Category: வணிகம்
இலங்கைத் தேயிலைக்கான கேள்வி ஏலச் சந்தையில் அதிகரிப்பு…
இலங்கைத் தேயிலைக்கான கேள்வி கடந்த வாரம் ஏலச் சந்தையில் அதிகரித்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி கடந்த வாரம் மொத்தமாக 7.2 மில்லியன்Kg தேயிலை விற்பனையாகியுள்ளது. அதிக தரம் மற்றும் ... மேலும்
மரமுந்திரிகை மற்றும் மரக்கறி செய்கையை மேம்படுத்த நடவடிக்கை…
மட்டக்களப்பு மாவட்டத்தில் மரமுந்திரிகை மற்றும் மரக்கறி செய்கையை மேம்படுத்த, விவசாய அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கபப்டுகிறது. இதேவேளை, அங்கு முன்னெடுக்கப்படும் பயிர்ச் செய்கைகளின் அறுவடையை, மட்டக்களப்பு மாவட்டத்திற்குள்ளேயே ... மேலும்
மிகப் பெரிய திறந்த வெளி கலைப்பொருள் விற்பனை கண்காட்சி…
இலங்கையின் மிகப் பெரிய திறந்த வெளி கலைப்பொருள் விற்பனை கண்காட்சியான கலாபொல எதிர்வரும் 24ம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜோர்ஜ் கீற் மன்றத்தின் தலைமையில் கலாபொல ... மேலும்
எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கமைய இன்று(11) புதிய விலைப்பட்டியல்…
எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கு அமைவாக இன்று(11) நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த 10 ஆம் திகதி எரிபொருள் விலையில் மேற்கொள்ளப்பட்ட ... மேலும்
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் எதிர்வரும் 15ம் திகதி இலங்கைக்கு..
கால தாமதமான கடனுதவி தொடர்பிலான கலந்துரையாடலின் பொருட்டு சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் எதிர்வரும் 15ம் திகதி இலங்கை வரவுள்ளனர். கடந்த ஒக்டோபர் மாதம் 26ம் திகதி ... மேலும்
திமிங்கலங்களை பார்வையிடுவதற்காக வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு…
கடந்த வாரத்தில் மிரிச பகுதியில் திமிங்கலங்களை பார்வையிடுவதற்காக வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஒரு கோடியே 50 லட்சம் ரூபாவுக்கு மேற்பட்ட தொகை ... மேலும்
கடந்த வருடத்தை விட கூடுதலான பேரீத்தங்களை வழங்க சவுதி இணக்கம்…
நோன்பு காலத்திற்காக சவூதி அரசாங்கத்தினால் வழங்கப்படும் பேரீத்தம் பழங்களை, கடந்த வருடத்தை விட கூடுதலான அளவு வழங்குவதற்கு இலங்கைக்கான சவுதி தூதுவர் அப்துல் நாஸிர் பின் ஹுஸைன் ... மேலும்
சோள உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை…
சோள உற்பத்தியை அதிகரிப்பதற்காக கொள்கை ஒன்றும் நிறுவனம் மற்றும் தொழிநுட்பத்தின் பங்களிப்பு அவசியம் என ஹெக்டர் கொப்பே கடுவ விவசாய அலுவல்கள் ஆய்வு மற்றும் பயிற்சி நிறுவனம் ... மேலும்
தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக, 12 பில்லியன் ரூபாவுக்கும் அதிக நட்டம்…
சுங்க அதிகாரிகள் மேற்கொண்ட தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக, 12 பில்லியன் ரூபாவுக்கும் அதிக தொகை நட்டம் ஏற்பட்டிருப்பதாக சுங்க திணைக்கள பணியாளர்கள் சங்கத்தின் உபச் செயலாளர் சுதத் ... மேலும்
இறக்குமதி செய்யப்படும் பால்மாவில் பன்றி எண்ணெய் மற்றும் பார்ம் ஒயில்..
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பால்மாக்களில் பன்றி எண்ணெய், பார்ம் ஒயில், லெக்டோஸ் கலந்துள்ளதாக முறைப்பாடுகள் அதிகளவு கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், அது தொடர்பிலான வெளிநாட்டு ஆய்வகப் பரிசோதனையினை மேற்கொள்ள ... மேலும்
இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு…
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அண்மைய காலமாக தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்து வந்த நிலையில், இன்று அதிகரிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி இன்று (03) அமெரிக்க டொலர் ... மேலும்
மாம்பழச்செய்கையை விஸ்தரிக்க நடவடிக்கை…
வட மாகாணத்தில் மாம்பழச்செய்கையை விஸ்தரிப்பதற்கு விவசாய அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வரண்ட வலயத்தில் வெற்றியளித்துள்ள மாம்பழச்செய்கையை யாழ். மாவட்டத்தில் அறிமுகப்படுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் முதல்கட்டமாக, 10,000 ... மேலும்
சோளம் மற்றும் உருளைக்கிழங்கிற்கான விலை அதிகரிப்பு…
இறக்குமதி செய்யப்படுகின்ற கிழங்கு மற்றும் சோளம் ஆகியவற்றிற்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி இறக்குமதி செய்யப்படுகின்ற உருளைக்கிழங்கு ஒரு கிலோவுக்கான வரி 20 ரூபாயில் இருந்து 50 ... மேலும்
சம்பா அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்க இணக்கம்…
எதிர்வரும் பண்டிகைக் காலத்துடன் இணைந்ததாக ஒரு கிலோ சம்பாவை 85 ரூபா என்ற உச்ச வரம்பிற்கு உட்பட்டவாறு விநியோகிக்க நெல் ஆலை நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளன. இலங்கையின் ... மேலும்
இலங்கையில் ஜோன்சன் மற்றும் ஜோன்சன் பேபி பவுடர்களுக்கு தடை..
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் ஜோன்சன் தயாரிப்புகள் மற்றும் ஜோன்சன் பேபி பவுடர்களை எஸ்பெஸ்டஸ் டெஸ்ட் இற்கு உட்படுத்தி புற்றுநோய் இலவசம் என ஜோன்சன் நிறுவனமானது உறுதி செய்யும் ... மேலும்