம்பளத்தை வலியுறுத்தி கடந்த 8 நாட்களாக மேற்கொள்ளப்பட்டு வந்த பணிப்புறக்கணிப்பு நேற்று (11) நள்ளிரவோடு கைவிடப்பட்டுள்ளதாக, இலங்கை தொழிலாளர் காங்ரஸின் ... மேலும்