உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

அரச நிறுவனங்கள் 17 தொடர்பிலான கோப் குழு அறிக்கை பாராளுமன்றுக்கு…

அரச நிறுவனங்கள் தொடர்பில் கோப் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கை பாராளுமன்றில் சமர்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 01.07.2017 தொடக்கம் 30.09.2017 வரையிலான 17 அரச நிறுவனங்கள் தொடர்பிலான கோப்…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

முன்னாள் பிரதம நீதியரசருக்கு உயர் நீதிமன்றத்தினால் அழைப்பாணை…

நீதிமன்றத்தை அவமதித்தார் என்று குற்றஞ் சாட்டப்பட்டுள்ள முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வாவை எதிர்வரும் 07 ஆம் திகதியன்று நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு இன்று(23) உயர் நீதிமன்றத்தினால்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

சுமார் 90Kg ஹெரோயின் போதைப் பொருளுடன் ஐவர் கைது..

கொள்ளுபிட்டியவில் உள்ள சொகுசு அடுக்கு மாடித்தொடர் வீடொன்றில் இருந்து 90 கிலோ கிராம் ஹெரோயினுடன் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுல் மூவர் வெளிநாட்டவர்கள் என…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

சேனா படைப்புழு தாக்கம் – 250 மில்லியன் ரூபாய் நட்டஈடு வழங்க அமைச்சரவை அனுமதி…

சேனா படைப்புழு தாக்கத்தால் சேதமடைந்த பயிர்களுக்காக 250 மில்லியன் ரூபாய் நட்டஈடு வழக்க அமைச்சரவை இன்று(22) அனுமதி அளித்துள்ளது.

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

கோட்டாபய ராஜபக்ஷ மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்ற முன்னிலையில் ஆஜர்..

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ சற்று முன்னர் மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்ற முன்னிலையில் ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மெதமுல்லையில் டீ.ஏ. ராஜபக்ஸ அருங்காட்சியகத்தை நிர்மாணிப்பதற்கு அரச…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

முல்லைத்தீவில் இராணுவ வாகனம் விபத்து – இரண்டு பேர் உயிரிழப்பு…

ஜானாதிபதியின் போதைப்பொருள் ஒளிப்பு தொடர்பான கூட்டத்தொடர் ஒன்று இன்று முல்லைத்தீவு, முள்ளியவளை பாடசாலையில் இடம்பெற்று முடிந்த பின்னர் திரும்பிக் கொண்டிருந்த இலங்கை இராணுவத்தின் டிபெண்டர் வண்டியொன்று நெடுங்கேர்ணி…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

போதைப்பொருள் தொடர்பிலான தகவல்களை வழங்க அவசர தொலைபேசி இலக்கம்..

போதைப்பொருள் தடுப்பு மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை தடுப்பதற்காக அவசர தொலைபேசி இலக்கம் ஒன்று ஜனாதிபதியினால் இன்று(21) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, 1984 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக தகவல்களை அறியத்தர…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்திவிளையாட்டு

ஆஸி தொடரில் இருந்து இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் நுவன் பிரதீப் நீக்கம்…

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் நுவன் பிரதீப் அவுஸ்திரேலியா அணியுடன் இடம்பெறவுள்ள டெஸ்ட் போட்டியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவர் காயமடைந்துள்ளதன் காரணமாக இவ்வாறு நீக்கப்பட்டுள்ளார் என இலங்கை…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

UPDATE – மஹிந்த ராஜபக்ஷ எதிர்கட்சித் தலைவராக தனது கடமைகளை பொறுப்பேற்றார்…

எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ சற்று முன்னர் தனது கடமைகளை உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்றார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற மத வழிபாடுகளை தொடர்ந்து சம்பிரதாயபூர்வமாக அவர்…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

லக்ஷமன் கதிர்காமர் கொலை தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது…

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷமன் கதிர்காமரின் கொலை சம்பவம் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர் ஒருவர் ஜெர்மனியில் கைது செய்யப்பட்டுள்ளார். 39 வயதான…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

2015 – 2018 காலப்பகுதியில் இடம்பெற்ற பாரிய மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்ய ஜனாதிபதி ஆணைக்குழு நியமனம்…

2015 ஜனவரி 15 முதல் 31.12.2018 வரையான காலப்பகுதியில் நாட்டில் இடம்பெற்ற பாரிய மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக விசேட ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்று, ஜனாதிபதி மைத்திரிபால…

உலக செய்திகள்விசேட செய்தி

பிரெக்ஸிட் ஒப்பந்தத்தினால் தெரசா மே’ற்கு கடும் தோல்வி…

பிரக்ஸிட் அமுல்படுத்துவது தொடர்பாக, பிரிட்டன் பாராளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் தெரசா மேயின் தரப்பு  230 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன ஐரோப்பிய யூனியனில்…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தல்…

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தலுக்கு தயாராகுமாறு சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்களுக்கு ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

நாளை(14) அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் விடுமுறை…

தமிழ் தைப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு நாளைய தினம்(14) அனைத்து அரசாங்க தமிழ் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். 

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

இராணுவத்தின் 53வது படைப் பிரிவு பிரதானியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமனம்…

இலங்கை இராணுவத்தின் படைப் பிரிவு பிரதானியாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளாரென  இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது. அவர் இலங்கை இராணுவத்தின் 53…