உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

விஷ்ணு தேவாலயத்தில் பரவிய தீயினால் ஒருவர் காயம்…

(FASTNEWS | COLOMBO) – றுஹுனு – கதிர்காமம் விஷ்ணு மஹா தேவாலயத்திற்கு உரித்தான விஷ்ணு தேவாலயத்தில் பரவிய தீயினால் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

‘புளூமென்டல் சங்கா’ உள்ளிட்ட பாதாள உலகக் குழுத் தலைவர்கள் மூவர் தமிழ்நாட்டில் கைது…

(FASTNEWS|COLOMBO) – ‘புளூமென்டல் சங்கா’ உள்ளிட்ட பாதாள உலகக் குழுத் தலைவர்கள் மூவர் தமிழ்நாடு- ராமேஸ்வரம் துறைமுகத்தில் அந்நாட்டு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உலக செய்திகள்விசேட செய்தி

பிரித்தானியாவிற்கு ப்ரேயா (Freya) சூறாவளி எச்சரிக்கை…

(FASTNEWS| UK)- பிரித்தானியாவின் சில பகுதிகளில் ப்ரேயா (Freya) சூறாவளி வீசக்கூடும் பிரித்தானிய வானிலை அவதான நிலையத்தினால் இன்று(02) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாளை(03) மாலை 3.00 மணி…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

கே.டி லால்காந்தவுக்கு விளக்கமறியல்…

(FASTNEWS| COLOMBO)- பொலிஸாரால் நேற்று(01) கைது செய்யப்பட்ட மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் குழு உறுப்பினர் கே.டி லால்காந்தவை எதிர்வரும் 14 நாட்களுக்கு அவரை விளக்கமறியலில் வைக்க…

உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

இந்திய விமானியை பாகிஸ்தான் பாதுகாப்பாக இந்தியாவுக்கு ஒப்படைத்தது..

( FASTNEWS | INDIA) பாகிஸ்தான் சிறைப்பிடித்து இருந்த இந்திய விமானியான அபிநந்தனை பாகிஸ்தான் பாதுகாப்பாக இந்தியாவுக்கு கையளித்துள்ளது.

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

‘மோரில்’ மற்றும் ‘கொஸ்கொட சுஜி’ ஆகியோரை கைது செய்ய நீல எச்சரிக்கை..

(FASTNEWS| COLOMBO)- பெருந் தொகையான ஹெரோயின் போதைப்பொருளை டுபாயில் இருந்து இலங்கைக்கு அனுப்பியதாக சந்தேகிக்கப்படும் ‘மோரில்’ மற்றும் ‘கொஸ்கொட சுஜி’ ஆகியோரை கைது செய்ய, இன்டர்போல் எனப்படும் சர்வதேச…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

தென் மாகாண சபை உறுப்பினர் கிரிசாந்த புஷ்பகுமார பிணையில் விடுதலை…

(FASTNEWS-COLOMBO) கைது செய்யப்பட்ட தென் மாகாண சபை உறுப்பினர் கிரிசாந்த புஷ்பகுமார அக்மீமன நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டதையடுத்து பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். காலி நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

சிறுமி துஷ்பிரயோகம் செய்த சம்பவம் – தென் மாகாண சபை உறுப்பினர் கைது…

(FASTNEWS | COLOMBO) – சிறுமி  ஒருவரை துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில் தென் மாகாண சபை உறுப்பினர் க்ரிஷாந்த புஷ்பகுமார அக்மீம பொலிசில் சரண் அடைந்த…

உலக செய்திகள்விசேட செய்தி

இந்திய வான்படைக்கு சொந்தமான 02 விமானங்கள் நொறுங்கியது – மூவர் பலி…

(FASTNEWS | INDIA) – இந்திய வான்படைக்கு சொந்தமான விமானங்கள் இரண்டு இந்தியா – காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் வான்படையினால் சுட்டு வீழ்த்திவிட்டதாக, பாகிஸ்தான் இராணுவ தளபதி ஆசிப்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்திவிளையாட்டு

சனத் ஜயசூரியவிற்கு கிரிக்கெட் நடவடிக்கைகளில் ஈடுபட 2 ஆண்டுகள் தடை…

(FASTNEWS | COLOMBO) – இலங்கையின் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சனத் ஜயசூரியவிற்கு இரண்டு வருடங்களுக்கு அனைத்து கிரிக்கெட் நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதற்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்  தடை…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

இ.போ.சபையின் தலைவர் இராஜினாமா…

(FASTNEWS | COLOMBO) – இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ரமால் சிறிவர்த்தன தனது பதவி இராஜினாமா தொடர்பிலான கடிதத்தினை போக்குவரத்து மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சின்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

தெமட்டகொட அடுக்குமாடி குடியிருப்பு தொகுதியில் தீ..

(FASTNEWS | COLOMBO) – தெமட்டகொட – ஸஹஸ்புர பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பு தொகுதியில் 11ஆம் மாடியில் சற்றுமுன்னர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த தீயை அணைக்கும் நடவடிக்கையில்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

OIC விபத்தில் மஹிந்தானந்தவின் மகன் உள்ளிட்ட 07 பேருக்கு பிணை…

(FASTNEWS | COLOMBO) – பொரள்ளை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரியை டிபென்டர் ரக வாகனத்தில் மோதிவிட்டு தப்பிச்சென்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

OICஐ மோதிய சம்பவம் தொடர்பில் மஹிந்தானந்தவின் மகன் உள்ளிட்ட 05 பேர் கைது…

(FASTNEWS | COLOMBO) பொரளை பொலிஸ் நிலையப் போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி மீது பம்பலபிடிய பகுதியில் டிபென்டர் வாகனம் ஒன்றினை மோதிச் சென்ற சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

2945 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் இருவர் கைது…

(FASTNEWS-COLOMBO) கொள்ளுபிட்டிய பகுதியில் உள்ள வாகன தரிப்பிடம் ஒன்றில் இருந்து கைப்பற்றப்பட்ட பாரியளவான ஹெரோயினுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேக நபர்களிடம் இருந்து 2945 மில்லியன்…