பியல் நிஷாந்த CID முன்னிலையில்…
(FASTNEWS|COLOMBO) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பியல் நிஷாந்த, குற்றப் புலனாய்வு பிரிவிற்கு வாக்கு மூலம் ஒன்றை வழங்குவதற்காக முன்னிலையாகியுள்ளார். உண்மைக்கு புறம்பான கருத்தை…
24×7 Around the Globe
(FASTNEWS|COLOMBO) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பியல் நிஷாந்த, குற்றப் புலனாய்வு பிரிவிற்கு வாக்கு மூலம் ஒன்றை வழங்குவதற்காக முன்னிலையாகியுள்ளார். உண்மைக்கு புறம்பான கருத்தை…
(FASTNEWS|COLOMBO) சட்டவிரோத வாள்கள், கூரிய கத்திகள் மற்றும் இராணுவ சீருடைக்கு ஒப்பான ஆடைகளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கும் காலம் மேலும் 48 மணித்தியாலங்கள் நீடிக்கப்பட்டுள்ளது. அருகில் உள்ள…
(FASTNEWS|COLOMBO) இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவரான குமார் சங்கக்கார மேரிலெபோன் கிரிக்கட் கழகத்தின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார் நேற்று லோட்ஸில் இடம்பெற்ற கழகத்தின் வருடாந்த பொதுக்…
(FASTNEWS|COLOMBO) 2018 ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர் தர பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள் வௌியிடப்பட்டுள்ளது. பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகளை , பரீட்சை திணைக்களத்தின்…
(FASTNEWS|COLOMBO) தேசிய தௌஹீத் ஜமாஅத் (NTJ) மற்றும் ஜமாஅத்தி மில்லது இப்ராஹிம் (JMI) ஆகிய அமைப்புக்களை இலங்கையில் தடை செய்வதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
(FASTNEWS|COLOMBO) கொழும்பு – 2, கொம்பனிவீதி பகுதியில் 46 வாள்கள் கைப்பற்றப்பட்டமை தொடர்பில், கொழும்பு மாநகர சபை உறுப்பினர் நூர்தீன் மொஹமட் தாஜுதீன் கைது செய்யப்பட்டுள்ளார். கொம்பனிவீதி…
(FASTNEWS| COLOMBO) – அம்பாறை – கல்முனை பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கும் மற்றொரு குழுவுக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் பொதுமக்களில் ஒருவர் பலியாகியுள்ளதோடு மூவர்…
(FASTNEWS| COLOMBO) – கல்முனை – சாய்ந்தமருது பகுதியில் மூன்று வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார். ———————————————————————————– UPDATE…
(FASTNEWS|COLOMBO) முல்லேரியா ரணபிம மாவத்தை முல்லேரியா வடக்கு பிரதேசத்தில் நேற்றிரவு(25) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த இனந்தெரியாத மூன்று…
(FASTNEWS| COLOMBO) – பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ தனது பதவி விலகக் கடிதத்தினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்துள்ளார்.
(FASTNEWS|COLOMBO) சோதனை நடவடிக்கைகளுக்காக மூடப்பட்டிருந்த கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு முன்பாக உள்ள வீதி மீண்டும் திறக்கப்பட்டு நிலைமை வழமைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. ——————————————————————————————–(UPDATE) கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு…
(FASTNEWS|COLOMBO) கடந்த 21 ஆம் திகதி நாட்டின் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 359 ஆக உயர்வடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ள்ளார்.
(FASTNEWS|COLOMBO) வெடிபொருட்கள் அடங்கியுள்ளதாக சந்தேகிக்கப்படும் லொறியொன்றும் வேன் ஒன்றும் கொழும்பிற்குள் வந்துள்ளதாக கொழும்பு பிரதி பொலிஸ் மா அதிபருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, கொழும்பு மாவட்டத்தில் அனைத்து…
(FASTNEWS|COLOMBO) மாகந்துர மதூஷுடன் டுபாயில் கைது செய்யப்பட்ட பிரபல பாடகர் அமல் பெரேரா உட்பட ஆறு பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த ஆறு…
(FASTNEWS | COLOMBO) – நாடளாவிய ரீதியாக நேற்று(21) கொழும்பு உள்ளிட்ட 8 இடங்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பில் இதுவரை 24 பேர் சந்தேகத்தின்…