உள்நாட்டு செய்திகள்

அட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரியில் புதிய செயற்றிட்டம் அறிமுகம்

(எம்.ஜே.எம்.சஜீத்) அட்டாளைச்சேனை விவசாய போதனை ஆசிரியர் எஸ்.எல்.எம். அஸ்கரின் தலைமையில் அம்பாறை மாவட்ட மாகாண விவசாய தினைகளத்தினால் ‘மாமரத்தை கத்தரித்தலும் பயிற்று வித்தலும்’ என்ற தொனிப்பொருளில் செயற்றிட்டமொன்று…

உள்நாட்டு செய்திகள்

ரத்கம தேவபதிராஜ வித்தியால மாணவனை காணவில்லை

” அம்மா என்னை மன்னித்து விடுங்கள் ” எனக் கூறி கடிதமொன்றை எழுதி வைத்துவிட்டு , புத்தகப் பை மற்றும் செருப்பை ஜிங் கங்கை அருகில் வைத்து…

உள்நாட்டு செய்திகள்

சுகாதார ஊழியர்கள் சேவைப்புறக்கணிப்பு

இன்றைய தினம் சேவைக்கு சமூகமளிக்காத நிரந்தர மற்றும் தற்காலிக சேவையாளர்கள், சேவையில் இருந்து விலகி சென்றதாக கணிக்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 3000 ஆயிரம் ரூபா…

உள்நாட்டு செய்திகள்

நவீன வசதிகளுடன் கூடிய 1500 வீடுகள்அடங்கிய வீட்டுத்திட்டமொன்றை ஊடகவியலாளர்களுக்கு வழங்க அரசு முடிவு

ஊடகவியலாளர்களுக்கென வீட்டுத்திட்டமொன்றை ஆரம்பிப்பதற்கு அரசு தீர்மானித்துள்ளது. இதன் அடிப்படையில் ஹோமாகம தியகம பகுதியில் நவீன வசதிகளுடன் கூடிய 1500 வீடுகள்அடங்கிய வீட்டுத்திட்டமொன்றை ஆரம்பிப்பதற்காக இன்று முதல் காணி…

உள்நாட்டு செய்திகள்

மக்கள் கொந்தளிப்பு ஏற்படும் என்ற அச்சத்தில் விளக்கமறியல் நீடிப்பு

சட்டவிரோதமாக ஆயுதங்களை வைத்திருந்ததட்காக முன்னய பிரதி பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்தன, அவருடைய மகன் ஆகியோரின் விளக்கமறியல் மூன்று மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி…

உள்நாட்டு செய்திகள்

கொழும்பு பல்கலைக்கழக உணவகங்களில் இன்று சுற்றிவளைப்பு

இரண்டு உணவகங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்வதற்கு கொழும்பு மாநகர சபை நடவடிக்கை எடுத்துள்ளது. மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ஜி.டி.கே.லக்பிரிய பாவனைக்கு உதவாத…

உள்நாட்டு செய்திகள்

அட்டாளைச்சேனை ஆதார ஆயுர்வேத வைத்தியசாலையை தெற்காசியாவில் முதல்தர சுகாதார வைத்திய நிலையமாக மாற்றுவதற்கு பல ஏற்பாடுகள்

தெற்காசியாவில் முதல்தர சுகாதார வைத்திய நிலையமாக அம்பாறை, அட்டாளைச்சேனை ஆதார ஆயுர்வேத வைத்தியசாலையை மாற்றுவதற்கு பல நடைமுறைகலை மேற்கொண்டு வருவதாக அட்டாளைச்சேனை ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர்…

உள்நாட்டு செய்திகள்

கைது செய்யப்பட்டு 5 வது நிமிடம் விடுதலை

பொதுபல சேனா அமைப்பின் பொது செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் சற்று முன்  கைது செய்யப்பட்டுள்ளார். அவரைக் கைது செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய…

உள்நாட்டு செய்திகள்

வில்பத்து வனப்பகுதி மீள்குடியேற்றம் குறித்து ஜனாதிபதி

கடந்த அரசாங்கத்தின் ஆட்சி காலத்தில் வில்பத்து மற்றும் மன்னார் உள்ளிட்ட வனப்பகுதிகளை அண்மித்த பிரதேசங்களில் இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றியமை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…

உள்நாட்டு செய்திகள்

ஹட்டன் கல்வி வலயத்தின் ஆய்வுகூடத் திறப்பு – மறு அறிவித்தல் வரை பிற்போடு.

மத்திய மாகாண கல்வியமைச்சின் செயலாளர் மத்திய மாகாண முதலமைச்சர் ஆகியோரின் பணிப்புரைக்கமைய ஹட்டன் கல்வி வலயத்தில் அமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப ஆய்வு கூடங்களின் திறப்பு விழாக்கள் மறு அறிவித்தல்…

உள்நாட்டு செய்திகள்

ரணிலை சந்தித்த மாவை – சம்பந்தன்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பல்வேறு விடயங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதன்போது பூங்குடிதீவு மாணவி வித்யாவின் படுகொலைச்…

உள்நாட்டு செய்திகள்

மருதானையில் திடீர் தீ விபத்து

சற்று முன்னதாக கொழும்பு, மரதானை எல்பின்ஸ்டன் பகுதியில் தனியார் உணவகத்தில் தீ பரவியுள்ளதாக அங்குள்ள எமது செய்தியாளர் தெரிவித்தார். பெரும்பாலும் இவ்விபத்து மின்சார கோளாறு காரணமாகவே இடம்பெற்றுள்ளதாக…

உள்நாட்டு செய்திகள்

மஹிந்தவின் முயற்சியினை தோற்கடித்த ரணில் – விகிலீக்ஸ் கசியவிட்ட உண்மை

500 மில்லியன் அமெரிக்க டொலருக்கு விற்பனையான இலங்கை மத்திய வங்கியின் பிணைப்பத்திரங்களின் விற்பனையை தடுக்க ரணில் விக்ரமசிங்க முயற்சி செய்ததாக விக்கிலீக்ஸ் இணையத்தளம் அதிரடியாய் தகவல் வெளியிட்டுள்ளது.…

உள்நாட்டு செய்திகள்

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

குருநாகல் நீதவான் நீதிமன்றம் ஐ. ம.சு முன்னணி எம்.பி. ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ அவர்களை 06/08 வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.