உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

தயாசிறி ஜயசேகர சற்றுமுன்னர் வாக்குமூலம் அளிக்க கொழும்பு DIG அலுவலகத்திற்கு வருகை…

(FASTNEWS | COLOMBO) – ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர சற்றுமுன்னர் கொழும்பு பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலகத்திற்கு…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

சஹ்ரானுடன் நெருங்கிய தொடர்பினை பேணிய இரண்டு பேர் கைது…

(FASTNEWS|COLOMBO) – தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர், சஹ்ரான் ஹசீமுடன் நெருங்கிய தொடர்பினை பேணிய இரண்டு பேர் ஹொரவபொத்தானை பகுதியில் வைத்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

மொரட்டுவை – கட்டுபெத்த விகாரையொன்றில் தீப்பரவல்…

(FASTNEWS|COLOMBO) – மொரட்டுவை – கட்டுபெத்த வீதியில் உள்ள ஸ்ரீ ஞானவிமலாராம விகாரையில் உள்ள இரண்டு மாடி கட்டிடமொன்றில் இன்று காலை தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

நாடு திரும்பினார் ஜனாதிபதி…

(FASTNEWS|COLOMBO) – சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட குழுவினர் இன்று(16) அதிகாலை நாடு திரும்பியுள்ளனர். ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யு.எல்.-869…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

அமித் வீரசிங்க 28ம் திகதி வரை விளக்கமறியலில்…

(FASTNEWS|COLOMBO) – தெல்தெனிய பிரதேசத்தில் வைத்து நேற்று(14) விஷேட பொலிஸ் குழுவால் கைது செய்யப்பட்ட மஹசோன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்கவை, எதிர்வரும் 28ம் திகதி வரை…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

குளியாப்பிட்டிய பொலிஸ் பிரிவுக்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் இடமாற்றம்…

(FASTNEWS | COLOMBO) – குளியாப்பிட்டிய பொலிஸ் பிரிவுக்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகரை, களுத்துறை பொலிஸ் கல்லூரிக்கு இடமாற்ற பொலிஸ் தலைமையகம் அனுமதி வழங்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப்…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

TID ஆனது CID திணைக்களத்திற்கு கீழ்…

(FASTNEWS | COLOMBO) – உடன் அமுலுக்கு வரும் வகையில், பயங்கரவாத விசாரணைப் பிரிவானது குற்ற விசாரணை திணைக்களத்துக்கு பொறுப்பான, சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் கீழ்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

நாமல் குமார CID இனால் கைது…

(FASTNEWS | COLOMBO) – ஊழல் எதிர்ப்பு அமைப்பின் ஏற்பாட்டாளர் நாமல் குமார குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். வரகாபொல பொலிஸ் நிலையத்தில்  முறைபாடொன்றை செய்ய…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

நாடு முழுவதும் இன்று(13) இரவு 09.00 மணி முதல் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுலுக்கு…

(FASTNEWS | COLOMBO) – நாட்டில் தொடரும் அசாதாரண நிலைமையினை கருத்திற் கொண்டு நாடுமுழுவதும் இன்று(13) இரவு 09.00 மணி முதல் நாளை(14) அதிகாலை 04 மணி…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

UPDATE – குளியாபிட்டிய, ஹெட்டிபொல உள்ளிட்ட பகுதிகளுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு சட்டம்…

(FASTNEWS | COLOMBO) – குளியாபிட்டிய, ஹெட்டிபொல பிங்கிரிய, தும்மலசுரிய,  ரஸ்னாயகபுற மற்றும் கொபேகனே ஆகிய பிரதேசங்களுக்கு மீளவும் உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்குச்…

உலக செய்திகள்விசேட செய்தி

கிறிஸ்தவ தேவாலயம் மீது தாக்குதல் – 06 பேர் உயிரிழப்பு….

(FASTNEWS|COLOMBO) – ஆப்பிரிக்க நாடான பேர்கினா  பசோவின் (Burkina Faso) டப்ளோ நகரிலுள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில், கிறிஸ்தவ மத போதகர் ஒருவர் உள்ளிட்ட…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

காத்தாங்குடி கடற்கரை பகுதியில் இன்று(10) மீளவும் வெடிபொருட்கள் மீட்பு..

(FASTNEWS | COLOMBO) – காத்தாங்குடி கடற்கரை பகுதியில் இன்று(10) மீளவும் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

ரயன் வேன் ரோயன் விடுதலை…

(FASTNEWS|COLOMBO) டுபாயில் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டு வந்த நடிகர் ரயன் வென்றுயன் 4,000 ரூபாய் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கஞ்சா போதைப்…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

ஹேமசிறி மற்றும் பூஜித் ஆகியோருக்கு உயர் நீதிமன்றம் அழைப்பாணை…

(FASTNEWS|COLOMBO) முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னண்டோ மற்றும் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோரை எதிர்வரும் 21 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உயர் நீதிமன்றம்…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் இரண்டாவது இடைக்கால அறிக்கை இன்று(08) சட்டமா அதிபரிடம்…

(FASTNEWS|COLOMBO) ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதல்கள் தொடர்பில் கண்டறிவதற்காக, நியமிக்கப்பட்ட குழுவின் இரண்டாவது இடைக்கால அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த குழுவில்…