Category: உள்நாட்டு செய்திகள்

பாராளுமன்ற பொதுமக்கள் கூடம் நாளையும் மூடப்படும்…

பாராளுமன்ற பொதுமக்கள் கூடம் நாளையும் மூடப்படும்…

admin- Dec 11, 2018

பாராளுமன்றம் நாளை(12) மீண்டும் கூடவுள்ளது. இந்நிலையில்,  பாராளுமன்ற அமர்வின் போது பொதுமக்கள் கூடம் மற்றும் சபாநாயகர் விசேட பார்வையாளர் கூடம் ஆகியன மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்

மாத்தறை – பெலிஅத்த ரயில் பாதையானது 21ம் திகதி கையளிப்பு..

மாத்தறை – பெலிஅத்த ரயில் பாதையானது 21ம் திகதி கையளிப்பு..

R. Rishma- Dec 11, 2018

மாத்தறை - பெலிஅத்த ரயில் பாதையானது இம்மாதம் 21ம் திகதி ரயில்வே திணைக்களத்திற்கு கையளிக்க உள்ளதாக என ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ ஊடகங்களுக்கு ... மேலும்

ஹக்மன பிரதேச சபை உறுப்பினர் கொலையில் 04 பேர் கைது…

ஹக்மன பிரதேச சபை உறுப்பினர் கொலையில் 04 பேர் கைது…

R. Rishma- Dec 11, 2018

ஹக்மன பிரதேச சபை உறுப்பினர் கொலை தொடர்பில் சந்தேகத்தின்பேரில் பெண்ணொருவர் உள்ளிட்ட நான்கு நபர்கள் மாத்தறை குற்றவியல் புலனாய்வு பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். ... மேலும்

பேருவளை ஹெரோயின் தொகையுடன் அரசியல்வாதிகள் தொடர்புபட்டுள்ளனரா என விசாரணை..

பேருவளை ஹெரோயின் தொகையுடன் அரசியல்வாதிகள் தொடர்புபட்டுள்ளனரா என விசாரணை..

R. Rishma- Dec 11, 2018

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினால் பேருவளை மற்றும் பலப்பிட்டியவிற்கு இடைப்பட்ட கடற்பகுதியில் கைது செய்யப்பட்ட ஹெரோயின் போதைப்பொருள் தொகையானது, இலங்கையினுள் பங்கிடுவதற்காக கொண்டு வரப்பட்டுள்ளதாக பொலிசாரினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. ... மேலும்

ஐ.ம.சு.முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று(11) இரவு கூடுகின்றனர்..

ஐ.ம.சு.முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று(11) இரவு கூடுகின்றனர்..

R. Rishma- Dec 11, 2018

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினை பிரதிநித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட குழுவானது இன்று(11) இரவு 07.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளது. நிகழும் ... மேலும்

சாதாரண பரீட்சையில் ஆள் மாறாட்டம் செய்த 3 பேர் கைது…

சாதாரண பரீட்சையில் ஆள் மாறாட்டம் செய்த 3 பேர் கைது…

admin- Dec 11, 2018

கல்விப் பொதுத் தராதர சாதாரண பரீட்சையில் ஆள் மாறாட்டம் செய்த 3 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். திககொட, கல்முனை, மற்றும் தனமல்வில் பகுதிகளிலே இவ்வாறு கைது ... மேலும்

வவுனியா பூவரசங்குளம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கைது…

வவுனியா பூவரசங்குளம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கைது…

admin- Dec 11, 2018

வவுனியா பூவரசங்குளம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி,நேற்று பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 2010 ஆம் ஆண்டு கிரிபத்கொடை பொலிஸ் நிலையத்தில் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய ... மேலும்

பெருந்தோட்டத் தொழிலாளர்களது சம்பள அதிகரிப்பு – பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்றும் முன்னெடுப்பு…

பெருந்தோட்டத் தொழிலாளர்களது சம்பள அதிகரிப்பு – பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்றும் முன்னெடுப்பு…

admin- Dec 11, 2018

பெருந்தோட்டத் தொழிலாளர்களது 1000 ரூபா சம்பள அதிகரிப்பை வலியுறுத்தி மேற்கொள்ளப்படுகின்ற பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்றும் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸினால் ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டத்துக்கு ... மேலும்

இலங்கை – சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு…

இலங்கை – சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு…

admin- Dec 11, 2018

இலங்கை - சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பான அறிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நேற்று(10) கையளிக்கப்பட்டுள்ளது. இலங்கை – சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான ... மேலும்

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் மழையுடன் கூடிய காலநிலை…

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் மழையுடன் கூடிய காலநிலை…

admin- Dec 11, 2018

வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட குறைந்த அழுத்தப் பிரதேசம் இலங்கைக்கு தென்கிழக்காக தொடர்ந்தும் நிலை கொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிழக்கு, ஊவா, மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை ... மேலும்

சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்சயவிற்கு பந்துவீச தடை…

சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்சயவிற்கு பந்துவீச தடை…

R. Rishma- Dec 11, 2018

இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்சயவின் பந்துவீச்சு சட்ட விரோதமான என பரிசோதனைகள் மூலம் தெரிய வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் அகில தனஞ்சயவிற்கு இனிமேல் ... மேலும்

மனு தொடர்பிலான தீர்ப்பினை விரைவாக அறிவிக்குமாறு கோரிக்கை..

மனு தொடர்பிலான தீர்ப்பினை விரைவாக அறிவிக்குமாறு கோரிக்கை..

R. Rishma- Dec 11, 2018

பாராளுமன்ற கலைப்பு தொடர்பில் தற்போது இடம்பெற்று வரும் மனு விசாரணைகளது தீர்ப்பினை விரைவாக அறிவிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சட்டமா அதிபர் ஊடாக உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை ... மேலும்

ஜனாதிபதியின் மனநலம் குறித்த வைத்திய அறிக்கையினை கோரி மனுத் தாக்கல்…

ஜனாதிபதியின் மனநலம் குறித்த வைத்திய அறிக்கையினை கோரி மனுத் தாக்கல்…

R. Rishma- Dec 10, 2018

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி அவரது வைத்திய அறிக்கை ஒன்றினை பெறுமாறு, ரீட் உத்தரவு ஒன்றினை வெளியிடுமாறு கோரி லக்மாலி ஜயவர்தன எனும் பெண்ணொருவர் மேன்முறையீட்டு ... மேலும்

பம்பலபிட்டி – ஆர்.ஏ.டி. மேல் மாவத்தையில் வாகன நெரிசல்…

பம்பலபிட்டி – ஆர்.ஏ.டி. மேல் மாவத்தையில் வாகன நெரிசல்…

admin- Dec 10, 2018

பம்பலபிட்டி – ஆர்.ஏ.டி. மேல் மாவத்தையில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு முன்னால் இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டம் காரணமாகவே வாகன வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக ... மேலும்

மோதரை பிரதேச துப்பாக்கிச் சூட்டில் ஐவர் காயம்…

மோதரை பிரதேச துப்பாக்கிச் சூட்டில் ஐவர் காயம்…

R. Rishma- Dec 10, 2018

மோதரை பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஐவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அதிகாரி ருவான் குணசேகர தெரிவித்திருந்தார். இன்று(10) மதியம் 03 மணியளவில் முச்சக்கர ... மேலும்