உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம்.ஆர். லதீப் நாளை (05) ஓய்வு…

விசேட அதிரடிப்படையின் கட்டளையிடும் அதிகாரி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம்.ஆர். லதீப் நாளை (05) ஓய்வு பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவர் சுமார் 40 வருட…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

71 ஆவது தேசிய சுதந்திர தினம் இன்று(04)…

71 ஆவது தேசிய சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. காலிமுகத்திடலில் நடைபெறும் தேசிய சுதந்திர தின பிரதான வைபவத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

பேச்சுவார்த்தை தோல்வி – தொழிற்சங்க போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுப்பு…

சுங்க தொழிற்சங்கங்களுக்கும், நிதியமைச்சருக்கும் இடையில் இன்று(01) இடம்பெற்ற கலந்துதுரையாடல் இணக்கப்பாடின்றி நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்படவுள்ளதாக சுங்க அதிகாரிகள் சங்கத்தின்…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

தேசிய அரசொன்றினை உருவாக்குவது தொடர்பிலான யோசனை சபாநாயகருக்கு…

தேசிய அரசொன்றினை உருவாக்க அமைச்சுப் பதவிகளது எண்ணிக்கையினையும் அதிகரிக்கப்பட வேண்டும் என பாராளுமன்ற அனுமதியினை கோரும் யோசனை ஒன்று சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் இன்று(01) காலை கையளிக்கப்பட்டதாக…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்திவிளையாட்டு

முதல் நாள் நிறைவு – அவுஸ்திரேலிய அணியானது வலுவான நிலையில்…

சுற்றுலா இலங்கை அணிக்கும் அவுஸ்திரேலிய அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் நிறைவடைந்துள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்திவிளையாட்டு

மதிய போசன இடைவேளை – விஷ்வ’வின் பந்துவீச்சில் அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர்கள் தடுமாற்றம்…

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பாட தீர்மானித்தது. இதன்படி தமது முதலாவது…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்திவிளையாட்டு

இலங்கை அணியுடன் நாளை(01) மோதவுள்ள அவுஸ்திரேலிய குழாம் வெளியீடு…

சுற்றுலா இலங்கை அணியுடன் நாளை(01) கென்பராஹிதி இல் இடம்பெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இறுதி 11 வீரர்கள் குழாம் அவுஸ்திரேலியா அணியின் தலைவர் டிம் பையினால் இன்று(31)…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்திவிளையாட்டு

தேசிய அணியின் பயிற்றுவிப்பாளர் அவிஷ்க குணவர்தன நியமனம்…

இலங்கை ஏ அணியின் பயிற்ச்சியாளரான அவிஷ்க குணவர்தன இலங்கை தேசிய அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்திவிளையாட்டு

T-20 உலகக் கிண்ண போட்டிக்கான அட்டவணை வெளியீடு – இலங்கைக்கும் சில போட்டிகள்…

அவுஸ்திரேலியாவில் இடம்பெறவுள்ள 2020 இருபதுக்கு – 20 உலகக் கிண்ண போட்டிகளுக்கான போட்டி அட்டவணை உடன் அறிக்கை ஒன்று கிர்க்கெட் சபையினால் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, சிறந்த அணிகள்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

பிரபல நடிகர் ரவீந்திர யசஸ் விபத்துக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதி…

பிரபல நடிகர் மற்றும் மேல் மாகாண சபை உறுப்பினர் ரவீந்திர யசஸ், பண்டாரகம பகுதியில் வைத்து அவர் பயணித்த கார் விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று (28) அதிகாலை…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

விசேட போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டங்களில் திறமைகளை வெளிக்காட்டிய அதிகாரிகளுக்கு ஜனபதி பிரஷன்சா விருது…

போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டங்களில் விசேட திறமைகளை வெளிக்காட்டிய அதிகாரிகளுக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் பாராட்டு விழா இன்று(28) நடைபெறவுள்ளது. சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல்களை தடுக்கும் நடவடிக்கைகளில் சிறப்பான…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

சோளப் பயிர்செய்கையை, மீள் அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைக்குமாறு அறிவிப்பு…

சோளப் பயிர்செய்கையை, மீள் அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைக்குமாறு விவசாயிகளுக்கு விவசாய திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. இதேவேளை, அண்மைக் காலமாக பயிர்ச் செய்கையில் சேனா படைப்புழுவினால் ஏற்பட்டுள்ள…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

நாவலை பகுதியில் நான்கு மாடிக் கட்டிடமொன்றில் தீ…

நாவலை பகுதியில் நான்கு மாடிக் கட்டிடமொன்று தீப்பிடித்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். வான்படையின் தீயணைப்பு படையினரால் குறித்த தீ கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கின்றனர்.

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

மாலியில், இலங்கை இராணுவத்தினர் மீது இடம்பெற்ற தாக்குதலில் 02 பேர் பலி…

ஐக்கிய நாடுகளின் அமைதிப் படையில் பணியாற்றுவதற்காக, மாலி இராச்சியத்துக்குச் சென்றுள்ள இலங்கைப் பாதுகாப்புப் படையினர் பயணித்த வாகனத்தின் மீது, தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறித்த தாக்குதலில், இராணுவத்தில் கெப்டன்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

பிரபல சட்டவிரோத போதை பொருள் வர்த்தகர்களது சொத்துக்களை  அரசுடைமையாக்க நடவடிக்கை…

இனங்காணப்பட்ட பிரபல சட்டவிரோத போதை பொருள் வர்த்தகர்கள் 24 பேரின் சொத்துக்களை அரசுடைமைப்படுத்துவதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.