இலங்கை அணி 2-0 என்ற அடிப்படையில் தொடரைக் கைப்பற்றியது…
(FASTNEWS |COLOMBO) இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலும் இலங்கை அணி 08 விக்கட்டுக்களால் வெற்றி பெற்று தொடரை இலங்கை அணி…
24×7 Around the Globe
(FASTNEWS |COLOMBO) இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலும் இலங்கை அணி 08 விக்கட்டுக்களால் வெற்றி பெற்று தொடரை இலங்கை அணி…
(FASTNEWS |COLOMBO) பாதாள உலக குழுத் தலைவன் மாகந்துரே மதூஷுடன் டுபாயில் கைது செய்யப்பட்டுள்ள பாதாள குழு உறுப்பினர் கஞ்சிபான இம்ரானின் மற்றொரு நெருங்கிய உதவியாளர் கொழும்பு…
(Fast News | Colombo) – கொக்கேய்ன் பயன்படுத்தும் அமைச்சர்கள் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க வெளியிட்டுள்ள தகவல் தொடர்பிலான அறிக்கை எதிர்வரும் 25ம் திகதிக்கு…
இலங்கை தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று(21) நடைபெறுகின்றது. நாணயசுழற்சியை வென்ற தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.
2019/2021ம் ஆண்டுக்கான இலங்கை கிரிக்கட்டின் தலைவராக ஷம்மி சில்வா தெரிவு செய்யப்பட்டுள்ளார். இலங்கை கிரிக்கட்டின் உறுப்பினர்கள் சபையை தேர்வு செய்வதற்கான தேர்தல் விளையாட்டுத்துறை அமைச்சின் டன்கன் வைட் கேட்போர்கூடத்தில்…
ஶ்ரீ லங்கன் விமான சேவை மற்றும் மிஹின் லங்கா விமான சேவை ஊழல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் அமைச்சர் கபீர் ஹாசிம் முன்னிலையாகியுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்சய பந்து வீச்சு சோதனையில் சரியான முறையில் பந்து வீசுவதாக ஐ.சி.சி தெரிவித்துள்ள நிலையில் தென்னாப்பிரிக்கா அணியுடனான ஒருநாள்…
கெசல்வத்தை – வேல்ல வீதி பகுதியில் நேற்று(17) இரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.…
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மாகாண சபை தேர்தல் நடாத்தப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளாரென ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. மேலும், பொலன்னறுவையில் இடம்பெற்ற மக்கள்…
பாதாள உலகக் குழுத் தலைவனான மாகந்துரே மதூஷூடன் துபாயில் கைதான பிரபல பாடகரான அமல் பெரேராவுக்கு சொந்தமான வீடுகள் சில பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் சோதனைக்கு…
இலஞ்சம் பெற்றுக் கொண்டமை தொடர்பில் முன்னாள் களுத்துறை பிரதேச சபை தவிசாளர் லக்ஷ்மன் விதானபத்திரனவிற்கு 5 வருட சிறைத்தண்டனை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றம் இந்த…
தேசிய அரசாங்கமொன்றை அமைப்பது தொடர்பிலான பிரேரணையை எதிர்வரும் பாராளுமன்ற வார அமர்வில் சமர்ப்பிக்கவுள்ளதாக சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். (iFA)
பாதாள உலக குழுத் தலைவரான மாகந்துர மதூஷ் உட்பட 25 பேர் டுபாயில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். குறித்த நபர்களில் போதைப்பொருள் கடத்தல் காரர்கள்…
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் புதிய தேசிய அரசுக்கான யோசனைக்கு ஆதரவாக வாக்கினை வழங்கினால் குறித்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக்…
இலங்கை பொலிஸ் விசேடப் படையணியின் கட்டளையிடும் அதிகாரியும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் அதிபருமான எம்.ஆர்.லத்தீப் இன்றுடன்(05) ஓய்வுப் பெறுகிறார். 41 வருடமாக இத்துறையில் கடமையாற்றியுள்ள அவர், கடந்த…